இன்று 4,140 புதிய நேர்வுகள், 44 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 4,140 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 14 நாட்களுக்கு முந்தைய (352) சராசரி எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான புதிய வழக்குகளைக் கிளந்தான் (190) பதிவுசெய்தது. இதற்கிடையில், இன்று 44 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டில்…

பிரதமருக்கான இளைஞர் ஆலோசனை வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்

பிரதமருக்கான இளைஞர் ஆலோசனைக் குழுவில் இணைய, இளைஞர்கள் தேர்வு இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அது அறிவிக்கப்படும் என்றும் முஹைதீன் யாசின் தெரிவித்தார். மலேசிய இளைஞர் பேரவை எனும் முன்முயற்சி, தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் குரல்களையும் ஈடுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஒரு சான்றாகும் என்று பிரதமர் கூறினார்.…

சரவாக்கில் உள்ள நர்சரிகள், மழலையர் பள்ளிகள் திங்கள் முதல் செயல்படும்

சரவாக்கில் உள்ள அனைத்து நர்சரிகளும் மழலையர் பள்ளிகளும் அடுத்த திங்கட்கிழமை முதல் செயல்படலாம். குழந்தைகள் வளாகத்திற்கு வருவதற்கு முன்னும் பின்னும், அங்கு இருக்கும் நேரத்திலும் கடுமையான எஸ்.ஓ.பி.-க்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளோடு அவை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. சரவாக் நலன்புரி, சமூக நலன், மகளிர், குடும்பம் மற்றும்…

இன்று 4,113 புதிய நேர்வுகள், 34 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,113 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தீபகற்ப மலேசியாவில், 2 மாவட்டங்கள் (திரெங்கானு, கெமாமான் & உலு திரெங்கானு) மட்டுமே பச்சை மண்டலங்களாக உள்ள நிலையில், மற்ற அனைத்து பகுதிகளும் ஆபத்தான மண்டலங்களாக…

பேராக் அதிகத் தொற்று வீதத்தைப் பதிவு செய்தது

நேற்று, நாடு முழுவதும் கோவிட் -19 தொற்று விகிதம் (Rt) ஆர்.டி. 1.14 ஆக இருந்தது, பேராக் மிக உயர்ந்த ஆர்.டி.-ஐ 1.32 பதிவு செய்தது. சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தனது கீச்சகக் கணக்கில் பகிர்ந்த ஒரு விளக்கப்படம், திரெங்கானு இரண்டாவது மிக…

கொடூர மாறுபாடுகள் : மலேசியாவில் ஒரு சுனாமியை உருவாக்கும் அச்சுறுத்தல்

மலேசியா தற்போது கோவிட் -19 தொற்றின் புதிய தினசரி நேர்வுகளின் அதிகரிப்பை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அதிகத் தொற்று மற்றும் இறப்பு விகிதங்களைத் தூண்டும் திறன் கொண்ட கொரோனா வைரஸின் மிகவும் கொடூரமான மாறுபாடு’களுடன் (வேரியண்ட்) 'போராட' வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய தினசரி நேர்வு விகிதங்களும் அடுத்த சில…

‘தோல்வியுற்ற அரசு’ எதிர்ப்பு – போலீசார் 20 ஆண்களைத் தடுத்து…

நேற்று சமூக ஊடகங்களில் பரவிய பாரிட் ராஜா, பத்து பஹாட் கலவரச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 20 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சராசரியாக 16 முதல் 28 வயதுடையவர் என்றும், அனைவரும் உள்ளூர்வாசிகள் என்றும் பத்து பஹாட் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. இஸ்மாயில் டோலா…

ஈப்போ மருத்துவமனை ஆபத்தான நிலையில் உள்ளது என்ற செய்தி உண்மையல்ல

ஈப்போ இராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையின் நிலைமை, கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்ததன் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளது என்று பரவிவரும் செய்திகள் உண்மையல்ல. அம்மருத்துவமனையின் இயக்குநர், டாக்டர் அப்துல் மாலேக் ஒஸ்மான், அச்செய்தி தவறானது, மருத்துவமனையின் தற்போதைய நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, சேவைகள் அனைத்தும் வழக்கம்…

#பெராயாடிஜாலான்ராயா : பி.என்.-க்கு எதிராக மக்களின் கோரிக்கைகள்

நோன்புப் பெருநாள் வாழ்த்து கூறும் செய்தியை, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக மலேசியர்கள் சிலர் பயன்படுத்திக் கொண்டனர். பெருநாள் கொண்டாட்டங்களின் நடுவே, "நாடாளுமன்றத்தைத் திறவுங்கள், அவசரநிலையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், தோல்வியடைந்த அரசாங்கம்" போன்ற முழக்கங்களுடன் அவர்கள் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து…

1எம்.டி.பி. வழக்கு : ஸ்ரீ ராம் சட்ட நிறுவனத்தை பிரதிநிதிக்கிறார்,…

வோங் & பார்ட்னர்ஸ் சட்ட நிறுவனம் மற்றும் அவரது கூட்டாளர் பிரையன் சியா ஹாக் கீ ஆகியோருக்கு எதிராக, 1எம்.டி.பி. தாக்கல் செய்துள்ள 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழக்கில், முன்னாள் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி, கோபால் ஸ்ரீ ராம் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். பெர்னாமா தொடர்பு கொண்டபோது, ​​சிவில்…

தடுக்கப்படாவிட்டால் நேர்வுகள் 10,000-ஐ எட்டக்கூடும் – பிரதமர்

நாட்டில், பெருந்தொற்றின் வீதத்தை அதிகரிக்கும் பல புதிய வகைகள் (வேரியண்ட்) தோன்றியுள்ளதைத் தொடர்ந்து, மலேசியா சவால் மிக்க கோவிட் -19 மூன்றாவது அலைகளை எதிர்கொள்கிறது. கடந்த சில வாரங்களாக கோவிட் -19 நேர்மறை நேர்வுகள் ஒரு நாளைக்கு 4,000-க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதாகப் பிரதமர் முஹைதீன் யாசின்…

நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்

புனித இரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசக நண்பர்களுக்கும், மலேசியாகினி குடும்பத்தாரின் ஈகைத் திருநாள் வாழ்த்துகள். கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக அசாதாரண நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களின் சூழலில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) முழுவதும், சுகாதார அமைச்சினால் கோடிட்டுக் காட்டப்பட்ட எஸ்ஓபி-க்களுக்கு எப்போதும் கட்டுப்படுமாறு வாசகர்களுக்கு…

இன்று 4,765 புதிய நேர்வுகள், 39 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,765 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளது, இது மூன்று மாதங்களுக்குள் பதிவான அதிக எண்ணிக்கை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முகநூல் பதிவு ஒன்றில், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நிலைமை…

பெட்ரோல் ரோன்95, ரோன்97, டீசல் விலைகள் மே 19 வரை…

ரோன்95, ரோன்97 பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சில்லறை விலைகள், நாளை தொடங்கி மே 19 வரையில், ஒரு லிட்டருக்கு முறையே RM2.05, RM2.60 மற்றும் RM2.15 ஆக நிலைநிறுத்தப்படும். இந்த விலை, தானியங்கி விலை நிர்ணயம் (ஏபிஎம்) சூத்திரத்தைப் பயன்படுத்தி, வாரந்தோறும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலையை அடிப்படையாகக்…

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10…

நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 10 மணி வரையில், நாட்டின் அனைத்து உள்ளூர் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இலவச அழைப்புகளை வழங்கும் என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லா தெரிவித்தார். தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக…

பி.கே.பி. 3.0 : முஸ்லிம் வழக்கறிஞர்கள் 8 திட்டங்களை அரசிடம்…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் (பி.கே.பி) அவசரகாலப் பிரகடனமும் அதன் இலக்குகளை அடைவதை உறுதி செய்வதற்காக, மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கம் (பிபிஎம்எம்) அரசாங்கத்திற்கு எட்டு திட்டங்களை இன்று சமர்ப்பித்தது. கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க, அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் தனது தரப்பு ஆதரவளிப்பதாக அதன் தலைவர் ஸைனுல் ரிஜால்…

பாலியல் வல்லுறவு நகைச்சுவை : ஆசிரியர் சிலாங்கூர் கல்வித் துறைக்கு…

படிவம் 5 மாணவி அயின் ஹுஸ்னிசா சைஃபுல் நிஸாம் வெளிப்படுத்தியபடி, வகுப்பில் பாலியல் வல்லுறவு குறித்து நகைச்சுவை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் ஆசிரியர், போலிசாரின் விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், சிலாங்கூர், புஞ்சாக் ஆலாம் இடைநிலைப் பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மலேசியக் கல்வி அமைச்சு, இன்று…

இரத்த கையிருப்பு குறைந்து வருகிறது, நன்கொடையாளர்கள் தேவை

கடந்த வாரம் முதல், இரத்த கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதால், தேசிய இரத்த மையம் (பி.டி.என்.) நன்கொடையாளர்களை இரத்ததானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறது. "இந்த ஒரு வாரமாக வேண்டிகேட்டு, காத்திருக்கிறோம், இரத்தக் கையிருப்பு மிகக் குறைவாகவே உள்ளது. தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுங்கள்," என்று நேற்று பி.டி.என். முகநூலில் பதிவேற்றியச்…

இன்று 3,973 புதிய நேர்வுகள், 22 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,973 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது செயலில் உள்ள நேர்வுகளை 38,499 அதிகரித்துள்ளது. புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப்புடன், சுகாதாரத் தலைமை இயக்குநர்…

குவான் எங் : எம்.கே.என்.-இல் இணைய எதிர்க்கட்சியை அழையுங்கள்

கோவிட் -19 தொற்றுநோயைக் கூட்டாகக் கட்டுப்படுத்த, தேசியப் பாதுகாப்பு மன்றத்தில் (எம்.கே.என்) எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் இணைக்குமாறு டிஏபி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி. 3.0) மூன்றாவது சுற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான்…

இப்ராஹிம் அலி : நஜிப்பிடமிருந்து காசோலை பெற்றது உண்மை

மூத்த அரசியல்வாதி இப்ராஹிம் அலி, நஜிப் ரசாக்கிடமிருந்து காசோலையைப் பெற்றதை ஒப்புக் கொண்டார், ஆனால் அது 1எம்டிபி அல்லது எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் பணத்துடன் சம்பந்தப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். "நஜிப்பின் தனிப்பட்ட காசோலையை நான் பெற்றுள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன், காசோலையில் அவர் பெயர் இருந்தது,…

லிம் : ‘தோல்வியுற்ற’ அரசியல்வாதிகள்தான் இராஜினாமா செய்ய வேண்டும், அரசு…

‘தோல்வியுற்ற’ அரசியல்வாதிகள்தான் அரசு நிர்வாகப் பதவிகளில் இருந்து விலக வேண்டும், அரசாங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அல்ல. அவர்கள் ஆதரித்த கட்சி தற்போதைய அரசாங்கத்தில் இல்லாதது வசதிபடவில்லை என்றால், அரசு ஊழியர்கள் தங்கள் வேலையை இராஜினாமா செய்யலாம் என்ற பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கருந்திற்கு, இஸ்கண்டார் புத்ரி…

பி.கே.பி. 3.0 : முஹைதீன் வெற்றி பெறுவார் என்று எப்படி…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற பிரதமர் முஹைதீன் யாசின் அறிவிப்பை நஜிப் ரசாக் விமர்சித்தார். முகநூலில், தொடர்ச்சியான இடுகைகளில், முன்னாள் பிரதமர் கோவிட் -19 தொற்றுநோய் சங்கிலியை உடைக்க பி.கே.பி. 2.0 மற்றும் பி.கே.பி. 3.0 ஆகியவற்றின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.…