கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நார்வேயின் ஏவுகணை விநியோகத் தடை மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS) திட்டத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டினை வலியுறுத்தியுள்ளார். கடற்படையின் மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS)…
காவல்துறை பி.என்-னின் ஆதரவு கருவி என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது -ஐ.ஜி.பி.
தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒரு கருவியாக, அரச மலேசியக் காவற்படை (பி.டி.ஆர்.எம்.) பயன்படுத்தப்படுகிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளை காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி.) அப்துல் ஹமீத் படோர் மறுத்தார். "யார் வேண்டுமானாலும் பி.டி.ஆர்.எம். குறித்து யூகங்கள், விமர்சனங்கள், அனுமானங்கள் மற்றும் எதையும் தெரிவிக்கலாம். "எனது தரப்பு…
நஜிப் : ஜொகூர் சுல்தானின் கோபம் தணிய, சூரியத் திட்டப்…
ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், கடந்த வாரம் அறிவித்த சூரிய ஆற்றல் திட்டம் குறித்து கருத்து அல்லது ஒப்புதல் அளிக்காதது பற்றி தெளிவுபடுத்துமாறு பெக்கான் எம்.பி. நஜிப் ரசாக் அரசாங்கத்தை வலியுறுத்தினார். மார்ச் 23-ஆம் தேதி திட்டமிடப்பட்ட தாமான் சோலார் சுல்தான் இப்ராஹிம் பூமிபூஜை விழாவைச் சுல்தான்…
ஷாஹிடான் காசிம் பி.ஆர்.1எம்.ஏ. தலைவராகக் கடந்தாண்டு நியமிக்கப்பட்டார்
கடந்தாண்டு அக்டோபர் 23 முதல், மலேசிய பி.ஆர்.1எம்.ஏ. கார்ப்பரேஷன் (பிரிமா -PR1MA) தலைவராக ஷாஹிடான் காசிம் நியமிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெளிவுபடுத்தியது. நேற்று இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினரான அவரை, பிரதமர் முஹைதீன் யாசின் அதிகாரப்பூர்வமாக நியந்த்ததாக பிரிமா அறிவித்தது. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிரிமா…
பேராக் டிஏபி தேர்தல்: ங்கா குழுவுக்குக் குலா குழுவினர் சவால்
இந்த ஞாயிற்றுக்கிழமை, பேராக் டிஏபி 2021-2024 பதவிக்காலத்திற்கான மாநிலத் தலைமைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தற்போது, ங்கா கோர் மிங் அணிக்கும் டிஏபி தேசியத் துணைத் தலைவர் எம் குலசேகரன் தலைமையிலான அணியினருக்கும் இடையிலான போட்டியாக நிகழவுள்ளது. 2010-ம் ஆண்டில், குலசேகரன் மற்றும் தாமஸ் சு கியோங் சியோங்…
ஊழல் தடுப்பு ஆணையம் உதயசூரியனை விடுவித்தது
விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்ட உதயசூரியன் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி இன்று விடுவிக்கப்பட்டார். உச்சாகமாக காணப்பட்ட உதயசூரியன், ஊழல் தடுப்பு ஆணையத்தினர் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டதாகவும், அவர்களின் விசாரணைக்கு தான் முழுமையான பங்களிப்பை வழங்கியதாகவும் கூறினார். அதோடு இந்த இக்கட்டான காலகட்டத்தில் தன் நலம்…
இன்று 1,448 புதிய நோய்த்தொற்றுகள், 5 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,448 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் 45.9 விழுக்காடு, ஜொகூரில் 18.9 விழுக்காடு, சரவாக்கில் 13.7 விழுக்காடு புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இன்று ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன - சிலாங்கூரில்…
‘ஆடாம் பாபாவை அவதூறு பேசினார்’ – பாஹ்மி ரேசா மீது…
சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவைக் குறிப்பிடும் இரண்டு கேலிச்சித்திரங்கள் தொடர்பான அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக, காவல்துறையினரால் தான் விசாரிக்கப்பட்டு வருவதாக வரைகலை வடிவமைப்பாளர் பாஹ்மி ரேஸா தெரிவித்தார். புத்ராஜெயா காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்னர், அவதூறு தண்டனைச் சட்டம் பிரிவு 500 மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் பிரிவு…
முஸ்லீம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ எனும் சொல்லைப் பயன்படுத்துவதற்கான தடை சட்டவிரோதமானது…
இன்று, "அல்லாஹ்" என்ற வார்த்தையை முஸ்லீம் அல்லாதவர்கள் பயன்படுத்தத் தடை விதிப்பதில் அரசாங்கம் தவறு செய்ததாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, ஒரு மெலனாவ் இனக் கிறிஸ்தவப் பெண்ணுக்கு "அல்லாஹ்" என்ற வார்த்தையை மத மற்றும் கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்த உரிமை உண்டு என்றும் அதே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.…
அனைத்து அம்னோ தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம் – திரெங்கானு பெர்சத்து
திரெங்கானுவில், அம்னோ போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களைக் களமிறக்க பெர்சத்து தயாராக இருப்பதாக அதன் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார். "நாங்கள் (பெர்சத்து) வேட்பாளர்களைக் களமிறக்க அனுமதிக்க, பாஸ் தலைமை மற்றும் மந்திரி பெசாருடன் (டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தார்) கலந்துரையாடுவோம். "அம்னோ இருக்கைகள் இருக்கும் இடங்களில் நாங்கள்…
குவான் எங் : முஹைதீனை விசாரிக்கும் துணிவு எம்.ஏ.சி.சி.க்கு உள்ளதா?
பிரதமர் முஹைதீன் யாசினை விசாரிப்பதன் மூலம் அது ஒரு சுதந்திரமான, நடுநிலையான மற்றும் நிபுணத்துவமான நிறுவனம் என்பதை நிரூபிக்கும் திறன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) உண்டா என லிம் குவான் எங் கேள்வி எழுப்பினார். பி.கே.ஆரிடமிருந்து விலகி, முஹைதீனுக்குத் தனது ஆதரவை மாற்றினால், தனக்கு உத்தியோகப்பூர்வப்…
போலீசார் லிம் மீதான விசாரணையை நாளை தொடங்குவர்
அவசரநிலை அறிவிப்பு குறித்து பக்காத்தான் ஹராப்பானின் கூட்டு அறிக்கை தொடர்பாக, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-ஐ போலீசார் நாளை விசாரிப்பர். விசாரணை, பினாங்கு, வடகிழக்கு மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெறும் என, லிம்மின் வழக்கறிஞரும் ஜெலுத்தோங் எம்.பி.யுமான ஆர்.எஸ்.என். இராயர் தெரிவித்தார். புக்கிட் அமானைச் சேர்ந்த…
இன்று 1,280 புதிய நோய்த்தொற்றுகள், 9 இறப்புகள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,280 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நேர்வுகளில் 71.9 விழுக்காடு மலேசியர்கள் சார்ந்தது. கிள்ளான் பள்ளத்தாக்கில் 45.8 விழுக்காடு, ஜொகூரில் 12.9 விழுக்காடு, சரவாக்கில் 12.7 விழுக்காடு புதிய நேர்வுகள்…
பி.கே.ஆர். : சுங்கை கிம் கிம் பிரச்சினையைத் தெப்ராவ் எம்.பி.…
தனது நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்பட்டிருக்கும் நதி மாசுபாட்டிற்குத் தீர்வுகாண, தனக்கு கிடைத்திருக்கும் 'புதிய அணுகலை' பயன்படுத்துமாறு தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங்கை ஜொகூர் பி.கே.ஆர். கேட்டுக்கொண்டது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்லது அரசு நிறுவனங்களின் தலைவர்களைச் சந்திப்பதற்கான அணுகலைப் பெறுவதற்காக எனப் போலிக்காரணங்கள் கூறி, பிரதமர்…
‘விவசாயத் துறை இன்னும் பிரபலமாகவில்லை’ – சரவணன்
வேளாண் துறையில் நிலவும் 18,547 காலியிடங்களில், 2,982 மட்டுமே கடந்த ஆண்டு நிரப்பப்பட்டதாக மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன் தெரிவித்தார். சமூகப் பாதுகாப்பு அமைப்பின் வேலைவாய்ப்பு காப்பீட்டு திட்டப் (எஸ்ஐபி பெர்கெசோ) புள்ளிவிவரங்கள், வேலை தேடுபவர்கள் (பெரும்பாலோர் பள்ளியிலிருந்து விடுபவர்கள் மற்றும் பட்டதாரிகள்) மத்தியில் விவசாயத் துறை இன்னும்…
பள்ளியைக் கைவிட்ட மாணவர் எண்ணிக்கையைப் பாலினம் வாரியாக கவனிக்க கல்வியமைச்சுக்கு…
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிப் படிப்பைக் கைவிட்ட ஆண் மற்றும் பெண் மாணவர் விகிதங்கள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்துமாறு முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொண்டார். நேற்று, ஓர் இயங்கலை நிகழ்ச்சியில் பேசிய தியோ, பள்ளிப் படிப்பைக் கைவிட்ட…
‘பி.என்.-ஐ ஆதரிக்க கட்சி தாவல்’ – துவாரான் எம்.பி. மறுப்பு
துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர், வில்ஃபெரட் மடியுஸ் தங்காவ், சபாவில் தேசியக் கூட்டணியை (பி.என்.) ஆதரிப்பதற்காக கட்சி தாவும் எம்.பி.க்களில் தானும் ஒருவர் என்றக் குற்றச்சாட்டை மறுத்தார். கினாபாலு ஐக்கிய முற்போக்கு அமைப்பின் (யு.பி.கே.ஓ) தலைவரான அவர், எதிர்க்கட்சித் தலைவர்களிடையே உறுதியற்றத் தன்மையை ஏற்படுத்துவதற்காக சில தரப்பினரால் வேண்டுமென்றே போலி…
‘ஒருசில உறுப்பினர்கள் ஏமாற்றம், ஏ.எம்.கே. ஷஸ்னியை நிராகரிப்பதாக அர்த்தமல்ல’
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) புதிய இளைஞர் பிரிவு தலைவராக அமானா இளைஞர் பிரிவு தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின் நியமிக்கப்பட்டதால், அவர்களது உறுப்பினர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஏமாற்றமடைந்துள்ளதாக பி.கே.ஆர். இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் (ஏ.எம்.கே) தீபன் சுப்பிரமணியம் கூறினார். எவ்வாறாயினும், பி.எச். மத்தியத்…
இன்று 1,529 புதிய நேர்வுகள், இந்த ஆண்டின் மிகக் குறைந்த…
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,529 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது ஆண்டின் மிகக் குறைந்த தினசரி எண்ணிக்கை இதுவாகும். இன்று 2,076 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 160 பேர் சிகிச்சை…
எம்.எச்.370 காணாமல் போனதன் மர்மத்தை நினைவில் கொண்டு…
இன்று, மார்ச் 8, கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் மர்மமான முறையில் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளையும், 12 பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற அதிநவீன போயிங் 777 விமானம் எப்படி, ஏன் ராடார் கருவியிலிருந்து…
லிம் : ஜிஇ 15-ல் டிஏபி மற்றும் அம்னோ இடையே…
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), டிஏபி மற்றும் அம்னோ இடையே எந்தவோர் அரசியல் ஒத்துழைப்பும் இருக்காது என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார். கட்சியின் நிலைப்பாடு சீரானது என்று கூறிய லிம், ஆனால் மக்களுக்குப் பயனளிக்கும் என்றால் மட்டுமே, அம்னோவுடன் இணைந்து பணியாற்ற டிஏபி…
இடங்களுக்கான பேச்சுவார்த்தைகளை பி.எச். தொடங்கியது
அடுத்தப் பொதுத் தேர்தலை (ஜி.இ.) எதிர்கொள்ள, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நாற்காலிகளுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது என்று அதன் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். அன்வாரின் கூற்றுப்படி, பெர்சத்து கினாபாலு முற்போக்கு அமைப்பு (உப்கோ) சமர்ப்பித்தத் திட்டங்கள் உட்பட, பிற நட்பு கட்சிகளுக்கான இடங்களையும் பி.எச். சீர்தூக்கிப் பார்க்கும். "தேர்தல்…
நெரிசலைத் தவிர்க்க மாணவர்களின் பள்ளி அட்டவணையைக் கடைபிடியுங்கள் – ராட்ஸி
சமூகத்தில் கோவிட் -19 பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.கள்) முறையாகக் கடைப்பிடிக்க கல்வி அமைச்சு பெற்றோரின் ஒத்துழைப்பைக் கோரியது. கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறுகையில், பள்ளி பல்வேறு முறைகளைக் கொண்ட மாணவர்களுக்கான அட்டவணையைத்…
`முஹைதீனுக்கு ஆதரவு தெரிவித்தால் ‘நன்மை அடையலாம்’ – செகிஞ்சாங் எம்.பி.…
பி.கே.ஆரைச் சேர்ந்த செகிஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர், நத்ரா இஸ்மாயில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எம்.ஏ.சி.சி.) ஒரு புகார் அறிக்கையைத் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 3-ம் தேதி, பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவளிப்பதில் ஆர்வம் உள்ளதா இல்லையா என்று கேட்டு, இரண்டு நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால்…























