ரெடாட்ரூடைடு அல்லது "ரெட்டா" என்ற மூலப்பொருளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மலேசியாவில் பயன்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை ரெடாட்ரூடைடு அடங்கிய எந்தவொரு தயாரிப்பும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. ரெடாட்ரூடைடு,…
அம்னோவுக்கு பலம்; மற்ற இனங்களுக்குப் பலவீனம்!
கோபி: அம்னோ பேரவை பற்றி கோமாளியின் கருத்து என்ன? கோமாளி: அம்னோ மிகவும் பலமானது. மலாய்க்காரர்களின் அரசியல் ஆணிவேர் அது. மிகவும் ஆழமாக வேரூண்றியுள்ள அதை மாற்றுவது இயலாத செயல். அம்னோ மாறும் என்றும் அல்லது மாறிவிட்டது என்பதெல்லாம் குதிரைக்கு கொம்பு முளைத்துவிட்டது என்று புலம்புவதற்கு ஒப்பாகும். அம்னோ…
மலாய்க்காரர்கள் ‘சொந்த மண்ணில் அகதிகளாவதற்கு’ பிஎன் தான் காரணம் என்கிறது…
பிஎன் -னின் ஊழல் ஆட்சியே மலாய்க்காரர்களை அவர்களது சொந்த மண்ணில் அகதிகளாக்கி விடும், மலாய் அதிகாரத்தை இழப்பதால் அல்ல என பிகேஆர் கூறுகிறது. "மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்தால் அவர்கள் ஏன் ஒதுக்கப்பட வேண்டும் ? அம்னோ 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்துள்ளது, மலாய்க்காரர்களுடைய வாழ்க்கை நிலையை…
சிலாங்கூர் சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தானுக்கு சாமிவேலு சவால்
சிலாங்கூரில் கடந்த கால பாரிசான் நேசனல் வெற்றிகளில் சவாரி செய்யாமல் கடந்த நான்கு ஆண்டுகளில் தான் ஏற்படுத்தியுள்ள சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் மாநில அரசாங்கத்துக்கு முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு சவால் விடுத்துள்ளார். [காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்] "கடந்த நான்கு ஆண்டுகளாக…
சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியதற்காக சுவாரம் மீது போலீஸ் விசாரணை
ஏற்கனவே சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), மலேசிய நிறுவன ஆணையம் (சிஎம்எம்) ஆகியவற்றின் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம்மீது சட்டவிரோத கூட்டம் நடத்தியதாக போலீசும் விசாரணை ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. சிசிஎம் செய்துள்ள புகாரின் பேரில் அவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் சுவாராம் இயக்குனர்களை விசாரணைக்கு அழைத்திருந்தபோது…
ரிம40 மில்லியன் நன்கொடை: மூசா அமான் விளக்க வேண்டும் என…
அம்னோ பேரவையில் கலந்துகொண்டிருக்கும் சாபா பேராளர்கள் ஊழல் செய்தார் என்ற குறைகூறலுக்கு ஆளாகியிருக்கும் தங்கள் முதலமைச்சருக்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாபா அம்னோவுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம40 மில்லியன் “அரசியல் நன்கொடை”பற்றித்தான் எதுவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். மூசா அமான் அது பற்றி விளக்க வேண்டும் என அவர்கள்…
பிகேஆர்: நிதி அமைச்சர் என்ற முறையில் நஜிப் அன்வாருக்கு இணையே…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் ஒப்பிடுகையில் தாம் சிறந்த நிதிச் சாதனைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி தமது நிலையை மார் தட்டிக் கொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நிராகரித்துள்ளார். அஸ்மின் தமது கூற்றுக்கு ஆதரவாக உள்நாடு உற்பத்தி…
மலேசியா நொடித்துப்போக பிஎன் ஊழல்களே காரணமாக இருக்கும் பக்காத்தான் கொள்கை…
பக்காத்தான் ரக்யாட் முன்வைத்துள்ள கொள்கைகளால் நாடு ஒன்றும் நொடித்துப் போகாது ஆனால், அரசாங்கத்தின் ஊழல்களில் பணம் தொடர்ந்து விரயமாவதுதான் நாட்டை “நொடிப்பு நிலைக்கு”க் கொண்டு செல்லும் என்கிறது டிஏபி. “பிஎன் கூட்டரசு அரசாங்கத்தின் ஊழல்களைப் பார்க்கையில், அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், வரம்புமீறிய இதே ஊதாரித்தனம் தொடர்ந்து நாடு…
உங்கள் கருத்து: அம்னோ, மே 13 பல்லவியைப் பாடத் தொடங்கிவிட்டது
“மலாய்க்காரர்-அல்லாதவனான எனக்கு 513(மே 13) மீண்டும் வருமோ என்ற அச்சம் கிடையாது. பிஎன் தொடர்ந்து நாட்டை ஆளும் நிலை வருமோ என்ற கவலைதான் எனக்கு”. ஷரிசாட்: மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் இல்லையேல் அரசியல் அதிகாரம் இழப்பர் விஜார்ஜ்மை: அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் அவர்களே. மலாய்க்காரர்கள்…
எழுத்தாளர் சையட் ஹுசேன் அல் அத்தாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
தமது புத்தகத்தை விற்பனை செய்ததற்காக நேற்று காலை கைது செய்யப்பட்ட புத்தக ஆசிரியரான சையட் ஹுசேன் அல் அத்தாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 66வது அம்னோ பொதுப் பேரவை நிகழும் புத்ரா உலக வாணிக வளாகத்தில் அவர் ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பாக் ஹபிப் என்றும் அழைக்கப்படும் அந்த…
கிளந்தான் விதிகளைத் தளர்த்தும் என சீனர் சங்கங்கள் நம்பிக்கை
கிளந்தான் சீனர் சங்கங்களின் பேராளர்கள் நேற்று மாநில அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து இருபாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீதான சர்ச்சைக்குரிய தனது விதிமுறைகளை கோத்தா பாரு நகராட்சி மன்றம் தளர்த்தும் என அந்தப் பேராளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு…
லைனாஸ் அரிய மண் உற்பத்தியைத் தொடங்குகின்றது; அதன் பங்கு விலைகள்…
குவாந்தான் கெபெங்கில் அரிய மண் உற்பத்தியை ஆஸ்திரேலியாவின் லைனாஸ் நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அதன் பங்கு விலைகள் 6 விழுக்காடு வரையில் ஏற்றம் கண்டன. லைனாஸ் அரிய மண் தொழிற்கூடத்தில் (Lamp) நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என லைனாஸ் அறிவித்தது. "மலேசியாவில் Lamp நடவடிக்கைகள்…
மூசா vs ஹிஷாம்: மனுஷனை மனுஷன் சாப்பிடுகிற உலகமடா இது…
உங்கள் கருத்து: "ஏற்கனவே தீபக், இப்போது மூசா அடுத்து யாரோ ? உண்மையில் பிஎன் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எலிகள் அதனை விட்டு ஒடிக் கொண்டிருக்கின்றன" போலீஸ் படையில் ஹிஷாம் தலையிடுவதாக முன்னாள் ஐஜிபி குற்றச்சாட்டு மஹாஷித்லா: அரச மலேசியப் போலீஸ் படையை நடத்துவதில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின்…
அம்னோ இறைவன் தேர்வு செய்தது என்கிறார் ரீசால்
அம்னோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமான மலேசியாவை விடுவிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்ட மலாய் இனத்தை மேம்படுத்தவும் இறைவன் தேர்வு செய்த கட்சி என்று அம்னோ இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் கூறுகிறார். "நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் mukhtarin-கள் தேர்வு செய்யப்பட்டவர்கள்," என அவர் அம்னோ…
ஹிஷாமுடின் ஹுசேன்: முன்னாள் ஐஜிபி, தீபக் விஷயங்கள் அம்னோ கூட்டம்…
இந்த வாரம் அம்னோ பொதுப் பேரவை நிகழும் வேளையில் அம்னோ தலைவர்களை இலக்காகக் கொண்டு கூறப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்காக செய்யப்படும் முயற்சிகள் என அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் வருணித்துள்ளார். "பொதுத் தேர்தல் நெருங்கும் போது…
முகைதின்: மே 13 மீண்டும் வராது, ஆனால் பக்காத்தான் ஆட்சிக்கு…
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், நேற்று அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் மே 13 கலவரம் மீண்டும் நிகழலாம் என்று எச்சரித்ததை ஒதுக்கித்தள்ளினார். ஆனால், பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றினால் குழப்பம் மூள்வது உறுதி என்றார். “நான் அப்படி எதுவும் சொன்னதில்லை. மே 13…
ஷாரிஸாட் தமது ‘மே 13’ உரையைத் தற்காக்கிறார்
அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய கொள்கை உரையில் தாம் மே 13 பற்றிக் குறிப்பிட்டதில் எந்தத் தவறும் இல்லை என அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். "வரலாற்றை மேற்கோள் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் வரலாற்றையும்…
ஐஜிபி: மூசா சொன்னது முக்கியமானது அல்ல
போலீஸ் படை, களத்தில் அரசியல் தலையீட்டை எதிர்நோக்குகிறது என முன்னாள் ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் சொன்னது மீது கருத்துக் கூற நடப்பு ஐஜிபி இஸ்மாயில் ஒமார் மறுத்துள்ளார். "முக்கியமில்லாத விஷயங்கள் மீது என் கவனத்தை செலுத்த நான் விரும்பவில்லை," என இஸ்மாயில்…
பினாங்கு டிஏபி மாநாடும் பொதுத் தேர்தல் பற்றிக் கவனம் செலுத்துகின்றது
டிசம்பர் மாத மத்தியில் டிஏபி தேசியப் பேரவை நடத்தப்படவிருக்கின்றது. அதற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கும் வேளையில் அந்தக் கட்சியின் பினாங்கு மாநில மாநாடு வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்குகிறது. புத்ராஜெயாவை பிஎன் -னிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்ற பக்காத்தான் ராக்யாட் இலட்சியத்துடன் டிஏபி பேராளர்கள் பினாங்குக் கூட்டத்தில்…
செந்தூல் கம்போங் ரயில்வே குடும்பங்களுக்கு வீடுகள்
கோலாலும்பூர், செந்தூல் கம்போங் ரயில்வேயில் உள்ள 64 குடும்பங்களுக்கு குறைந்த-விலை வீடுகள் அப்பகுதிக்குள்ளேயே கட்டித்தரப்படும். அதற்கான கடிதத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி கம்போங் ரயில்வே நிலத்தின் மேம்பாட்டாளரான ஒய்டிஎல் நிறுவனத்துக்குப் பணிக்கப்பட்டிருப்பதாகக் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு துணை அமைச்சர் எம்.சரவணன் (வலம்) கூறினார். “குறைந்த-விலை வீடுகள், கட்டுமானம் தொடங்கியதும்…
பிரதமர் அல்டன்துயா விவகாரத்தில் உள்ள தொடர்ப்பை விளக்க வேண்டும்: பாஸ்…
அம்னோ பேராளர்கள் 66வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் அல்டன்துயா ஆவி மீண்டும் புறப்பட்டு வந்து நஜிப் அப்துல் ரசாக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அல்டன்துயா விவகாரத்தில் தம் குடும்பத்துக்குள்ள தொடர்பைப் பிரதமர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், மாற்று ஊடகங்கள் மூன்றுக்கு வழங்கிய…
நஜிப்: அம்னோ கடந்த காலத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க முடியாது
அம்னோ கடந்த காலச் சாதனைகளை சொல்லிக் கொண்டிருப்பதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எனக் கூறியிருக்கிறார். ஏனெனில் அத்தகையை செய்திகள் இளம் வாக்காளர்களிடம் எடுபடாமல் போகலாம் என அவர் சொன்னார். நஜிப் இன்று கோலாலம்பூரில் 66வது அம்னோ பொதுப் பேரவையைத் தொடக்கி…
நஜிப் தமது நிதிச் சாதனைகளை பட்டியலிடுகிறார் அவற்றை அன்வார் ஒப்பிட…
அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவதற்கு அன்வாருக்கு ஆற்றல் இல்லை எனக் காட்டும் பொருட்டு நிதி அமைச்சர் என்ற முறையில் தமது சாதனைகளை அன்வார் இப்ராஹிம் காலத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். கோலாலம்பூரில் 66வது அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய…
உங்கள் கருத்து: ஆனால் சர்ச்சில் இனவாத நாஸிக்களுக்கு எதிராகச் சண்டையிட்டார்
'கேஜே அவர்களே ,சண்டை போட வேண்டுமானால் ஒரு காரணம் இருக்க வேண்டும். சர்ச்சிலிடம் காரணம் இருந்தது. மக்கள் பணத்தைத் திருடும் சுயநலனைத் தவிர அம்னோவிடம் எதுவுமே இல்லை.' கைரி: சர்ச்சிலைப் போல சண்டை போடுங்கள், ஒரு போதும் சரணடைய வேண்டாம் வெர்சே: அந்தச் செய்தியின் முதல் சில பத்திகளை…


