பத்தாமில் பிடிபட்டவர் ஹில்மி மாலெக்:போலீஸ் உறுதிப்படுத்தியது

இந்தோனேசியாவின் பத்தாமில் குடிநுழைவுக் குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் ஹில்மி ஹசிமின் மாலெக் என்பதை கோலாலம்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஹில்மி மலேசிய போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு நபராவார். 2009-இல் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட அவர் அதன்பின்னர் தலைமறைவானார். அந்நபர் ஹில்மிதான் என்று…

“ஒரே பராமரிப்புத் திட்டம்” எல்லா மலேசியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும்

உத்தேச "ஒரே மலேசியா ஒரே பராமரிப்பு" (1Care for 1Malaysia) சுகாதார கவனிப்புத் திட்டத்தில் எல்லா மலேசியர்களும் சேருவது கட்டாயமாக்கப்படும். என்றாலும் அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான வழி முறைகளை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை. இவ்வாறு சுகாதார அமைச்சில் உள்ள தேசிய சுகாதார நிதி அளிப்புப் பிரிவின் துணை இயக்குநர்…

காலித்: சிலங்கூர் மந்திரி புசாராவதற்கு நான் ஆதரவு தர மறுத்த…

முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரும் முன்னாள் மாநில பாஸ் ஆணையருமான ஹசான் அலி, மந்திரி புசாராவதற்கு தாம் ஆதரவு தர மறுத்த பின்னர் பெரிதும் மாறி விட்டதாக ஷா அலாம் எம்பி காலித் சாமாட் கூறுகிறார். பாஸ் கட்சித் தலைவர்கள் மீதும் பக்காத்தான் ராக்யாட் மீதும் விஷத்தைக் கக்கிய…

கேஎல்ஐஏ2 செலவுகள் கூடியது பற்றி அமைச்சரைச் சந்திக்க டிஏபி விருப்பம்

கேஎல்ஐஏ2 என அழைக்கப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2ன் கட்டுமானச் செலவுகள் 2.2 பில்லியன் ரிங்கிட் அதிகரித்ததற்கான காரணத்தை போக்குவரத்து அமைச்சர் கொங் சொங் ஹா வெளிப்படையாக தெரிவிக்க தவறி விட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா சாடியிருக்கிறார். அதனால் தாம் அவரை அடுத்த…

பாஸ் டிஏபி, பிகேஆர்-உடன் ஒத்துழைப்பதாக ஹசான் அலி சாடுகிறார்

பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக தாம் முறையீடு செய்து கொள்ளப் போவதில்லை என்பதற்கு ஐந்து காரணங்களை முன்னாள் பாஸ் உதவித் தலைவர் டாக்டர் ஹசான் முகமட் அலி முன் வைத்துள்ளார். பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார். 1) பாஸ் இஸ்லாமிய நாட்டை அமைப்பதற்கான தனது…

ஒங்: அமானாவை அரசியல்கட்சியாக்க அவசரம் காட்ட வேண்டியதில்லை

அரசுசார்பற்ற அமைப்பான அமானா-வை அரசியல் கட்சியாக்க “அவசரம் காட்டவேண்டியதில்லை” என்கிறார் அதன் துணைத் தலைவர் ஒங் தி கியாட். மசீச முன்னாள் தலைவரான ஒங் தி கியாட், மலாய்மொழி நாளேடான சினார் ஹராபானுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறினார். அரசியலில் நீடித்த அனுபவமுடையவர்களைக் கொண்டமைந்த அந்த…

மலேசியர்களின் நம்பிக்கைக்குரியவரா பிரதமர் நஜிப்?

உங்கள் கருத்து:“நஜிப், 23 வயதில் துணை அமைச்சர் ஆனார்.இப்போதுதான் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் தம்மை நம்ப வேண்டும் என்கிறார்” ‘நம்பிக்கை’ வேண்டும்;இந்தியர்களுக்கு நஜிப்  அறிவுறுத்தல் கீழைதேய மலேசியர்: முருகனுக்கு மாலைசூடி மகிழ வேண்டிய நாளில்  மிகப் பெரிய மாலை பிரதமர் நஜிப் ரசாக்குக்கும் ரோஸ்மா மன்சூருக்கும் அணிவிக்கப்பட்டதைப்…

அம்னோ தொகுதித் தலைவர்: அந்த ஊழலுக்கு முடிவு காணுங்கள் இல்லை…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை எதிர்த்தரப்பு  அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து 13வது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் அந்த சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என வெளிப்படையாகப் பேசும் அம்னோ தொகுதித் தலைவரான சையட் அலி அல்ஹாபாஷி…

ஷாரிஸாட் தொடுத்த வழக்கில் தங்களுக்கு வாதாட பிகேஆர் இருவர் வழக்குரைஞர்களை…

பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி சுராய்டா கமாருதினும் அதன் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் தங்கள் மீது தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் தங்களைப் பிரதிநிதிப்பதற்கு நான்கு வழக்குரைஞர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளனர். அந்த…

பாஸ் இளைஞர் பிரிவு: “Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் 800,000…

2010ம் ஆண்டில் Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் கீழ் திரட்டப்பட்ட, 800,000 ரிங்கிட் ஸக்காட் நிதி குறித்து கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்ற (MAIWP) ஆண்டறிக்கையில் ஏன் கணக்குக் காட்டப்படவில்லை என்பதற்குப் பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹாரோம் விளக்கமளிக்க வேண்டும் என பாஸ் இளைஞர்…

“புரோட்டோனின் 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பை ஆராய ஆர்சிஐ-யை அமையுங்கள்”

தேசியக் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோனுக்கு "தவறான நிர்வாகம்" காரணமாக ரொக்கக் கையிருப்பில் 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தகவல் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என…

ஷாரிஸாட்டை எம்ஏசிசி அழைத்துள்ளது

மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இன்று வேலைக்குத் திரும்பிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மாலை மணி 4.00 வாக்கில் அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் எம்ஏசிசி கட்டிடத்துக்குள்…

குவான் எங்,அம்பிகா ஆகியோரை வெறுக்கத் தூண்டும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் ஒட்டப்பட்டிருந்த (டிடிடிஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது  வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் நேற்று அகற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை அகற்றுவதில் பக்காத்தான் கட்சிகளின் உறுப்பினர்கள், செகாம்புட் குடியிருப்பாளர்கள் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக ஊழியர்கள்…

ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு செம்பனை எண்ணெய் விற்கின்றன

மலேசியா, பாலஸ்தீன-ஆதரவு இயக்கத்தை நடத்திவரும்வேளையில் ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு செம்பனை எண்ணெய் விற்பனை செய்வதாக இளைஞர் தரப்பு ஒன்று குறைகூறியுள்ளது. சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்) தலைவர் பத்ருல் ஹிஷாம் சஹாரின், ஜோகூரில் உள்ள இரண்டு நிறுவனங்கள், தஞ்சோங் பெலாபாஸ் மற்றும் பாசிர் கூடாங் வழியாக இஸ்ரேலுக்கு…

பொதுத் தேர்தல் மே மாதம் நடக்கலாம், EC தலைவர்

தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி) ஏப்ரல் மாதம்தான் அதன் இறுதிப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திடம் முன்வைக்கும் என்பதால் பொதுத் தேர்தல் மே மாதத்தில் நடக்கலாம் என்கிறார் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகம்மட் யூசுப். பெரித்தா ஹரியனில் இடம்பெற்ற செய்தியில், நாடாளுமன்றம் மே மாதம் கலைக்கப்பட்டால்,அதிலிருந்து 60…

தேர்தல் கொள்கை அறிக்கை தயாரிப்பில் பாஸ் மும்முரம்

13வது பொதுத் தேர்தல் “தேர்தல்களுக்கெல்லாம் பெரிய தேர்தல்” என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் குறிப்பிட்டபோது பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா, பாரிசான் நேசனல் மிகப் பெரிய தோல்வியைத் தழுவப்போகும் மிகப் பெரிய தேர்தல்தான் அது என்று குத்தலாகக் கூறினார். கூறியது மட்டுமல்ல,பிஎன்னை மண்ணைக் கவ்வ வைத்து…

அம்னோவுடன் செய்து கொண்ட உடன்பாடு பற்றி சொல்லுங்கள் என ஹுசாம்,…

சிலாங்கூர் மந்திரி புசாராவதற்கு தாம் கொண்டிருந்த ஆசையை ஹசான் அலி விளக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கேட்டுக் கொண்டுள்ளார். பாஸ் கட்சிக்கு பிரச்னைகளை ஏற்படுத்தியதற்காக சிலாங்கூர் பாஸ் ஆணையர், மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புக்களிலிருந்து ஹசான் அண்மையில் நீக்கப்பட்டார். ஹசான்,…

கடன் திட்டம்:ஏன் இபிஎப் சந்தாதாரர்களிடம் ஆலோசனை கலக்கவில்லை?

“கடன் வாங்கியவர் கடனைச் செலுத்தாபிட்டால்,  ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பு?நானா? என் பணம் இந்த வகையில் பயன்படுத்தப்படுவது பற்றி என்னிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை? " ராஜா நொங் சிக்கின் சவாலை பக்காத்தான் எம்பிகள் ஏற்றனர் அப்2யு: கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்…

“நஜிப் மிதவாதம் குறித்து தவறான மரத்தைப் பார்த்துக் குரைக்கிறார்”

"சீனர்கள் அதிகமாக உள்ள கூட்டத்தைப் பார்த்து மிதவாதமாக இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொள்கிறார். அவர் அதனை அம்னோ, பெர்க்காசா, பெர்க்கிடா ஆகியவற்றிடம் சொல்ல வேண்டும்." நஜிப் மிதவாதப் போக்கைப் பின்பற்றுங்கள் என சாப் கோ மே கூட்டத்தினரிடம் சொல்கிறார் அடையாளம் இல்லாதவன்_4031: சாப் கோ மே…

“கெடாவில் பிஎன்னுக்கு இந்தியர்களின் ஆதரவு 80 விழுக்காடு உயர்ந்துள்ளது”

கெடா மாநிலத்தில் பாரிசான் நேசனலின் தலைமைத்துவதற்கு இந்திய சமூகத்தின் ஆதரவு 80 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மாநில பாரிசான் தலைவர் அஹ்மாட் பாஷா முகமட் ஹனிபா கூறினார். அந்த அளவிலான ஆதரவுடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாநிலத்தை எதிர்கட்சியிடமிருந்து பிஎன் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக…

அரசாங்கத்திற்கு எதிரான வழக்கை இண்ட்ராப் தமிழிலும் மலாயிலும் பதிவு செய்கிறது

தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியில் இண்ட்ராப் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் ஆகியோருக்கு எதிராக தொடரவிருக்கும் வழக்கு தமிழிலும் மலாயிலும் பதிவு செய்யப்படும். இதை "மிகப் புதுமையான சம்மன்ஸ்" என்று வர்ணித்த இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார், இந்த சிவில் வழக்கு…

NUBE இருவரின் வேலை நீக்கத்திற்கு எதிராக போலீஸ் புகார்

தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (என்யுபிஇ) மலாக்கா கிளை உறுப்பினர்கள் அச்சங்கத்தின் உதவித் தலைவர் அப்துல் ஜமில் ஜலாலுடினும் தலைமைப் பொருளாளர் சென் கா பாட்டும் ஜனவரி 31 ஆம் தேதி வேலை நீக்கம் செய்யப்பட்டதிற்கு எதிராக போலீஸ் புகார் செய்தனர். அப்புகாரை என்யுபிஇன் தெற்கு கிளை பொருளாளர்…

ராஜா நொங் சிக்கின் சவாலை ஏற்றனர் பக்காத்தான் எம்பிகள்

ஊழியர் சேமநிதிப் பணத்தைக் குறைந்த-விலை வீடுகளுக்கான கடனுதவித் திட்டத்துக்குப் பயன்படுத்துவதுமீது கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்குடன் விவாதமிட பக்காத்தான் எம்பிகள் மூவர் முன்வந்துள்ளனர். பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் (படத்தில் வலம் இருப்பவர்), டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுச் செயலாளர்…