கோலாலம்பூர் போலீஸ்: பெர்சே ஒன்று கூடலாம் ஆனால் ஊர்வலமாகச் செல்லக்…

பெர்சே 3.0ன் ஆதரவாளர்கள் சந்திக்கும் இடங்களில் ( meeting points )ஒன்று கூட அனுமதிக்கப்படுவர். ஆனால் அவர்கள் அண்மையில் அமலாக்கப்பட்ட அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் டத்தாரான் மெர்தேக்காவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே கூறினார். நாளைய…

டாத்தாரான் மெர்தேக்கா சுற்று வட்டத்தில் பெர்சே காணப்படுவதற்கு தடை விதிக்கும்…

நாளை தொடக்கம் மே முதல் தேதி வரை கோலாலம்பூர் டத்தாரான் மெர்தேக்கா சுற்று வட்டத்தில் பெர்சே 3.0 காணப்படுவதற்கு தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அந்தத் தகவலை இன்று பெர்சே அமைப்பு வெளியிட்டது. அந்தத் தடையில் டத்தாரானுக்குச் செல்லும் சாலைகளும் சுற்றியுள்ள நிலப்பரப்பும் அடங்கும்…

கோலாலம்பூர் மேயர்: பெர்சே 3.0 “இப்போது பாதுகாப்பு விவகாரம் ஆகும்”

டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் இப்போது பொறுப்புக்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க டத்தாரான் மெர்தேக்காவில் தனது பேரணியை நடத்துவது என்று பெர்சே  வலியுறுத்துவதால் அது இப்போது "பாதுகாப்பு விவகாரமாகி விட்டது" என அது கூறியுள்ளது. சட்டத்தை நிலை நிறுத்துவதற்கு டிபிகேஎல்-லுக்கு உதவி  செய்ய போலீஸ் தலையிட…

இசி தலைவரும் துணைத் தலைவரும் “பதிவு செய்யப்பட்ட அம்னோ உறுப்பினர்கள்”

இசி தேர்தல் ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அம்னோ தொகுதிகளை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியுள்ளது. இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப், அம்னோ அம்பாங் தொகுதியிலும் அவரது துணைவரான வான் அகமட் வான் ஒமார், பாசிர் மாஸ் தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிகேஆர் தலைமைச் செயலாளர்…

அம்னோ உறுப்பினராக தாம் இருந்திருக்கலாம் என்பதை இசி தலைவர் ஒப்புக்…

அம்னோ உறுப்பினராவதற்கோ அல்லது பதிவு செய்வதற்கோ தாம் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறும் இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப், தமது பெயர் அம்னோ உறுப்பினர் பட்டியலில் இருக்கும் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை. "நான் எப்போது எங்கு அம்னோ உறுப்பினராக இணைந்தேன் என்பது எனக்கு…

பெர்சே 3.0ஐ நியாயப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத் திருத்தங்கள் மட்டுமே போதும்,…

'நான் தேர்தல் முகவர்களை அகற்றுவதற்கு வாக்களித்தேன் என்கிறார் கைரி' என்ற மலேசியாகினி செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புதன்கிழமை நடைபெற்ற எங்கள் விவாதத்திற்குப் பின்னர் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் அவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றம் ஏப்ரல் 19ம் தேதி நிறைவேற்றிய 2012ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் (திருத்த) மசோதா…