உலகத் தரங்களைப் பின்பற்றுங்கள் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை

தேர்தல் நடைமுறைகள் குறிப்பாக அங்கீகாரம் பெற்ற பார்வையாளர்கள் தேர்வும் மற்றும் அவர்கள் மீது விதிக்கப்படும் விதிமுறைகளும் அனைத்துலகத் தரங்களுக்கு இணையாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவு செய்துள்ள நான்கு அமைப்புக்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. "கட்சி சார்பற்ற…

‘பக்காத்தான் ஆட்சிக்கு வந்தாலும் எந்த அநீதியையும் எதிர்த்துப் போராடுங்கள்’

எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும் மக்கள் நேர்மையற்ற ஆளுமைக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார். "மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் போது அதனை அகற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் யார் ஆட்சிக்கு…

“நீர் வள அமைச்சருக்கு ‘முதுகெலும்பு இல்லை’ எனக் குறை கூறப்பட்டுள்ளது

சிலாங்கூரில் தண்ணீர் தொழிலை மறுசீரமைப்புச் செய்வதற்கு மாநில அரசாங்கம் தெரிவித்த யோசனைகளை அங்கீகரிப்பதற்கு எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப அமைச்சர் பீட்டர் சின் -னுக்கு 'அரசியல் முதுகெலும்பு இல்லல' என குறை கூறப்பட்டுள்ளது. "2008ம் ஆண்டு தொடக்கம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சிலாங்கூரில் முழுமையாக தண்ணீர் தொழிலை மறுசீரமைப்பு…

டாக்டர் மகாதீர் அவர்களே, நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள்- இதோ ஆதாரம்

"இந்த சாதாரணக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா- நான் உட்பட மில்லியன் கணக்கான மலேசியர்கள் உங்களைக் கைவிட்டு விட்டார்கள் அது ஏன்?" மகாதீர்: நான் ஏன் சர்வாதிகாரி என்பதைச் சொல்லுங்கள் ராக்யாட் மலேசியா: நண்பர்களே அந்த மனிதரைக் கொடூரமாகக் காட்டுவதற்கு முடிந்ததைச் செய்யுங்கள். சர்வாதிகாரிகள் தங்கள் ஆட்சியை…

வேதமூர்த்திக்கு கடப்பிதழ் வழங்கக் கோரி மெழுகுவர்த்தி மறியல்

-நா.கணேசன், தேசிய ஆலோசகர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 20, 2012. ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்திக்கு அனைத்துலக கடப்பிதழை  வழங்க வேண்டும் என்று  ஹிண்ட்ராப் அமைப்பும் ஏனைய அரசு சாரா இயக்கங்களும், தனி மனிதர்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு மலேசிய அரசு பொறுப்பற்ற வகையில் செவி சாய்க்காமல் இருக்கிறது. இந்த…

போலீஸ்: ஜெம்மா இஸ்லாமியாவும் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவுகின்றனர்

ஜேஐ எனப்படும் ஜெம்மா இஸ்லாமியா பயங்கரவாதிகளும் முன்னாள் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவியிருப்பது போலீஸ் சிறப்புப் பிரிவு விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வரும் தேர்தலில் தாங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்கு அவர்கள் பெரு முயற்சி செய்து வருகின்றனர். அந்தத் தகவலை E2 (M) தேசிய சமூக தீவிரவாத மருட்டல் பிரிவுத் தலைவர்…

ஹிஷாம்:குற்றம் தொடர்பில் மக்களின் உணர்வுக்குத்தான் முன்னுரிமை

குற்றம் மீதான பொதுமக்களின் உணர்வைக் கவனிப்பதாக உறுதி கூறியுள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அதுதான் “அதி முக்கியமானது” என்றார்.   “என்னப் பொறுத்தவரை (குற்றக்)குறியீடு அவ்வளவு முக்கியமல்ல.மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே மிகவும் முக்கியமானது.   “நிறைய செய்திருக்கிறோம்.ஆனால் அது மக்களின் அச்ச உணர்வைக் குறைக்கவில்லை என்கிறபோது…

சாட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டு ஹனிப் ஏமாற்றம்

ஏப்ரல்28 பெர்சே 3.0 பேரணி குறித்து விசாரணை நடத்தும் சிறப்புக் குழுவிடம் சாட்சியம் அளிக்க வருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது அக்குழுவின் தலைவர் ஹனிப் ஒமாருக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. “வன்செயல்கள் நிகழ்ந்ததாக பலரும் கூறுகிறார்கள்.ஆனால், சாட்சியம் அளிக்க முன்வருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏமாற்றம் தருகிறது”, என்று…

போலீஸ் முரட்டுத்தனம் மீது ஹனீப் சாதுவாக இருப்பதாக பெர்சே சாடியுள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்பட்ட பேரணியின் போது போலீஸ்காரர்கள் தொழில் ரீதியாக நடந்து கொள்ளவில்லை என ஹனீப் குழு தெரிவித்துள்ள கருத்தை பெர்சே சாடியுள்ளது. அந்த பேரணியின் போது போலீசார் காட்டிய முரட்டுத்தனத்தைக் கருத்தில் கொண்டால் அந்தக் கருத்து "நலிவான பதில்" என அது…

ஒதுங்கியிருங்கள் என இமாம்களுக்கு பிரதமர் நஜிப் ஆலோசனை

பெர்சே கூட்டங்கள் சேதங்களை ஏற்படுத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். அதனால் அத்தகைய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட வேண்டாம் என இமாம்களையும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று செர்டாங்கில் நாடு முழுவதையும் சேர்ந்த இமாம்களும் பள்ளிவாசல் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில்…

கோத்தா ராஜாவில் போட்டியிட்டால் உதயகுமார் வைப்புத்தொகை இழப்பார்

இண்ட்ராப், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்யுமானால்  அங்கு மும்முனைப் போட்டி உருவாகி, பக்காத்தான் ரக்யாட்டுக்குச் சாதகமற்ற நிலை உருவாகும். ஆனால், இண்ட்ராப் அதன் வைப்புத்தொகையையே இழக்கும் என்கிறார் அத்தொகுதியின் நடப்பு எம்பி டாக்டர் சித்தி மரியா மஹ்மூட். இந்தியர்-அல்லாதவர்கள் இண்ட்ராபுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று…

உள்துறை அமைச்சு ‘அவாங் அராங்’ கேலிச் சித்திரப் புத்தகத்தை விசாரிக்கிறது

'அவாங் அராங்' அல்லது 'திரு அடுப்புக்கரி' யைச் சித்தரிக்கும் கேலிச் சித்திரம் ஒன்றையும் கொண்டுள்ள ஒரே மலேசியா கேலிச் சித்திரப் புத்தக வெளியீட்டாளர்கள் மீது உள்துறை அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது. அந்தப் புத்தகம் இனப் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என ஏற்கனவே பல அரசு சாரா அமைப்புக்கள் புகார்…

‘மகாதீரிடம் சர்வாதிகார குணங்கள் இருந்தன’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டிடம் சர்வாதிகாரக் குணங்கள் இருந்ததை அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வதாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த குணங்கள் நன்மையைக் கொண்டு வந்தனவா அல்லது தீங்கை ஏற்படுத்தினவா என்பதில் அவர்கள் மாறுபட்டுள்ளனர். 1987ம் ஆண்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின்…

தடுப்புக் காவல் மரண வழக்கில் திறந்த தீர்ப்பை நீதிமன்றம் நிலை…

2009ம் ஆண்டு ஜுலை 16ம் தேதி போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த 31 வயது ஆர் குணசேகரனுடைய இறப்பு மீது மரண விசாரணையில் வழங்கப்பட்ட திறந்த தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது. என்றாலும் எதிர்காலத்தில் தடுப்புக் காவலில் இருக்கும் போது நிகழும் மரணங்கள்…

மெர்தேக்கா கொண்டாட்டங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் உரியது; அம்னோ புத்ராக்களுக்கு மட்டுமல்ல!

"ஒர் ஐக்கிய நாடாக, சொந்த உணர்வுடன் வெறுப்பை ஊட்டும் அரசியல் இல்லாத, உண்மையான, மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களைக் காண என் மனம் ஏங்குகிறது." ஜாலுர் கெமிலாங்' இயக்கம் குறை கூறப்பட்டுள்ளது விசுவாசமான மலேசியன்: அம்னோ புத்ராக்களுடைய 56 ஆண்டு கால ஆட்சி குறித்து நான் நியாயமான மதிப்பீட்டைச் செய்ய விரும்புகிறேன்.…

அன்வார்: தேசிய நல்லிணக்கச் சட்டம் பிரதமர் உண்மையான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடூரமான சட்டங்களை அகற்றுவதற்கு உண்மையிலேயே விரும்பினால் அவர் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் அது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அந்த கொடூரமான சட்டங்களை நீங்கள் ஆதரிக்கின்றீகளா இல்லையா…

முடிவை மறுபரிசீலினை செய்யுமாறு லத்தீபாவுக்கு பிகேஆர் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் தமது முடிவை லத்தீபா கோயா மறு ஆய்வு செய்ய வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். லத்தீபாவுக்கு அதன் தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்படும் என சேவியர் இன்று…