தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உண்மையிலேயே ஒரே மலேசியா வெறுப்பு…

"அந்த "வெறுப்பு பிரமுகர்கள்" உண்மையில் ஒரே மலேசியா பிரதிநிதிகள்- ஒரு மலாய்க்காரர், ஒரு சீனர், ஒர் இந்தியர் என்பது தற்செயலாகத் தோன்றவில்லையா?"  குவான் எங், அம்பிகா 'வெறுப்பு' சுவரொட்டிகள் மீது டிஏபி கலங்கவில்லை மாற்றம்: பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது மாநிலத்தை மிகவும் மெச்சத்தக்க வகையில்…

என்எப்சி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஷாரிஸாட் தயாராக இருக்கிறார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட பிரச்னையில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள தாம் அஞ்சவில்லை என ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் அடுத்த புதன்கிழமை மகளிர், சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பொறுப்புக்களை அவர் மீண்டும் ஏற்றுக் கொள்ளவிருக்கிறார். தமக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து…

இண்ட்ராப்: தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க முழு உதவி பெறும் பள்ளிகளாக்கப்படும் என்று…

பத்துமலை தைப்பூச திருவிழாவிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் வருகை புரியவிருப்பதை தொடர்ந்து பல்வேறு கருத்துகள் மலேசிய இந்தியர்களிடேயே பரவலாக வலம் வந்து கொண்டிருகின்றன. பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் முக்கியமான ஒரு விழாவில் கலந்து கொள்ள முன்வருவது…

வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகளைக் கண்டு கலங்கவில்லை டிஏபி

இன்று காலை தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் (டிடிடி ஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.ஆனால், அவை பற்றி டிஏபி கலக்கமடையவில்லை. அச்சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யாரோ அவர்கள்மீதுதான் மக்கள் அதிகம் வெறுப்புக்கொள்வார்கள்…

1பராமரிப்புத் திட்டம்:தனியார் மயமாக்கப்பட்டதும் நாம்தான் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்

“ஃபொமெமா-வுக்கு முன்பு மருத்துவச் சோதனைக்குக் கட்டணம் ரிம120 ஆக இருந்தது.அது தனியார்மயமானதும் கட்டணம் ரிம190 ஆக எகிறியது”.   1பராமரிப்புத் திட்டத்தை மருத்துவர்கள் நிராகரின்றனர்,உடல்நலப் பராமரிப்பு வியாபாரப் பொருளல்ல அனைவருக்கும் நியாயம்: 1பராமரிப்புத் திட்டத்தை எதிர்க்கும் குடிமக்கள் உடல்பராமரிப்புக் கூட்டமைப்புக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.அரசாங்கத்துக்கு மக்களைப்…

தைப்பூசத்தின் போது மஇகா 50,000 உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்யும்

தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலையிலிருந்து மஇகா தனது தலைமையகக் கட்டிடத்துக்கு வெளியில் பக்தர்களுக்கு 50,000 உணவுப் பொட்டலங்களையும் சுவைபானங்களையும் விநியோகம் செய்யவிருக்கிறது. பிப்ரவரி 7ம் தேதி விநியோகம் தொடங்கும் எனத் தவறுதலாக செய்தி வெளியிடப்பட்டு விட்டது என மஇகா அதிகாரி ஒருவர் பெர்னாமாவிடம்…

அங் பாவ் பிரச்னையில் பெர்க்காசா நஜிப் மீது குறி வைக்கிறது

பெர்க்காசா ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது தவறு நிகழ்ந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் வெள்ளை அங் பாவ் குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ள கருத்துக்கள், பாத்திரம் கெட்டிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்னதைப் போல் (pot calling the kettle…

ஹசான் அலி: பாஸ் தலைமைத்துவத்தை மதச் சார்பற்ற குழு ஒன்று…

பாஸ் கட்சித் தலைமைத்துவத்தில் 72 விழுக்காடு மதச் சார்பற்ற குழு ஒன்றின் கட்டுக்குள் இருப்பதாக முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி கூறிக் கொண்டுள்ளார். அந்தக் குழு "டிஏபி, பிகேஆர் ஆகியவற்றுடன் ஒத்துழைக்கிறது" என்றும் அவர் சொன்னார். பாஸ் தலைமைத்துவத்தில் எஞ்சியுள்ள பகுதியில் சமய அறிஞர்கள் இருக்கின்றனர்.…

என்னுடைய அடமானத்துக்கு குறைந்த வட்டியுடன் கூடிய மறுநிதி கிடைக்குமா?

உங்கள் கருத்து: "ஊழல் மீதான விசாரணையை எம்ஏசிசி இன்னும் முடிக்காத வேளையில் ஷாரிஸாட் வேலைக்குத் திரும்புவது ஏன்?" பிகேஆர் மேலும் அதிகமான தகவல்களுடன் ஷாரிஸாட் வேலைக்குத் திரும்புவதை வரவேற்கும் அடையாளம் இல்லாதவன்_40dc: சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் நாம் வீடு வாங்க வேண்டும் என்றால் வீட்டுக் கடனை எடுக்க வேண்டும்.…

UUCA எதிர்ப்பு மாணவர்கள் கெடா மந்திரி புசாருக்கு இறுதி எச்சரிக்கை…

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை ஆதரிக்கும் தமது அறிக்கைகளை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அலோர் ஸ்டாரில் அவரது அலுவலகம் அமைந்துள்ள மாநிலச் செயலகக் கட்டிடத்துக்கு வெளியில் பிப்ரவரி 19ம் தேதி பேரணி ஒன்றை அவர் எதிர்…

ஷாரிஸாட்: “நான் விலக மாட்டேன்”

அம்னோ மகளிர் பதவியைத் தாம் துறக்க வேண்டும் என எந்தத் தரப்பு அழுத்தம் கொடுத்தாலும் தாம் அதற்குப் பணியப் போவதில்லை என மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். அரசியல் தலைவர்கள் நெருக்குதலை எதிர்நோக்குவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அது அரசியலில் ஒர்…

ஹசான் அலியுடன் சேர்ந்துகொள்வோம், கெடா கித்தா

கித்தா கட்சியை கலைத்துவிடுவதை விட பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலியின் தலைமையில் இயங்கும் "மூன்றாம் சக்தி" இயக்கத்துடன் உறவை வளர்த்துக்கொள்வது சிறப்பாகும் என்று கூறுகிறார் அக்கட்சியின் கெடா மாநில தலைவர் ஸமில் இப்ராகிம். கட்சி அடிப்படையில் தோற்றுவிக்கப்படாத கித்தா, பக்கத்தான் ரக்யாட்டை ஆதரிப்பதை விட ஜாத்தியுடன் உறவு…

எதிர்வரும் தேர்தலில் ஹாடி அவாங் போட்டியிடுவார்

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளதை பாஸ் ஏகமனதாக நிராகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் அரசியல் பிரிவுக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. "அப்துல் ஹாடியும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் அடுத்த தேர்தலில் சட்டமன்ற அல்லது…

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில் ஜேபி-யில் கேளிக்கை நிகழ்வுகளுக்குத் தடை

ஞாயிற்றுக்கிழமை நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கேளிக்கை நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்று ஜோகூர் கேளிக்கை மைய உரிமையாளர்கள், ஊராட்சி மன்ற அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். கேளிக்கை மையங்களுக்கு பிப்ரவரி 4 இரவு ஏழு மணி தொடங்கி மறுநாள் இரவு ஏழுமணிவரை தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி மன்றம்…

1பராமரிப்புத் திட்டத்தை மருத்துவர்கள் நிராகரிக்கின்றனர்

உடல்நலப் பராமரிப்பை ஒரு வியாபாரப் பொருளாகக் கருதி ஆதாயம் தேட முனையக்கூடாது என்று எச்சரிக்கும் மருத்துவர்களும் அரசு-சார்பற்ற அமைப்புகளும் 1மலேசியத் திட்டத்தின்கீழ் முன்மொழியப்பட்டிருக்கும் 1பாராமரிப்புத் திட்டத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றன.   உடல்நலப்பராமரிப்புக்கு நிதியுதவி செய்ய காப்புறுதியை அடிப்படையாகக் கொண்ட சுகாதார அமைச்சின் முன்னெடுப்பான…

அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து கோடி காட்ட பிரதமர்…

அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெற முடியும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார். "பாரிசான் நேசனல் (பிஎன்) மீது மக்கள் அதிக நம்பிக்கை வைப்பதற்காக இப்போது கூட்டணித் தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்," என்றார் அவர். அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கு…

‘அம்னோகாரர் கூட வெள்ளை உறைகளில் அங் பாவ் கொடுத்துள்ளார்’

ஒர் அம்னோகாரர் கூட வெள்ளை உறைகளில் அங் பாவ் விநியோகம் செய்வது கேமிராவில் பதிவாகியுள்ளதை பெர்க்காசா தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி சுட்டிக் காட்டியுள்ளார். அவர், சினார் ஹரியான் நாளேட்டின் 38வது பக்கத்தில் ஸ்ரீ செத்தியா பிஎன் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹலிம் சமாட்-டிடமிருந்து 100 ரிங்கிட்…

வெள்ளை அங் பாவ்: இப்ராஹிம் அலி அதனை “வேண்டுமென்றே செய்யவில்லை”

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி 'வெள்ளை அங் பாவ்-வை வேண்டுமென்றே வழங்கியதாக ஸ்ரீ தேசா மசீச தலைவர் டாக்டர் கொலின் தியூ கூறுவதை அந்த மலாய் வலச்சாரி அமைப்பு மறுத்துள்ளது. அதற்குப் பதில் கடுமையான குறை கூறப்பட்டுள்ள அந்தச் சம்பவத்துக்கு அதன் தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட்…

“இட்ரிஸ் என்பது கூட முஸ்லிம் பெயர் இல்லையா?”

"முஸ்லிம் பெயர் ஒருவரை முஸ்லிமாக்க முடியும் என்றால் கிறிஸ்துவராக இருப்பதற்காக அந்த கிளாபிட் சிறுவனும் பிரதமர் துறையைச் சார்ந்தவருமான இட்ரிஸ் ஜாலாவை நீங்கள் பிடிக்க வேண்டும்." சமயத் தகுதி: வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது பேஸ்: பெயர் மட்டும் ஒரு மனிதை முஸ்லிமாக்கி விட முடியாது. ஆகவே…

பிகேஆர், ஷாரிஸாட் வேலைக்கு திரும்புவதை இன்னும் அதிகமான தகவல்களை அம்பலபடுத்துவதுடன்…

நெருக்கடியில் சிக்கியுள்ள மகளிர் சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் அடுத்த வாரம் வேலைக்கு திரும்புகிறார். அவர் மீண்டும் அலுவலகத்துக்குத் திரும்புவதை இன்னும் அதிகமான தகவல்களை அம்பலபடுத்துவதுடன் வரவேற்கும். அந்த அமைச்சருடைய குடும்பம் வாங்கிய சொத்துக்கள் மீது கூடுதலான தகவல்களை வரும் புதன் கிழமை பிகேஆர்…

ஜோகூர் பாஸ் தலைவருடைய காரும் வீட்டு வரவேற்பு அறையும் தீயில்…

ஜோகூர் பாஸ் துணை ஆணையாளர் டாக்டர் சுல்கெப்லி அகமட்-டின் பிஎம்டபிள்யூ காரும் அவரது வீட்டின் வரவேற்பு அறையும் இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ வைப்பு என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் சேதமடைந்தன. ஸ்கூடாய்க்கு அருகில் உள்ள தாமான் யூனிவர்சிட்டியில் வசிக்கும் அவர் அதிகாலை மணி 3.40 வாக்கில் அந்தச் சம்பவம்…

நஜிப் பத்துமலைக்கு வருகை புரிவதை பிகேஆர் ஆட்சேபிக்கிறது

அடுத்த வாரம் நிகழும் தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி பத்துமலை கோயில் வளாகத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருகை அளிப்பதின் நோக்கம் "அரசியல் ஆதாயம்" தேடுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என பிகேஆர் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர் நடவடிக்கையாக, பிகேஆர் கெப்போங் தகவல் பிரிவுத் தலைவர் எம்…