சமீபத்திய மாநிலத் தேர்தலில் சீன சமூகம் கபுங்கன் ராக்யாட் சபாவை (GRS) நிராகரித்ததாகக் கூறுவது தவறாக வழிநடத்துகிறது என்று அதன் துணைத் தலைமைச் செயலாளர் ஆர்மிசான் முகமது அலி கூறுகிறார். அத்தகைய கூற்றுக்கள் ஏன் தவறானவை என்பதை விளக்க, தனது பாப்பர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பந்தாய் மானிஸ்…
முஹைடின் : நான் என் கணக்குகளை அன்வாருக்குக் காட்ட மாட்டேன்
பொது மக்கள் பார்வைக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின், தமது அனைத்து வங்கிக் கணக்குகளையும் காட்ட வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த சவாலை முஹைடின் நிராகரித்துள்ளார். காரணம் அந்த விவகாரத்தில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவர் சொன்னார். முதலில் முஹைடின் தனது…
குறைந்தபட்ச சம்பள அமலாக்கம் சரியில்லை எனச் சாடல்
மலேசியத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின்(எப்எம்எம்) தலைவர் யோங் போ கோன், குறைந்தபட்ச சம்பளத்திட்டம் சரியான முறையில் அமலாக்கம் செய்யப்படவில்லை என்று குறைகூறுகிறார்.அது பற்றித் தயாரிப்பாளர்களுக்குத் தெளிவாக விளக்கப்படவில்லை. “அதை அமல்படுத்தும் கொள்கை சீராக இல்லை.வழக்கமாக, போதுமான அவகாசம் வழங்கப்படும்.அதற்குள் எங்களைச் சரிப்படுத்திக்கொள்வோம். “இப்போது, குறைந்தபட்ச சம்பளத்தில் என்னென்ன அலவன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது…
இசி:வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் ஆதரவு திருப்தி அளிக்கவில்லை
வெளிநாடுகளில் வசிக்கும் மில்லியனுக்கு மேற்பட்ட மலேசியர்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ளும்படி எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும்கூட அதற்குப் போதுமான வரவேற்பு இல்லை என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப். “வெளிநாடுகளில் வசிப்பவர்களை அவரவர் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். “ஆனால், அதற்கு வரவேற்பு நன்றாக…
பிரதமர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் விருப்பம்
பொதுத் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகம் விரும்புகிறது. நீண்ட காலமாக நிச்சயமற்ற சூழ்நிலையை அந்தத் தொழில் துறை எதிர்நோக்குவதே அதற்குக் காரணம் என மலேசியத் தயாரிப்பாளர்கள் சம்மேளனத் தலைவர் யோங் போ கோன் கூறினார். தேர்தல்கள் விரைவாக நடத்தி முடிக்கப்பட…
‘டேனியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை’
பிரதமருடைய எதிர்கால மருமகன் டேனியர் நஸர்பயேவ் மீது அண்மையில் சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் 'மிகைப்படுத்தப்பட்டவை'. அதற்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்று கூறியது. "அது குடும்பத்தின் அடுத்த தரப்பை மட்டுமே சம்பந்தப்படுத்துகிறது,"…
MPPP: பினாங்கில் “மலைகள் தேய்வதற்கு” முன்னைய பிஎன் அரசே காரணம்
முன்னைய பிஎன் பினாங்கு அரசாங்கம் 2008ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக 250 அடி (76.2 மீட்டர்) உயரத்துக்கு மேல் 37 திட்டங்களை அங்கீகரித்துள்ளதாக MPPP எனப்படும் பினாங்குத் தீவு நகராட்சி மன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கு தேவையான அனுமதிகள் 1985ம் ஆண்டு தொடக்கம் மார்ச் 2008…
மலேசியாகினி ஏற்பாடு செய்யும் முதலாவது விவாதத்தில் ( Debatkini )…
மலேசியாகினி முதன் முறையாக ஆங்கிலத்தில் விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறது. அதில் நான்கு பிஎன், பக்காத்தான் ராக்யாட் அரசியல்வாதிகள், நாடு எதிர்நோக்கும் அவசர அவசியமான பிரச்னைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை எடுத்துரைப்பர். அடுத்த செவ்வாய்க்கிழமை நிகழும் அந்த விவாதத்தின் தலைப்பு 'மலேசிய ஜனநாயகம் முன்னோக்கிச் செல்கிறதா ?" (…
டேனியர், நீங்கள் உங்கள் எதிர்கால உறவினர்களுக்கு உதவப் போவதில்லை
"பிரதமர் நஜிப்-பின் புதல்வி பெரிய சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணத்தை அவர் தீவிரமாக ஆராய வேண்டியிருக்கும்." பிரதமருடைய எதிர்கால மருமகன் மீது 20 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடிக் குற்றச்சாட்டு பார்ட்டிமுஸ்: 2020: மோசடிக்காரர் எனக் கூறப்பட்டுள்ள அந்த மனிதருடனான தமது புதல்வியின் திருமண…
மகாதீர்: புத்ராஜெயாவை பக்காத்தான் எடுத்துக் கொள்வது குறித்து நான் அஞ்சவில்லை
இந்த நாட்டில் அதிகாரத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வது பற்றித் தாம் அஞ்சவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். போலியான குற்றச்சாட்டுக்களின் பேரில் தாம் ஜெயிலில் அடைக்கப்படலாம் என்பதைத் தவிர வேறு எதற்கும் தாம் பயப்படவில்லை என்றார் அவர். தமது தவறான செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டு…
ரபிஸி பாண்டான் தொகுதி பிகேஆர் வேட்பாளராக அறிமுகம்
நேற்றிரவு சிலாங்கூர் பாண்டானில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், அத்தொகுதியின் நீண்ட கால எம்பியான ஒங் தி கியாட்டை எதிர்த்து நிற்பதற்குப் பொருத்தமான வேட்பாளர் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை அவரது சகாக்கள் அறிமுகப்படுத்தினர். சுமார் 2,000பேர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பேசிய டிஏபி தெராதாய் சட்டமன்ற உறுப்பினர்…
45க்கு மேற்பட்ட ஆவி வாக்காளர்கள் குறித்து குடியிருப்பாளர்கள் புகார்
கம்போங் பாண்டான் குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரத்தில் அடையாளம் தெரியாத 45-க்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளனர். அம்பாங் போலீஸ் மாவட்டத் தலைமையகத்துக்கு வெளியில் கம்போங் பாண்டான் முன்னாள் கிராமத் தலைவரான அர்ஷாட் அஹமட்(வலம்)டைச் சந்தித்தபோது அவர், தம் வீட்டு முகவரியில் 19 வாக்காளர்கள் பதிவு…
லிம் கிட் சியாங்: புரட்சி முயற்சி எனக் கூறுவதை நிரூபிக்க…
பெர்சே 3.0 பேரணி புரட்சி முயற்சி எனத் தான் கூறிக் கொள்வதற்கு ஆதாரத்தைக் காட்ட கூட்டரசு அரசாங்கம் தவறி விட்டதாக டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். 'உப்பையும் தண்ணீர் போத்தல்களையும் கொண்டு' பெர்சே ஆதரவாளர்கள் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்க முடியும் என சட்டத் துறைக்கு…
3 பில்லியன் ரிங்கிட் செய்தியை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்…
அன்வார் இப்ராஹிம் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) அதனை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் அந்த ஆங்கில மொழி நாளேட்டுக்கு சட்ட…
சிலாங்கூர் இலவசக் கல்வித் திட்டத்துக்கு உதவியாக நிறுவனங்களுக்கு இடையில் நிதிகள்…
இலவச உயர்நிலைக் கல்வியை வழங்கும் சிலாங்கூரின் முன்னோடித் திட்டத்துக்குத் தேவையான 30 மில்லியன் ரிங்கிட், MBI என்ற மந்திரி புசார் இணைக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து யூனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூருக்கு மாற்றி விடப்படும். அதனால் நிதிகளைத் திரட்டுவதற்கு யூனிசெல்-லுக்குச் சொந்தமான நிலத்தை 'விற்க' வேண்டிய அவசியமில்லை என மாநில பொருளாதார…
ஹஜ் மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டாம் என பிரதமருக்கு பாஸ்…
பல முஸ்லிம்கள் ஹஜ் யாத்ரை மேற்கொள்ளும் அக்டோபர் மாதத்தில் தேர்தல் நிகழாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளிக்க வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கேட்டுக் கொண்டுள்ளார். "வாக்காளர்கள் என்ற முறையில் தங்களது உரிமை குறித்து…
இசி: ஒரே பெயர் ஒரே முகவரியைக் கொண்ட வாக்காளர்கள் ‘படியாக்கம்’…
வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரையும் ஒரே முகவரியையும் கொண்டுள்ள இரண்டு வாக்காளர்கள் உண்மையில் இரண்டு தனிநபர்கள் என இசி என்ற தேர்தல் ஆணையம் கூறுகிறது. தேசியப் பதிவுத் துறையில் சோதனை செய்த பின்னர் அது அவ்வாறு தெரிவித்துள்ளது. அவர்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் பதிவு செய்யும் போது ஏற்பட்ட தவறுகளினால்…
இப்ராஹிம் அலி பாஸ் கட்சியின் ஒர் இடத்தை ‘மோசடி’ செய்து…
நாடாளுமன்றத்தில் பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினரான இப்ராஹிம் அலியை 'மோசடிக்காரர்' என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் வருணித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒரிடத்தை பாஸ் கட்சியிடமிருந்து 'திருடிய' இப்ராஹிம் அலியின் சாதனையை நஸ்ரி மக்களவையில் பெரிதும் பாராட்டிப் பேசினார். "அவர் ஒரு மோசடிக்காரர், அவர் பாஸ் கட்சிக்கு…
நஸ்ரி:தண்ணீர் புட்டிகள்கூட அரசைக் கவிழ்க்கும், ஐயா
மக்கள் ஆதரவு இல்லையென்றால், கனிம நீர்(மினரல் வாட்டர்)புட்டிகள்கூட அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடும் என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார். “உப்புத்தானே, கனிமநீர்தானே என்று குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். எகிப்தில், தூனிசியாவில்,லிபியாவில் அரசாங்கங்களைக் கவிழ்த்தவை கைபேசிகள்....வெறும் கைபேசிகள்! “அதனால் புட்டிகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.மக்களின் ஆதரவு இல்லையேல் புட்டிகளாலும்…
டிஏபி தன் முகத்தில் தானே கரி பூசிக்கொண்டது
பினாங்கு மசீச, பினாங்கு துறைமுக ஆணையம்(பிபிசி)பற்றி விசயம் புரியாமலேயே பேசிக் கொண்டிருப்பதாக தன் எதிரியான டிஏபியைச் சாடியுள்ளது. பிபிசிக்கும் பினாங்கு துறைமுகம் செண்டிரியான் பெர்ஹாட்(பிபிஎஸ்பி)டுக்குமிடையேயுள்ள வேறுபாட்டைக்கூட புரிந்துகொள்ளாமல் பினாங்கு துறைமுகம் பற்றிய விவகாரத்தை டிஏபி பெரிதுபடுத்தி வருவதாக மாநில மசீச மகளிர் தலைவி டான் செங் லியாங் சுட்டிக்காட்டினார்.…
பல மில்லியன்களை மாற்றிவிடுமாறு அன்வார் வங்கி அதிகாரியிடம் கூறினாராம்
1999-இல், அன்வார் இப்ராகிம் தனிப்பட்டவர்கள் கணக்கிலும் நிறுவனங்களின் கணக்கிலும் பல மில்லியன் ரிங்கிட்டை மாற்றிவிடுமாறு தமக்கு உத்தரவிட்டார் எனப் பொருளக தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஒருவர் ஊழல்-தடுப்பு வாரியத்திடம்(ஏசிஏ) வாக்குமூலம் அளித்தார் என்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது. இன்று அதன் முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு சிறப்பு அறிக்கையில்…
என்எப்சி திரைப்படம் நகைச்சுவையாக இருக்கும்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றி பிகேஆர் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள குறும்படம் நகைச்சுவையானதாக இருக்கும் என அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார். அதற்கு இயக்குநராகப் பணியாற்றவிருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் ஹிஷாமுடின் ராயிஸுடன் தாம் அது குறித்து விவாதித்து வருவதாகவும் அவர் சொன்னார்.…
அன்வார்: நெருங்கி வரும் பொதுத் தேர்தல் குறித்த கவலை நஜிப்பை…
பிஎன் கட்டுக்குள் இருக்கும் தொகுதி ஒவ்வொன்றுக்கும் மேலும் 1.2 மில்லியன் ரிங்கிட்டை வழங்கும் யோசனை நெருங்கி வரும் பொதுத் தேர்தல் குறித்து பிரதமர் துன் அப்துல் ரசாக் அதிகக் கவலை அடைந்துள்ளதைக் காட்டுவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அந்தத் தொகையை கொடுப்பது என செய்யப்பட்டுள்ள முடிவு…
வேலையில்லாதோருக்குக் காப்புறுதி ‘ஒரு பரிந்துரை மட்டுமே’
வேலையில்லாதோருக்கான உத்தேச காப்புறுதித் திட்டம் “ஒத்திவைக்கப்படவுமில்லை, தள்ளிவைக்கப்படவுமில்லை”, என்பதை வலியுறுத்துகிறார் மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியம். அது, நிறுவனங்கள் திடீரென்று இழுத்துமூடப்படும்போது அவற்றின் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளில் ஒன்றுதான் என்று குறிப்பிட்ட சுப்ரமணியம், அதனால் எத்தரப்புக்கும் அனாவசிய சிரமம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளப்படும் என்றார். அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளத்தை…


