இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
தீயொழுக்க-எதிர்ப்பு நடவடிக்கையின்போது ஊடகம் உடன் இருப்பது அவசியமே: சிஐஜே
தீயொழுக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளின்போது அவற்றுக்குச் சாட்சிகளாக ஊடகங்களும் உடன் இருப்பது Read More
மலேசியாவின் முதலாவது ஒலிம்பிக் தங்கத்தைக் கொண்டுவருவாரா சொங் வெய்?
நாட்டின் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்லும் கட்டத்தில் உள்ள பெட்மிண்டன் வீரர் லீ சொங் வெய்க்கு ஆதரவு தெரிவிக்க மலேசியர்கள் ஒன்றுதிரள வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். சீனாவின் சென் லொங்கை 21-13,21-14 என்ற புள்ளிகளில் வென்ற லீ, தங்கம் வெல்வதற்கான மனத்திடத்தையும்…
நுருல் இஸ்ஸா: சபா பிஎன்-னிலிருந்து பலர் வெளியேறக் கூடும் என்ற…
சபாவில் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் அதிகமாக வெளியேறக் கூடும் என்ற அச்சம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சூழ்ந்துள்ளது. அத்துடன் ஆளும் கூட்டணியின் இரண்டு எம்பி-க்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக நஜிப் அடுத்த வார இறுதியில் சபாவுக்குச் செல்கிறார். இவ்வாறு பிகேஆர் உதவித்…
எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை ஆராய நஜிப் சிறப்புக் குழுவை…
தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்கும் பிரச்னையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வதற்கு சிறப்புக் குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் தலைமை தாங்குவார். உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த…
புதிய தேசிய தினப் பாடலைப் புனைய பிரபல கவிஞர் முன்…
தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் எழுதியுள்ள அதிகாரத்துவ 'Janji Ditepati' பாடல் கடுமையாக குறை கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதிய தேசிய தினப் பாடலைப் புனைய பிரபல கவிஞர் ஹாஸ்மி ஹஷிம் முன் வந்துள்ளார். "பாசத்துக்குரிய இந்த நாட்டின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் புதிய பாடல் ஒன்றை…
நீர் விவகாரம்:அமைச்சைச் சாடுகிறார் டிஏபி எம்பி
சிலாங்கூரில் நீர் விநியோகத்துக்கு குத்தகை உரிமைபெற்றுள்ள ஸபாஷ் நிறுவனத்தை சிலாங்கூர் அரசு எடுத்துக்கொள்ள அனுமதி மறுத்த எரிபொருள்,பச்சைத் தொழில்நுட்பம்,நீர் விவகார அமைச்சு அதற்கு அளித்த விளக்கம் “மிகவும் பலவீனமானது” என்று கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு சாடினார். மாநில அரசுக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருப்பதும் அதற்கான காரணங்களில் ஒன்று…
தமிழ் நாளேடுகளை விமர்சிக்க உத்துசானுக்கு தகுதியில்லை, சேவியர்
"மலேசிய தமிழ் நாளிதழ்களின் நடுநிலை பற்றியோ, தரம் பற்றியோ கேள்வி எழுப்பவோ, விமர்சிக்வோ சற்றும் தகுதியற்றது உத்துசான் நாளேடு என்பது நாடறிந்த உண்மை", என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் சேவியர் கூறினார். ஓர் அரசியல் கட்சியான அம்னோவிற்கு சொந்தமான அப்பத்திரிக்கை முழு மலாய் தீவிரவாதச் சித்தாந்தத்தைக்…
எண்ணெய் உரிமப் பணக் கூட்டத்தில் பாஸ் பேராளர் பங்கு கொள்ள…
கிளந்தான் மாநிலத்துக்கான எண்ணெய் உரிமப் பணம் மீது விவாதம் நடத்துவதற்கு பேராளர் ஒருவரை அனுப்புமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் வழி நடத்தும் கிளந்தான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த மாநில மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் அதனை இன்று அறிவித்தார். நிக்…
எல்ஆர்டி குத்தகை கொடுக்கப்பட்டது நமக்கு அவமானத்தைத் தருகிறது
"மலேசியாவில் மட்டுமே எல்லா அம்சங்களிலும் தோல்வி கண்ட ஒரு நிறுவனம் பல பில்லியன் டாலர் டெண்டரைப் பெற முடியும்." ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்வதை ஆவணங்கள் மெய்பிக்கின்றன என்கிறார் ராபிஸி அடையாளம் இல்லாதவன்#19098644: அரசாங்கக் கொள்முதல், டெண்டர் நடைமுறைகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான நிதி அமைச்சு…
நான் என் உயிருக்கு அஞ்சுகிறேன் என்கிறார் தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா
தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மலேசியாவுக்கு அவ்வப்போது வந்த போதிலும் தமது உயிருக்கு இன்னும் அஞ்சுகிறார். "நான் திரும்ப வருகிறேன். ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டுமே வருகிறேன். எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இங்கு மலேசியாவில் எனக்குப் பாதுகாப்பு…
அமைச்சர்: அணைகளில் நீர் நிரம்பியுள்ளது தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்காது
சிலாங்கூர் அணைகளில் நீர் நிரம்பியிருப்பது மாநிலத்தில் தண்ணீர் நெருக்கடி ஏதுமில்லை எனபதைக் காட்டுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான ரோனி லியூவும் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் கூறியுள்ளதை எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் நிராகரித்துள்ளார். அந்த இருவரையும் பெயர் குறிப்பிடாமல் நீர் விநியோகம்…
‘பினாங்குத் துறைமுக தனியார் மயம் மீது பிஎன் போடும் இரட்டை…
பினாங்குத் துறைமுக தனியார் மயம் மீது பிஎன் "நேர்மையற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் அரசியல் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும்" குறை கூறப்பட்டுள்ளது. அந்தத் துறைமுகத்தை நிர்வாகம் செய்வதற்கான டெண்டரில் அம்னோவுடன் தொடர்புடைய செல்வந்தர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்ட பின்னர் அந்த விஷயம் பினாங்கில் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டு…
தேசத் துரோக விசாரணை: மகாதீருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும்,கர்பால்…
மலாய் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட விதிவிலக்கை அகற்றிய 1993ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டும் மேலும் நால்வரும் பேசிய விஷயங்களுக்காக ஏன் அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதை விளக்குவதற்காக அந்த ஐவருக்கும்…
ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறாது; போராட்டம் தொடரும் என்கிறார் வேதா…
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் அரசியல் களத்தில் ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்காது என்று நாடு திரும்பியுள்ள ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி. வேதமூர்த்தி கூறினார். நாட்டில் உள்ள 20 இலட்சம் இந்தியர்களில் 5 இலட்சம் பேர் மட்டுமே ஓரளவு சுமாரான வாழ்க்கை நிலையில் உள்ளனர். மீதமுள்ள 15…
அம்னோ, கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை 13வது பொதுத்…
கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை தீர்ப்பதற்கு மாநில அம்னோ வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் அந்த விஷயத்தை பாஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் ஒர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை தடுப்பதே அதன் நோக்கமாகும். இவ்வாறு கிளந்தான் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் முஸ்தாபா முகமட் கூறியதாக இன்று…
தேசிய நாள் பாடல் திருடப்பட்டதாகக் கூறப்படுவதை அமைச்சு ஆராயும்
இவ்வாண்டு தேசிய நாள் பாடலான 'Janji Ditepati' இந்தோனேசியாவின் சுவிசேஷ துதிப்பாடல் ஒன்றிலிருந்து திருடப்பட்டது என்று கூறப்பட்டிருப்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் அறிவித்துள்ளார். “மெர்டேகா பாடலான 'Janji Ditepati' திருடப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா என்பதைக் கண்டறிய ஒரு தனிக் குழு…
ராபிஸி: ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்கிறது
அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கான திறன் சோதனையில் லயன் பசிபிக்-உடனான அதன் கூட்டுத் தொழில் திட்டத்தில் தோல்வி காணவில்லை எனக் கட்டுமான நிறுவனமான ஜார்ஜ் கெண்ட் கூறிக் கொள்வதை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார். அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்ட உரிமையாளரான Syarikat Prasarana Bhd-ன்…
ஜயிஸ் 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது
சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), சிலாங்கூரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தளங்களாக மாறியுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது. “முன்பு 36 பள்ளிவாசல்கள்தாம் எங்கள் பட்டியலில் இருந்தன. இப்போது மேலும் இரண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன”, என்று ஜயிஸ் தலைவர் மர்சுகி உசேன் கூறியதாக இன்றைய சினார்…
ஐஎஸ்ஏ கைதிகள் மூவர் விடுதலை
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் விடுவிக்கப்பட்டிருப்பதை Read More
குவான் எங்: ரபிஸியைப் பாராட்ட வேண்டும்; தண்டிக்கக்கூடாது
பல விவகாரங்களை அம்பலப்படுத்தியுள்ள பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை அரசாங்கம் Read More
முக்ரிஸ்: என் தந்தையை இரண்டாவது முறையாக சங்கடப்படுத்த வேண்டாம்
கெடாவில் பிஎன் மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்புவதற்கு வாக்களிப்பதின் மூலம் கெடா மக்கள் தமது தந்தையார் டாக்டர் மகாதீர் முகமட் மீது கொண்டுள்ள பாசத்தை மெய்பிக்க வேண்டும் என ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த தேர்தலில் கெடாவில் பிஎன் தோல்வி கண்டது மகாதீருக்கு பேரிடியாகும்.…
தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்கள் வேட்டையாடப்படுகின்றனர், குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்
"தகவல்களை அம்பலப் படுத்துகின்றவர்களுக்கு கைவிலங்குகள் மாட்டப்படுகின்றன. ஆனால் 250 Read More
பாலா விவகாரத்தைத் ‘தீர்க்க’ துணை அமைச்சர் முன் வந்தார்
தற்போது இந்தியாவில் நாடு கடந்து வாழும் தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம், குற்றம் சாட்டப்படுவதற்கு தயாராக இருந்து தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை ஜோடித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டால் அவர் தொடர்பான விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர தற்போது துணை அமைச்சராகப் பணியாற்றும் ஒருவர் முன் வந்தார். அந்தத்…


