ஐஎஸ்ஏ-எதிர்ப்பு இயக்கத்தை ஜிஎம்ஐ முடுக்கிவிடும்

ஐஎஸ்ஏ ஒழிப்பு இயக்கமான ஜிஎம்ஐ, அரசாங்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகளை விடுவிப்பதாக  வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று நெருக்குதல் கொடுப்பதற்காக வியாழக்கிழமை வாழ்த்து அட்டை இயக்கமொன்றைத் தொடங்கும். அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்வில் கமுந்திங் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 45 கைதிகளை விடுவிக்கக்…

எம்பி: சபாஷின் அன்றாட நடவடிக்கைகளை நிபுணர் குழு கண்காணிக்கும்

சிலாங்கூர்,அம்மாநிலத்தில் நீர்விநியோகம் செய்ய உரிமை பெற்றுள்ள ஷியாரிக்காட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(சபாஷ்) அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்கும். இன்று காலை மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குப் பின் இம்முடிவை  அறிவித்த மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவகாரங்களுக்கு சபாஷ் “விவரமான,…

மகாதிர்: “என்ன செய்தேன்,ஏன் சர்வாதிகாரி என்கிறீர்கள்?”

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்,  தம்மை ஒரு கொடூர சர்வாதிகாரி என்று கூறுவோர் அதை நிரூபிக்க வேண்டும் என்று தம் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். “ஒரு சர்வாதிகாரியாக அப்படி நான் என்னதான் செய்துவிட்டேன்?”, என்றவர் வினவினார். அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்ட அந்த முத்திரை, ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ காலம்பூராவும்…

‘சபாஷ் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தியுள்ளது’

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் தண்ணீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக சபாஷ் தெரிவித்துள்ள யோசனை தேசியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் மருட்டல் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யான டோனி புவா கூறுகிறார். "தண்ணீர் பற்றாக்குறை இல்லாத வேளையில் நீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக அந்த மூன்று பகுதிகளிலும்…

ஆய்வில் கலந்துகொண்ட இருவரில் ஓருவர் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டுள்ளார்

மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்குபெற்றவர்களில் இருவரில் ஒருவர்  குற்றச்செயலுக்குப் Read More

ஜார்ஜ் கெண்ட்: எங்களுக்கு எல்ஆர்டி திட்டம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும்…

அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் தொடர்பான ஒரு பில்லியன் ரிங்கிட் டெண்டர் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஜார்ஜ் கெண்ட் சென் பெர்ஹாட் கூறுகிறது. அந்த நிறுவனத்துக்கு அந்தக் குத்தகை கிடைப்பதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதன் சார்பில் தலையிட்டார் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை மூண்டுள்ளது.…

பந்திங் கம்போங் பத்திமா நில விவகாரத்தில் ஏன் வீண் பிரச்சனை?

கடந்த ஜூன்  14 ஆம் தேதி  கோலலங்காட் மாவட்ட அதிகாரியுடன்  நடத்தப்பட்ட சந்திப்பில்  கம்போங் பத்திமாவை சார்ந்த 22 குடும்பங்களுக்கு  வீட்டு மனை வழங்க ஒப்பு கொள்ளப் பட்டது. அதற்கான மேல்நடவடிக்கைக்கு  ஆவன செய்ய மாவட்ட நில அதிகாரி கேட்டுக்கொள்ளப்பட்டதை அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட  அக்கம்பத்து பிரதிநிதிகள்…

“தொங்க விடுவது மாட்டுத் தலைகள், ஆனால் விற்பது நாய் இறைச்சி”

"இதை விட நல்ல விஷயம் இல்லை- அம்னோவும் மசீச-வும் வெளிப்படையாக மோதிக் கொள்வது-பிஎன் முடிவுக்கான தொடக்கம் என்பது நிச்சயம்." துணைப் பிரதமரும் மசீச-வும் வாக்குவாதம் உங்கள் அடிச்சுவட்டில்: துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் மசீச-வும் "மாட்டுத் தலைகளை  தொங்க விடுகின்றன- ஆனால் விற்பது நாய் இறைச்சி (சீனப் பழமொழி).…

தண்ணீர் சர்ச்சை- சிலாங்கூர் நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன

"தண்ணீர் பங்கீட்டை அமலாக்க வேண்டியிருக்கும் என சபாஷ் ஏன் சிலாங்கூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் ?" சிலாங்கூர் அணைக்கட்டுக்களில் நீர் அளவு முழுமையாக உள்ளது என்கிறார் லியூ பெர்ட் தான்: 'என் கிண்ணம் நிரம்பி வழிகிறது' என்பதைப் போல நமது தேவைகளுக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது. நீர்…

லத்தீபா ராஜினாமாவை சிலாங்கூர் ஆட்சி மன்றம் விவாதிக்கும்

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து பிகேஆர் சட்டப் பிரிவுத் தலைவர் லத்தீபா கோயா விலகிக் கொண்டிருப்பதை சிலாங்கூர் மாநில ஆட்சி மன்றம் நாளைய கூட்டத்தில் விவாதிக்கும். அந்தத் தகவலை மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வெளியிட்டார். "எனக்கு அவரது ( பதவித் துறப்பு) கடிதம்…

துணைப் பிரதமரும் மசீச-வும் வாக்குவாதம்

மசீச சீனர்களுடைய உணர்வுகளைப் 'புரிந்து கொள்ளவில்லை' என வெளிப்படையாக குற்றம் சாட்டியதின் வழி துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மசீச தலைவர்களை உசுப்பி விட்டுள்ளதாக தோன்றுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்து அம்னோ தொகுதி ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த முஹைடின், பிஎன் உறுப்புக் கட்சிகள்- குறிப்பாக மசீச-வையும்…

லத்தீபா ராஜினாமா மீது சிலாங்கூர் பிகேஆர், மாநில அரசைச் சாடுகிறது

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தனக்கு எதிராக கூறப்படும் குறைபாடுகளைத் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அந்த மாநில பிகேஆர் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு குறைகள் தெரிவிக்கப்பட்டது லத்தீபா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகாரட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கு வழி வகுத்து விட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து…

லிங்: நான் டாக்டர் மகாதீரை ஏமாற்றத் துணிய மாட்டேன்

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் மீது அமைச்சரவையை ஏமாற்றியதாக தமக்கு எதிராக தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். தமது வழக்குரைஞர் விசாரணை செய்த போது லிங் அவ்வாறு சொன்னார்.…

லியு:சிலாங்கூரில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை

சிலாங்கூரில் உள்ள ஏழு அணைக்கட்டுகளிலும் நீர் நிரம்பி நிற்கிறது என்று கூறிய சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு, வேண்டுமென்றே நீர் நெருக்கடி என்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என்று ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை(சபாஷ்) எச்சரித்தார். மாநில ஊராட்சி, ஆராய்ச்சி,மேம்பாட்டுக்குழுத் தலைவரான லியு, தாமும் பல கிராமத்…

பிஎன் ஆட்சியில் தண்ணீர் கட்டணம் உயரும்:சேவியர் எச்சரிக்கை

சிலாங்கூரில் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் தண்ணீர் கட்டணம் குறிப்பிடத்தக்க வகையில் உயரலாம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் என்னதான் சொன்னாலும் பக்காத்தான் ரக்யாட்டின் இலவச நீர் திட்டத்தை பிஎன்னால் தொடர இயலாது என்று சேவியர்…

பினாங்கில் பிஎன் வெற்றி பெற்றால் ‘வாடகை-கொள்முதல்’ வீடுகள்

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தான் ஆட்சிக்கு வந்தால் அமலாக்கப் போவதாக பினாங்கு பாரிசான் நேசனல் இன்னொரு வாக்குறுதியை பினாங்கு மக்களுக்கு வழங்கியுள்ளது. இந்த முறை 'வாடகை-கொள்முதல்' கோட்பாட்டின் மூலம் 350,000 ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில்  வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாக பிஎன் உறுதி கூறியுள்ளது. இவ்வாண்டு பிற்பகுதியில் அல்லது அடுத்த…

சைம் டார்பி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது நம்பிக்கை…

சைம் டார்பி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அகமட் ஜுபிர் முர்ஷிட் மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன. சைம் டார்பி நிறுவனத்துக்கு அந்த மோசடிகளினால் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவாக்கில் சைம்…

மந்திரி புசார் நடவடிக்கைக்கு ஒரு சபாஷ், தனியார் மயம் போக்கிரித்தனமாகி…

"தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவையைக் கூட அரசியல் மயமாக்க முடியும்- பிஎன் சேவகர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டதே அதற்குக் காரணம்."         சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் விருப்பம் அக்குவினாஸ்: மாநில அரசாங்கம் சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதை நான் ஆதரிக்கிறேன். வீடமைப்பாளர் என்ற…

எம்ஏசிசி: கையூட்டு தப்பில்லை எனத் தனியார் துறையில் சிலர் கருதுகிறார்கள்

தனியார் துறையில் சிலர் கையூட்டுக் கொடுப்பதை ஒரு குற்றமாகக் கருதவில்லை என்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) உயர் அதிகாரி ஒருவர். அதனால்தான் ஊழல் பற்றிய புகார் செய்வதில் தனியார் துறையிடமிருந்து போதுமான ஆதரவு கிடைப்பதில்லை என்று அதன் துணைத் தலைமை ஆணையர் சுதினா சூட்டன்(வலம்) கூறினார். “அரசுத்துறையில்தான் ஊழலுக்காக…