இராகவன் கருப்பையா அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் 3ஆவது அணியொன்று வேண்டும் என காத்திருப்போரை மகிழ்ச்சிபடுத்துவதற்கானத் தருணம் தற்போது உருவாகியுள்ளது. அம்னோவுக்குக் கடுமையானப் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெர்சத்து கட்சி தற்பொழுது தலைமைத்துவப் போராட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்குப்…
கிறிஸ்துவ தரப்புகள் விபச்சாரத்துக்கு இடமளிக்கின்றன
கிறிஸ்துவத் தரப்புகள் “மதமாற்ற இயக்கத்தை” நடத்தி வருவதாக பல்லவி பாடும் மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று மேலும் ஒரு படி முன்னே சென்று அத்தரப்புகள் ஆண்களும் பெண்களும் கட்டுப்பாடற்ற முறையில் கலந்துறவாட ஊக்குவிப்பதாகவும் விபச்சாரத்துக்கு இடமளிப்பதாகவும் கூறியுள்ளது. நேற்று அந்நாளேடு திங்கள்கிழமைதோறும் இடம்பெற்றுவரும் 'Bicara Isnin' பத்தியில்…
லிம் குவான் எங்: பினாங்கை தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
பினாங்கு மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என தாம் உறுதியாக எண்ணவில்லை என அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். அதனால் பக்காத்தான் ராக்யாட் தொடர்ந்து அடக்கமாக நடந்து கொள்வதோடு நல்ல சேவைகளையும் தொடர்ந்து வழங்கி வர வேண்டும் என அவர் சொன்னார். "அரசியலில்…
மருத்துவர்: குதத்திற்குள் பிளாஸ்டிக் நுழைக்கப்பட்டதாக சைபுல் என்னிடம் சொன்னார்
பிளாஸ்டிக் பொருள் ஒன்று தமது குதத்திற்குள் நுழைக்கப்பட்டதாக புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் தெரிவித்தார் என இன்று இரண்டாவது பிரதிவாதித் தரப்புச் சாட்சியான புஸ்ராவி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முகமட் ஒஸ்மான் அப்துல் ஹமிட் இன்று கூறினார். தமது மருத்துவ அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.…
அன்வார் சரியான முடிவைச் செய்துள்ளாரா?
"குற்றச்சாட்டை நிரூபிக்கும் சுமையை சைபுலிடம் மாற்றி விட்டது, அன்வாரின் சரியான முடிவா? உங்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக நீங்கள் யார் மீதாவது குற்றம் சாட்டினால் அதனை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்." "நான் சைபுலுடன் உடலுறவு கொள்ளவில்லை" பெர்ட் தான்: விசாரணை நீதிபதி, அரசு வழக்குரைஞர்கள்…
நஜிப், ரோஸ்மா, மூசா ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை
பிரதமர் நஜிப், அவரது மனைவி ரோஸ்மா மன்சூர், முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசான் மற்றும் மலாக்கா மாநில முன்னாள் போலீஸ் தலைவர் முகமட் ரௌடான் முகமட் யுசூப் உட்பட எழுவருக்கு சாட்சி அளிப்பதற்கு நீதிமன்றம் வருவதற்கான அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது என்று அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங்…
அன்வார் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் (விரிவாக)
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீது எதிர்வாதம் செய்வதற்கு எதிர்பாராத வகையில் சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பதற்குப் பதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுத்தார். அன்வாருக்கு மூன்று வழிகள் இருந்தன- சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக்…
தேவாலயச் “சோதனை”: பிரச்னையைத் தீர்ப்பதற்கு சிலாங்கூர் குழு ஒன்றை அமைக்கிறது
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது ஜயிஸ் என்ற சிலாங்கூர் மாநில இஸ்லமிய விவகாரத் துறை நடத்திய சர்ச்சைக்குரிய சோதனை குறித்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாநில அரசாங்கம் ஆலோசனை மன்றம் ( syura ) ஒன்றை அமைத்துள்ளது. மாநில முப்தி தாமியெஸ் அப்துல் வாஹிட், துணை முப்தி…
நாளேடு:மதமாற்ற இயக்கம் வெளிப்படையாகவே நடக்கிறது
முஸ்லிம்களை மதமாற்றும் நடவடிக்கை சட்டப்படி குற்றமாகும். ஆனால் அந்த “மதமாற்றும் இயக்கம்” வெளிப்படையாகவே நடக்கிறது என்று கூறுகிறது மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான். “முன்பெல்லாம் மோட்டார் சைக்கிள்களிலும் கார் கண்ணாடித் துடைப்பான்களிலும் அஞ்சல் பெட்டிகளிலும் துண்டறிக்கைகளை விட்டுச் செல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது துணிச்சலுடன் அதைச் செய்கிறார்கள்”, என்று…
“நமக்கு அதிகச் செலவு பிடிக்கும் அந்நிய ஆலோசகர்கள் தேவை இல்லை”
மித மிஞ்சிப் பெருத்து விட்ட நாட்டின் வரவு செலவுத் திட்டத்தைக் குறைப்பதற்கு உதவித் தொகைக் குறைக்கப்படுவது உதவும் எனச் சொல்வதற்கு நமக்கு அதிகச் செலவு பிடிக்கும் அந்நிய ஆலோசகர்கள் தேவை இல்லை. இவ்வாறு பாஸ் கட்சி, பொருளாதாரத் திட்டப் பிரிவுக்குப் பொறுப்பான அமைச்சர் நோர் முகமட் யாக்கோப்பிடம் கூறியுள்ளது.…
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தேர்தல் குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியாகாது”
தேர்தல் சீர்திருத்தம் மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அந்தப் பரிந்துரைகள் செல்லுபடியாகாது என மக்களவை துணை சபாநாயகர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் கூறுகிறார். அந்தப் பரிந்துரைகளைப் புதிதாக பதவி ஏற்றுள்ள எம்பிக்கள் நிராகரித்தால் முழு சீர்திருத்த நடவடிக்கையும் தூக்கி எறியப்பட்டு விடும்…
பாஸ்: நஜிப்பும் நஸ்ரியும் நாடாளுமன்றத்தை அவமானப்படுத்துகின்றனர்
தேர்தல் சீர்திருத்தங்கள் மீது அண்மையில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு தொடர்பில் முரண்பாடான போக்கைப் பின்பற்றுவதின் மூலம் மூத்த பிஎன் தலைவர்கள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக பாஸ் கட்சி இன்று குற்றம் சாட்டியது. "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸும் நாடாளுமன்றத்தை…
தேர்வுக் குழு மீது நஜிப் முரண்பாடான அறிக்கைகளை விடுத்தாரா ?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேர்தல் சீர்திருத்தம் மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்கப் போவதாக அறிவித்த பின்னர் ஏற்பட்ட நல்லெண்ணம் ஏன் ஒரு வாரத்துக்குள் காணாமல் போனது? அந்தக் குழு தெரிவிக்கும் யோசனைகள் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்படும் என்பதற்கு பிரதமர் உத்தரவாதம் அளிக்க முடியுமா…
நஜிப்,ரோஸ்மா-வுக்கு நீதிமன்ற அழைப்பாணை
அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் கர்பால் சிங், தங்கள் தரப்புச் சாட்சிகளாக எழுவருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று விண்ணப்பித்துக்கொள்ளப்போவதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். அந்த எழுவரில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான், முன்னாள் மலாக்கா போலீஸ் தலைவர் முகமட்…
ஆர்சிஐ-முடிவுக்கு எதிராக தியோ குடும்பத்தார் நீதிமன்றம் செல்வர்
தியோ பெங் ஹொக் தற்கொலை செய்துகொண்டார் என்ற அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) தீர்ப்புக்கு எதிராக அவரின் குடும்பத்தார் புதன்கிழமை மனுச் செய்வர். “ஆர்சிஐ முடிவைப் புறந்தள்ள நீதிமுறை மேலாய்வு ஒன்றுக்கு உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்யப் போகிறோம்”, என்று தியோ குடும்ப வழக்குரைஞர் கோபிந்த் சிங் கூறினார். கூட்டரசு…
அன்வார் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்கிறார்
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீது எதிர்வாதம் செய்வதற்கு எதிர்பாராத வகையில் சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பதற்குப் பதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்கிறார். அன்வாருக்கு மூன்று வழிகள் இருந்தன- சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக்…
இனத்தைத் தூண்டுவதில் தோல்வி கண்டவர்கள் இப்போது சமயத்தைப் பயன்படுத்துகின்றனர்
"நாடு என்னும் முறையில் நாம் சுதந்தரமடைந்து 50 ஆண்டுகள் நிறைந்து விட்டன. ஆனால் நாம் இன்னும் பிளவுபட்டுள்ளோம். ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கிறோம். இதற்கு பல்வேறு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களும் அரசியல்வாதிகளுமே காரணம்." டமன்சாரா உத்தாம மெதடிஸ்ட் தேவாலய 12…
2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை: பாராட்டுகுரியது, சார்ல்ஸ்
அண்மையில் நடைபெற்ற மைடஃப்தார் பதிவு வாயிலாக குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சி தரும் செய்தி. அரசாங்கத்தின் இம்முயற்சி வரவேற்கத்தக்கது என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. கடந்த பிப்ரவரி 19-26 வரை நடைப்பெற்ற பதிவுகளில் மொத்தம் 6,541…
சேவியருக்கு வீண் சவால் விட வேண்டாம், அண. பாக்கியநாதன்
இந்நாட்டில் பாரிசான் ஆட்சியில் நடந்த அனைத்து அநியாயங்களுக்கும், பக்காத்தான் ஆட்சியில் போட்டத் திட்டங்களும், தீர்மானங்களும் நிறைவேறமல் போனதற்கு ம.இ.கா முக்கிய காரணம் என்பதனை மூடிமறைத்து அரசியல் சதுராட்டம் ஆடவேண்டாமென சில ம.இ.கா தலைவர்களை எச்சரிக்க வேண்டியுள்ளது. எங்களைச் சீண்டி பொது விவாதத்திற்கு அழைக்க வேண்டாம். பாரிசானின் 53 ஆண்டு…
கொம்பாஸ் நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் 24 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வைர மோதிரத்தை வாங்கியுள்ளதாக அது வெளியிட்டுள்ள கட்டுரை மீது பிரபலமான இந்தோனிசிய நாளேடான கொம்பாஸ் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தத் தகவலை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் தமது டிவிட்டர் பக்கத்தில்…
கைரி: “வெற்றி பெற முடியாதவர்” எனத் தாம் கருதப்பட்டால் அதனை…
அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற முடியாத வேட்பாளர் எனக் கருதப்பட்டு தம்மை வேட்பாளராக நிறுத்துவதில்லை என தலைமைத்துவம் முடிவு செய்தால் அதனை எதிர்க்கப் போவதில்லை என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் கூறியிருக்கிறார். வேட்பாளர்களை முடிவு செய்வது அம்னோ தலைவர் நஜிப் அப்துல்…
பாஸ்: நஜிப் போக்கு நாடாளுமன்ற தேர்வுக் குழு மீதான ஆர்வத்தையே…
தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்த அரசாங்கத்தின் போக்கு அது உண்மையாக இல்லை என்பதைக் காட்டுவதால் அந்தக் குழுவில் பாஸ் பங்கு கொள்ளாமல் போகலாம். இவ்வாறு கூறிய பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்ய அரச விசாரணை ஆணையம்…
கெரக்கானின் புதிய 27,000 உறுப்பினர்கள் பற்றி கோ தம்பட்டம்
கெரக்கான் கட்சிக்கு காலத்திற்கு ஒவ்வாதது என கூறப்படுவதை அதன் தலைவர் கோ சூ கூன் மறுத்துள்ளார். Read More
நஜிப் முறையாக நடக்கவில்லை என்றால் பெர்சே 3.0 ஐ தொடங்குங்கள்
"கொள்கை விவகாரங்களில் பச்சோந்தியைப் போன்று மாறும் அவரை பார்க்கும் போது, அவர் ஒன்று கொள்கைப் பிடிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் ஏதோ ஒரு மறைவான சக்தி இயக்கிக் கொண்டிருக்க வேண்டும்." நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டால் தேர்வுக் குழு…


