கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நார்வேயின் ஏவுகணை விநியோகத் தடை மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS) திட்டத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டினை வலியுறுத்தியுள்ளார். கடற்படையின் மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS)…
மலேசியக் கல்விச் சீர்திருத்த திட்டம் மீது ‘பொறாமை’
நாளை வெளியிடப்படவிருக்கும் மலேசியாவின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை பாராட்டி Read More
பாபியா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ராபிஸி அம்பலப்படுத்துவார்
1989ம் ஆண்டுக்கான பாபியா என்ற வங்கிகள், நிதி நிறுவனச் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி இஸ்மாயில் அந்தச் சட்டம் எப்படி நேர்மையற்ற முறையில் அமலாக்கப்படுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக விளக்கக் கூட்டங்களை நடத்தவிருக்கிறார். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன…
ஒன்று கூடுவதற்கான அரசமைப்பு உரிமை பற்றி போலீஸ்காரருக்குத் தெரியாது
சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது Read More
‘அம்னோ மூட்டும் நெருப்பை பிகேஆர், தண்ணீரைக் கொண்டு எதிர்க்க வேண்டும்
"அந்த பஸ் மீது வீசப்பட்ட சாயம் அப்படியே இருக்கட்டும். நம்மிடையே முதிர்ச்சி அடையாதவர்கள் இருப்பதற்கும் வன்முறைக்கும் அது நிலையான சாட்சியாக இருக்கும். நாம் ஏன் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கும்." பிகேஆர் பஸ் மீது மீண்டும் சிவப்புச் சாயம் வீசப்பட்டது உண்மை 1:…
சுவாராமுக்கு சோரோஸுடன் தொடர்புண்டா என்று அமைச்சு ஆராய்கிறது
சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) வுக்கு பணஉதவி செய்வதாகக் கூறப்படும் அமெரிக்காவின் அரசுசாரா அமைப்பு ஒன்று நாணய ஊக வணிகரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு கொண்டதா என்பதை உள்நாட்டு வாணிப,கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு ஆய்வு செய்து வருகிறது. அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் இதனைத் தெரிவித்தார்.…
ஆத்திரமுற்ற அங்காடிக்காரர்கள் மலேசியாகினிமீது பாய்ச்சல்
நேற்று பினாங்கு எஸ்பிளேனேட்டின் பேச்சாளர் மூலையில் அமைதியாக நடந்துகொண்டிருந்த உள்ளூர் ஜனநாயக விழாவில் சில அங்காடிக்கார்கள் புகுந்து குழப்பத்தை விளைவித்தனர். அவர்களின் பேராளர்களில் ஒருவர் மலேசியாகினியையையும் அதன் செய்தியாளரையும் திட்டுத்திட்டென்று திட்டித் தீர்த்தார். தம்மைப் பாதிக்கப்பட்ட அங்காடிக்காரர்களின் பிரதிநிதி என்றும் பெர்சாத்துவான் மூக்காபுக்கா பூலாவ் பினாங் (Persatuan Mukabuka…
பினாங்கு அம்னோ தலைவர்: 13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இல்லை
13வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நிகழாது என பினாங்கு அம்னோ தலைவர் ஒருவர் உறுதியாக நம்புகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ மீது அக்கறையும் பரிவும் கொண்டிருப்பதால் தமது முழுத் தவணைக் காலத்தையும் முடிக்க எண்ணம் கொண்டுள்ளார் என பாயான் பாரு அம்னோ தலைவர் அப்துல்…
பாபியா குற்றச்சாட்டு கைவிடப்பட வேண்டும் என ராபிஸி விண்ணப்பம்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன வங்கிக் கணக்குகளை அம்பலப்படுத்தியதாக தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி ராம்லி விண்ணப்பித்துக் கொண்டுள்ளார். "அந்த முழு நடவடிக்கையும் தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்க வழக்குரைஞர்களின் அதிகார…
பாஸ் கட்சி syura மன்றத்தில் நசாருதினை தொடர்ந்து வைத்திருக்கிறது
ஹுடுட் சர்ச்சை மீது பாஸ் கட்சி நிலையை நசாருதின் குறை கூறிய போதிலும் அவரைத் தொடர்ந்து syura மன்றத்தில் தொடர்ந்து வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நேற்றிரவு அந்தத் தகவலை வெளியிட்டார். இரவு 9 மணி வாக்கில் தொடங்கிய syura…
வோங்: சிலாங்கூர் விரைவில் வாக்காளர் கணக்காய்வுகளை வெளியிடும்
சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் கணக்காய்வு முடிவுகளை மாநில அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வெளியிடுவார் என மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங் தெரிவித்துள்ளார். "நாங்கள் அனைத்து மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆய்வுகளை நடத்தினோம். அது மாறுபட்ட தகவலாக இருக்கும்," என்றார்…
பிஎன் பினாங்கு நில விற்பனைகளை ஆராய குழு அமைக்கப்பட்டது
பினாங்கு மாநிலத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்னதாக பிஎன் நிர்வாகத்தில் சந்தை மதிப்புக்கு குறைவாக அல்லது இலவசமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் கேள்விக்குரிய நிலப் பேரங்கள் பற்றி ஆராய சிறப்பு ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டார். ஜாலான் எஸ்பி…
அன்வார்: பிஎன் என்றென்றும் தோல்வி காணும் என டாக்டர் மகாதீர்…
"பிஎன் பக்காத்தான் ராக்யாட்-டிடம் தோல்வி கண்டால் அது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்ற டாக்டர் மகாதீர் ஆரூடம் நடந்து விட்டால் அதற்கு பிஎன் கூட்டணியின் சொந்த நடவடிக்கைகளே காரணமாக இருக்கும்." இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். "நீங்கள் (பிஎன்) ஒரு முறை தோல்வி…
கிட் சியாங்: விலகுவதாக தாயிப் அளித்த வாக்குறுதியை நஜிப் உறுதி…
சரவாக் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு தாயிப் மாஹ்முட் சுயமாக அறிவித்துக் கொண்ட காலக் கெடு வரும் ஏப்ரல் மாதத்துடன் காலாவதியாகிறது. ஆனால் அது நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சரவாக் மக்கள் இப்போது 'அரசியல் நிலைத்தன்மை,…
துப்பாக்கி காட்டப்பட்ட சம்பவம்: அன்வார் போலீசாரிடம் விட்டு விடுகிறார்
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், மலாக்கா ஜாசினில் நேற்று தமது மெய்க்காவலர் துப்பாக்கியைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் மீது நடு நிலையை எடுத்துள்ளார். கோலாலம்பூரில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், பிகேஆர் பஸ்ஸை வழி மறித்தவர்கள் தம்மை மருட்டியதாக தமது மெய்க்காவலர் தம்மிடம் தெரிவித்தார் எனச் சொன்னார்.…
தாய்மொழிப்பள்ளிகளின் உயிர் ஊசலாடுகிறது; அமைச்சர் சுப்ரமணியம் தவளை கானம் பாடுகிறார்!
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், செப்டெம்பர் 9, 2012. தாய்மொழிப்பள்ளிகளுக்கு கடந்த புதன்கிழமை துணைக் கல்வியமைச்சர் டாக்டர் வீ கா சியோங் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து இதுவரை எந்தத் தமிழ் அல்லது இந்திய இயக்கமும் எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது, அதன் அறியாமையைக்…
அன்வார்: மகாதீர் சொல்வது சரியே, அம்னோ-பிஎன்தான் பிசாசு
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் பல விஷயங்களில் ஒத்துப் போவதில்லை என்றாலும் அம்னோ-பிஎன்தான் பிசாசு என அவர் சொன்னதை ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறார். "நான் பல விஷயங்களில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் இணக்கமாக இல்லை. எடுத்துக்காட்டுக்கு அவரது…
தாயிப்: தலைமைத்துவத்தை மாற்ற அவசரப்பட வேண்டியதில்லை
சரவாக்கில் அவசரப்பட்டு தலைமைத்துவ மாற்றம் செய்யப்பட்டதில்லை. அதனால்தான் சரவாக் மக்கள் Read More
அம்னோவுக்குள் உள்ளடி வேலை செய்ய நினைப்போருக்கு துணைப் பிரதமர் எச்சரிக்கை
அம்னோவின் பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்குக் குழிபறிக்கும் தலைவர்களும் உறுப்பினர்களும் கட்சியிலி Read More
சிசிஎம் சுவாராம் மீது ஐந்து குற்றச்சாட்டுக்களை சுமத்தும்
1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் Suara Inisiatif Sdn Bhd (Suara Inisiatif)க்கு எதிராக சுமத்தப்படுவதற்கு ஐந்து குற்றச்சாட்டுக்களை சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அந்தத் தகவலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று வெளியிட்டார்.…
பிகேஆர் பஸ் மீது மீண்டும் சிவப்பு சாயம் வீசப்பட்டது
இரண்டு அடுக்குகளைக் கொண்ட பிகேஆர் பஸ் மீண்டும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்த Read More
‘நஜிப்பின் வேடிக்கையான வியாபாரத்துக்கு பின்னணியில் உள்ள வேடிக்கையான அதிகாரிகள்
எம்ஆர்டி திட்டம் தொடர்பில் பிரதமர் நஜிப் ரசாக் 'வேடிக்கையான வியாபாரத்தில்' (perkara pelik pelik) ஈடுபடுகிறார் என தாம் சொன்னது உண்மையில் பிரதமருடைய அதிகாரிகள் ஆற்றும் பங்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுவதாகும் என மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைவர் சையட் அலி அல்அத்தாஸ் இன்று விளக்கமளித்துள்ளார். "அவர்கள்…
சுஹாக்காம்: புதிய மசோதாக்களை வரையும் போது எங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை
அமைதியாக ஒன்று கூடும் மசோதா தொடர்பில் சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் முழுமையாக கலந்தாய்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அந்த மசோதாவை சுஹாக்காம் குறை கூறியதைத் தொடர்ந்து அரசாங்கம் புதிய மசோதாக்களை வரையும் போது அதனுடன் ஆலோசனை நடத்துவதில்லை. இவ்வாறு சுஹாக்காம் ஆணையர்களில் ஒருவரான ஷானி…
அரசு சாரா அமைப்புக்கள் அந்நிய நிதி உதவியைப் பெறலாம் என்கிறார்…
அரசு சாரா அமைப்புக்கள் தங்கள் நிதிகளை எப்படிப் பெற வேண்டும் என்பதற்குக் கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கக் கூடாது. அந்த நிதிகள் உள்நாட்டு வளங்களிலிருந்து அல்லது வெளிநாட்டு வளங்களிலிருந்து வந்தாலும் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் மீதான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா கியாய்…


