ரெடாட்ரூடைடு அல்லது "ரெட்டா" என்ற மூலப்பொருளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மலேசியாவில் பயன்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை ரெடாட்ரூடைடு அடங்கிய எந்தவொரு தயாரிப்பும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. ரெடாட்ரூடைடு,…
பக்காத்தான் பரப்புரையைப் புறக்கணிப்பீர்: திரெங்கானு இந்தியர்களுக்கு வலியுறுத்து
மாற்றரசுக் கட்சிகளின் பரப்புரையை நம்ப வேண்டாம் என திரெங்கானு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடும் எதிர்த்தரப்பின் முயற்சிகளை இந்திய சமூகம் புறந்தள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் வான் அப்துல் ஹகிம் வான் மொக்தார், அவர்கள் அரசாங்கம் எப்போதும் தங்கள் நலனைக்…
பிகேஆர்: “எங்கள் விளம்பரப் பலகை விசயத்தில் ஏன் இந்தப் பாகுபாடு?”
தஞ்சோங் மாலிம் நில உரிமையாளர் ஒருவர், நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான புரோபெல் பெர்ஹாட் தமக்குச் சொந்தமான நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உருவப்படத்தைக் கொண்ட சாலையோர விளம்பரப் பலகையை இடித்துத் தள்ளியதாகக் குறைகூறியுள்ளார். அதன் தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ள ஷாபுடின்…
ஏஇஎஸ், வேக கேமிராக்கள் மீதான புகார்களை பிஏசி ஆராய வேண்டும்
பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) வேக கேமிராக்கள் ஆகியவை தொடர்பில் தாம் சேகரித்துள்ள புகார்களை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு(பிஏசி)விடம் ஒப்படைத்துள்ளார். பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமாஸ், ஏஇஎஸ் குத்தகை ஒப்பந்தத்தையும் குத்தகையாளர், வேக கேமிராக்களின் கொள்முதல் முதலியவற்றையும் பிஏசி ஆராய…
கைரி: சர்ச்சிலைப் போல சண்டை போடுங்கள், ஒரு போதும் சரணடைய…
அம்னோ இளைஞர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவர் கைரி ஜமாலுதின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து இரண்டாவது உலகப் போரை மேற்கோள் காட்டி மிகவும் வீர ஆவேசமாகப் பேசினார். அடுத்த பொதுத் தேர்தலை அவர் இரண்டாவது உலகப் போரைப் போன்றது எனக் குறிப்பிட்ட அவர் பிஎன்-னை…
ஷாரிஸாட் மலாய்க்காரர்களிடம் சொல்கிறார் : ஒன்றுபடுங்கள் இல்லையேல் அரசியல் அதிகாரத்தை…
அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் இனவாத அட்டையைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மலாய்க்காரர்கள் ஒன்றுபடா விட்டால் அவர்கள் "தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள்' ஆகி விடுவர் என எச்சரித்துள்ளார். அடுத்த பொதுத்…
போலீஸ் தடுப்புக் காவல் கைதியின் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினர்…
கடந்த திங்கட்கிழமை பினாங்கு போலீஸ் கைது செய்த தார்மிஸி இட்ரிஸ் குடும்பத்தினர் அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். அவர் போலீஸ் காவலில் இருந்த போது துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் நம்புகின்றனர். செபெராங் ஜெயாவில் அடுக்குமாடி வீடு ஒன்றில் இரவு மணி 7.30 வாக்கில் 20 வயதான தார்மிஸியைப் போலீசார்…
உங்கள் கருத்து: அரசு ஊழியர்கள் அம்னோ ஊழியர்கள் அல்ல
"அரசாங்க ஊழியர் ஒருவர் தமது வேலையை இழக்கக் கூடும் என மருட்டப்படும் போது தேர்தல்கள் நியாயமாக நடைபெறும் எனப் பிரதமர் எப்படிச் சொல்ல முடியும் ?" அன்வார் செராமாவில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர் நீக்கப்பட்டார் பெரிய கரடி: மலேசியாவில் மாணவர்களை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் வேலையில் தொடருவார் ஆனால்எதிர்க்கட்சிகள் செராமாவில்…
சிப்பாங்கில் வீட்டில் சாமி மேடைக்காக எழுப்பப்பட்ட கட்டுமானத்தை உடைத்தது சரியா?
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் தமிழ் நாளிதழ்களில் செய்தியாக வெளியிடப்படும் வீட்டில் எழுப்பப்படும் சட்ட விரோதக் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுத்த சிப்பாங் நகராண்மைகழகத்தின் செயல்கள் மீது சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு சட்டவிரோதக் கட்டுமானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது அந்தந்த நகராட்சிகளின் உரிமையாகும். சரியான…
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு அனைவரும் பாடுபடுவோம்
-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர். நவம்பர் 27, 2012. இவ்வாண்டு யூ.பி எஸ் ஆர் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்றுள்ள எல்லாத் தமிழ்ப்பள்ளிகளுக்கும், மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறக் காரணமான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ்ப்பள்ளிகளின் வாரியங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், தமிழ்ப்பள்ளி கல்வி…
விதிமுறைகள் பற்றி கிளந்தான் அரசாங்கம் முஸ்லிம் அல்லாதவர்களுடன் விவாதிக்கும்
கிளந்தான் மாநில அரசாங்கம் இரு பாலருக்கும் முடி திருத்தும் நிலையங்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய விதிமுறைகள் குறித்து முஸ்லிம் அல்லாத பேராளர்களுடன் விவாதம் நடத்தவிருக்கிறது. அந்த விதிகள் தொடர்பாக மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களிடையே எழுந்துள்ள பதற்றத்தைத் தணிப்பதே விவாதத்தின் நோக்கமாகும். அந்தத் தகவலை மாநில தகவல், அறிவியல் தகவல் மேம்பாடு,…
பிரஞ்சு வழக்குரைஞர்: நஜிப், ரசாக் ஆகியோர் ‘முன்னுரிமை உடைய சாட்சிகள்’
ஸ்கார்ப்பின் ஊழல் புலனாய்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவும் 'முன்னுரிமை உடைய சாட்சிகள்' என பிரஞ்சு வழக்குரைஞர் Apoline Cagnat கூறியுள்ளார். [காணொளி | 4.46 நிமிடம்] பிரஞ்சு நீதித் துறை நடத்தும் அந்தப் புலனாய்வில் அவர் மனித உரிமைகளுக்குப்…
பங்: பாலியல் வசைச்சொற்கள் பயன்படுத்தப்படுவதற்கு ‘சினமூட்டும் பேச்சுகளே’ காரணம்
மக்களவையில் எம்பிகள் பாலியல் வசைமொழிகளைப் பயன்படுத்துவதற்கு சிலரது “ “சினமூட்டும் பேச்சுகள்” காரணமாக இருக்கலாம் என்று பிஎன் அரசுஆதரவாளர் மன்ற(பிஎன்பிபிசி)த் துணைத் தலைவர் பங் மொக்தார் ரடின் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். நிலைஆணை 36(4)-ஐ திருத்தம் செய்யும் பரிந்துரைமீதான விவாதத்தில் கலந்துகொண்ட பங் மொக்தார் (பிஎன்- கினாபாத்தாங்கான்) உத்தேச…
ஸ்கார்ப்பின் விசாரணைக்கு அல்தான்துயா கொலை வழக்கு விசாரணைக் குறிப்புக்கள் அனுப்பப்படுமா…
ஸ்கார்ப்பின் ஊழலை விசாரிக்கும் பிரஞ்சு நீதிபதிகள் மங்கோலிய பிரஜையான அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு விசாரணையையும் தங்கள் புலனாய்வில் சேர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர் ஒருவர் கூறியிருக்கிறார். [காணொளி | 4.46 நிமிடம்]…
கைரி: இளைஞர்கள் எளிதாக அந்நியச் சக்திகளுக்கு இரையாவதில்லை
இந்த நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட அந்நியச் சக்திகளுடைய செல்வாக்கிற்கு எளிதாக இரையாவதில்லை என அம்னோ தலைவர் கைரி ஜமாலுதின் கூறியிருக்கிறார். அரசாங்கம் இளைய தலைமுறையினருக்கு அணுக்கமாகச் சென்று அவர்கள் எழுப்பும் பிரச்னைகளையும் அவர்களுடைய பிரச்னைகளையும் செவிமடுப்பதால் பாரிசான் நேசனல் (பிஎன்)…
‘சபாநாயகராக பெண் ஒருவரை நியமிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது’
மக்களவை நடவடிக்கைகளின் போது பால் உணர்வுகள் உண்மையில் புரிந்து கொள்ளப்பட்டு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பெண் ஒருவர் அவையின் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை கூறியிருக்கிறார். நாடாளுமன்ற விவாதங்களின் போது செக்ஸ் ரீதியிலான கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கும் வகையில்…
அம்னோவின் கோட்டைக்குள் பக்காத்தான் ஊடுருவல்
ஜோகூர், பிஎன்னின் அசைக்கமுடியாத கோட்டையாகவும் அங்குள்ளவர்களின் வாக்குகள் அதன் ‘வைப்புத் தொகையாகவும்’ நெடுகிலும் கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், பாஸ் ஆராய்ச்சி மையம் (பிபிபி) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அந்தத் தெற்கத்தி மாநில வாக்காளரிடையே மாற்றம் ஏற்பட்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அங்குள்ள இளம், நடுத்தர-வருமானம் பெறும் வாக்காளரிடையே குறிப்பிடத்தக்க…
உங்கள் கருத்து: டாக்டர் மகாதீர் அவர்களே, நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வித்திடுவது…
"நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வழி வகுப்பது ஜனநாயக உரிமைகளும் பேச்சுச் சுதந்திரமும் அல்ல. மாறாக ஊழலும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் சுதந்திரமுமே நிலைத்தன்மை குறைவதற்கு வழி வகுக்கின்றன." ஜனநாயக உரிமைகள் நிலைத்தன்மை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன ஜேஎம்சி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு.…
அன்வாரின் ‘செராமா’ வுக்குச் சென்ற ஆசிரியை வேலைநீக்கம்
பகுதி-நேர சமய ஆசிரியை ஒருவர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் செராமாவுக்குச் சென்றதற்காக தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். லாபுவானில், ஆசிரியையாக பணிபுரியும் குவாட்ருன் நாடா முகம்மட் லட்பி, உள்ளூர் அம்னோ தலைவர் ஒருவரின் பேச்சைக் கேட்டுக் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறை (ஜாவி)…
தங்க முதலீடு மோசடி தொடர்பில் பிஎன் எம்பிகள் பேங்க் நெகாராவைச்…
இரண்டு பாரிசான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசியர்கள் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து மோசம் போவதைத் தடுக்காததற்காக பேங்க் நெகாராவைக் கடுமையான சாடினர். “பேங்க் நெகாராவின் கவனக் குறைவே அதற்குக் காரணம்”, என்று மக்களவையில் நிதியியல் சேவைச் சட்டத் திருத்த முன்வரைவு மீதான விவாதத்தின்போது…
பினாங்கு பிஎன்: கிளந்தான் முடி திருத்தும் நிலையப் பிரச்னையில் டிஏபி…
கிளந்தானில் பாஸ் கட்சியின் இஸ்லாமியக் கொள்கைகள் குறிப்பாக முஸ்லிம் அல்லாதாரைப் பாதிக்கின்ற விஷயங்கள் குறித்து டிஏபி ஏன் இன்னும் ஏதும் செய்யாமல் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டில் தனது தோழமைக் கட்சியான பாஸ் அத்தகைய கொள்கைகளை அமலாக்குவதைத் தான் தடுக்க முடியாமல் போனால் டிஏபி அந்தக்…
பிரஞ்சு வழக்குரைஞர்களுடைய விளக்கம் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது
ஸ்கார்ப்பின் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் Read More
டாக்டர் மகாதீர்: நாங்கள் சீர்திருத்தம் செய்து விட்டோம், உங்களுக்கு இன்னும்…
சீர்திருத்தங்களில் தான் ஈடுபாடு கொண்டுள்ளதை நிரூபிப்பதற்கு அம்னோ வழி நடத்தும் பாரிசான் நேசனல் அரசாங்கம் நிறையச் செய்துள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். புத்ரா உலக வாணிக வளாகத்தில் பூசல்கள், சமரசம் மீதான அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அவர் அதனூடோ நிருபர்களிடம் பேசினார்.…
பத்து காவான் பிஎன் ஒருங்கிணைப்பாளர் தொடுத்த வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியில்…
பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியின் உதவியாளர்களான எம் சத்தீஸ், என் அமால் தாஸ் ஆகிய இருவருக்கும் எதிராக பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேசனல் (பிஎன்) ஒருங்கிணைப்பாளர் ஏ மோகன் சமர்பித்திருந்த அவதூறு வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டுள்ளது. பினாங்கு உயர் நீதிமன்ற…


