வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கான புத்ராஜெயாவின் முடிவைத் தெனகனிதா கேள்வி எழுப்பியுள்ளது. நிர்வாக இயக்குனர் குளோரீன் ஏ தாஸ் ஒரு அறிக்கையில், குழுவில் உள்ள தற்போதைய பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை அரசாங்கம் வங்காளதேச தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை மீண்டும் தொடங்கக் கூடாது என்று கூறினார். "நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை…
மெர்தேக்கா சதுக்கம் அனைவருக்கும் சொந்தமானது, பிஎன் -னுக்கு மட்டுமல்ல
"மெர்தேக்கா சதுக்கம் அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது. ஒழுங்காகவும் முறையாகவும் பெர்சே 3.0 நிகழ்வுகள் நடைபெறும் வரையில் அதனை ஏற்றுக் கொள்ளலாம்." நஸ்ரி: மெர்தேக்கா சதுக்கம் ஒன்று கூடுவதற்கான இடமாக அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை ஜெரார்ட் லூர்துசாமி: மெர்தேக்கா சதுக்கம் ஒன்று கூடுவதற்கான இடமாக அரசாங்கத் தகவல் ஏட்டில்…
அந்நியர்களை வாக்காளர்களாக மாற்றும் ‘பணிக்குழுவை’ பாஸ் கண்டு பிடித்துள்ளது
அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கி அவர்களை அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் செய்யும் 'பணிக் குழு' ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதைக் காட்டும் ஆதாரம் தம்மிடம் உள்ளதாக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் இன்று கூறிக் கொண்டுள்ளார். பாஸ் கட்சியின் ஏடான ஹராக்கா டெய்லி ஏட்டில் வெளியான செய்தியில் அவர்…
ஒரு வாக்காளர் எப்படி ‘படியாக்கம்’ செய்யப்பட முடியும் என்பதை பெர்சே…
பெர்சே 3.0 பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர் அதற்கான செயற்குழு உறுப்பினரும் அரசியல் ஆய்வாளாருமான வோங் சின் ஹுவாட், வாக்காளர்கள் 'படியாக்கம்' செய்யப்பட்ட பல சம்பவங்களை விவரித்தார். 2011ம் ஆண்டு நான்காவது கால் பகுதிக்கான வாக்காளர் பட்டியலை பயன்படுத்திய அவர், ஒரு வாக்காளர் பல முறை வாக்களிக்க…
வழக்குரைஞர் மன்றம்: பிஎஸ்சி அறிக்கை முழுமையானதும் நிறைவானதுமாய் இல்லை
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கை "முழுமையானதும் இல்லை, நிறைவானதும் இல்லை" என வழக்குரைஞர் மன்றம் கருதுகிறது. அந்தக் குழு வழங்கியுள்ள 22 பரிந்துரைகளில் சில, சரியான பாதையில் எடுக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்ட வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, உருப்படியான…
ஐ.நா தீர்மானம் குறித்து TGTE பிரதமர் உருத்திரகுமரனின் செவ்வி
அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை அரசாங்கம் தனக்கு சாதகமான…