கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நார்வேயின் ஏவுகணை விநியோகத் தடை மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS) திட்டத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டினை வலியுறுத்தியுள்ளார். கடற்படையின் மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS)…
முறையான தங்குமிடத்தை வழங்கத் தவறியக் குற்றத்தை டோப் க்ளோவ் ஒப்புக்கொள்ளவில்லை
கடந்த நவம்பரில், ஆள்பல இலாகா நிர்ணயித்த தரத்தின்படி ஊழியர்களுக்கு தங்குமிடம் வழங்கத் தவறியதற்காக, இரப்பர் கையுறை உற்பத்தியாளர் டோப் க்ளோவ் சென். பெர். நிறுவனத்தின் மீது, இன்று ஈப்போ செஷ்ஷன் நீதிமன்றத்தில் 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிபதி நோராஷிமா காலித் முன்னிலையில், கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்நிறுவனத்தின் இயக்குநர்…
தியோமான் தீவில் இன்று முதல் பி.கே.பி.டி. – இஸ்மாயில் சப்ரி
மார்ச் 16 முதல் 29 வரை பஹாங், ரொம்பின், தியோமான் தீவில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.டி.) செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொழில்நுட்பக் குழுவில் (பி.கே.பி) பல்வேறு நிறுவனங்களின் இடர்…
RM10,000 தண்டம் : குற்றத்தை அரசாங்கம் விவரிக்கும் என்றார் தக்கியுட்டின்
சமூகத்தில், குழப்பத்தை நிவர்த்தி செய்வதற்காக அவசரகாலம் (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துதல்) (திருத்தம்) 2021-ம் ஆண்டின் கட்டளைச் சட்டத்தின் கீழ், RM10,000 தண்டம் விதிக்கக்கூடியக் குற்றங்களை அரசாங்கம் விவரிக்கும் என்று பிரதமர் திணைக்கள அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) தக்கியுட்டின் ஹசான் தெரிவித்தார். நாளை நடைபெறும் கோவிட்…
பி.என்-ஐ விட்டு வெளியேறி, மற்ற கூட்டணியில் இணையவுள்ளது எனும் கூற்றை…
தேசிய முன்னணியை (பி.என்.) விட்டு வெளியேறி மற்றொரு அரசியல் முகாமில் சேர கட்சி விரும்புகிறது என்றக் குற்றச்சாட்டுகளை ம.இ.கா. இன்று மறுத்துள்ளது. அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், பி.என்.-உடன் இருப்பதற்கான நிலைப்பாட்டில் கட்சி உறுதியுடன் இருப்பதாகவும், அதே நேரத்தில் அடுத்த 15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, பிரதமர் முஹைதீன்…
டிஏபி பிரதிநிதிகளுக்கிடையில் வாய்ச்சண்டை நடந்தது, போலீசார் உறுதிப்படுத்தினர்
நேற்று, பேராக் டிஏபி 19-வது மாநாட்டில் நடந்த குழப்பத்தில் வாய்மொழி சண்டைகள் மட்டுமே இருந்தன, எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. ஈப்போ சர்வதேச மாநாட்டு மையத்தில், காலை 11 மணியளவில் நடைபெற்ற மாநாட்டின் போது டிஏபி பிரதிநிதிகளுக்கிடையில் நடந்த வாய்ச்சண்டை சம்பவத்தை ஈப்போ மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்மாடி…
ஷாரில் : சேவியர் தவறு செய்யவில்லை என்றால், அச்சுறுத்தலுக்காக ஏன்…
கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பி.கே.ஆரை விட்டு வெளியேறி, தேசியக் கூட்டணிக்கு (பி.என்) ஆதரவளிப்பதற்கான முடிவை ஆதரிக்கும் பல வாதங்கள் குறித்து அம்னோ தகவல் பிரிவு தலைவர் ஷாரில் ஹம்டான் கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, பி.கே.ஆர். உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் சுங்கை…
ஹாடி : ‘அரசியல் விபச்சாரி’ என்ற பட்டம், மக்கள் மதிப்பிடட்டும்
ஒரு மூத்த அம்னோ எம்.பி.யால், "அரசியல் விபச்சாரி" என்று முத்திரை குத்தப்பட்டதை அடுத்து, தங்கள் கட்சியை மதிப்பிடும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுவதாகப் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். நிருபர்கள் கேட்டபோது, மேலும் கருத்து தெரிவிக்க மறுத்த அப்துல் ஹாடி : "இதற்குத் தீர்ப்பளிக்க வேண்டியது பொதுமக்கள்…
பேராக் டிஏபி தேர்தலில் ங்கா-ங்கே அணி அபார வெற்றி
பேராக் டிஏபி தேர்தலில், உறவினர்களான ங்கா கோர் மிங் மற்றும் ங்கே கூ ஹாம் அணி அனைத்து பதவிகளையும் வென்றது. முன்னதாக, முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் மற்றும் கம்பார் எம்.பி. தாமஸ் சு அணியினர், தேர்தலின் போது 'ஆவி வாக்காளர்கள்' இருந்ததாகக் கூறினர். மாநில டிஏபி செயற்குழுவிற்கு…
‘போலி செய்திகளுக்கு எதிராக உண்மையைக் காட்டி போராடுங்கள், சட்டத்தைக் காட்டியல்ல’
கோவிட் -19 தொற்று மற்றும் அவசரகாலப் பிரகடனங்கள் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து பரவும் தவறான தகவல்களைக் கையாள உண்மைகளை பயன்படுத்த வேண்டும், சட்டத்தை அல்ல என்று பேச்சு சுதந்திரத்தை மையமாகக் கொண்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டணி தெரிவித்துள்ளது. நாட்டின் சமநிலை செயல்முறையை உறுதி செய்ய, நாடாளுமன்றத்தை…
ஏப்ரல் முதல் இ.தி.எஸ். சேவைகளுக்கு RM10 தள்ளுபடி – கே.தி.எம்.பி.
மின் இரயில் சேவை (இதிஎஸ்) பயனர்கள், இந்த ஏப்ரல் முதல் மலேசிய விடுமுறை விளம்பரப் பிரச்சாரத்தின் கீழ் (Cuti-Cuti Malaysia), ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் RM10 தள்ளுபடியை அனுபவிக்க முடியும். சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சுடன் (மோதாக் - MOTAC) இணைந்து, இந்தப் பிரச்சாரம் மூன்று மாதங்கள் ஏப்ரல்…
சிவராசா : எம்.ஏ.சி.சி.-யின் அழுத்தம் இல்லையென்றால், சேவியரின் கட்சிதாவல் நடந்திருக்காது
கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான நடவடிக்கை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) அழுத்தம் காரணமாகவே நடந்தேறியது எனப் பி.கே.ஆர். எம்.பி. சிவராசா இராசையா குற்றஞ்சாட்டினார். "அவரை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட எம்.ஏ.சி.சி. விசாரணை இல்லாதிருந்தால், டாக்டர்…
இன்று 1,470 புதிய நோய்த்தொற்றுகள், 3 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,470 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், இன்று 3 இறப்புகள் சம்பவித்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை 1,206-ஆக உயர்த்தியுள்ளதாகவௌம் அவர் சொன்னார். “சிலாங்கூர், கோலாலம்பூர்…
கோவிட் -19 : திரெங்கானுவில் பல எல்.எச்.டி.என். அலுவலகங்கள் 3…
துப்புரவு பணிகளுக்காக திரெங்கானுவில் உள்ள பல உள்நாட்டு வருவாய் வாரியக் (எல்.எச்.டி.என்.) கிளை அலுவலகங்கள் நாளை முதல் மார்ச் 16 வரை தற்காலிகமாக மூடப்படும் என்று எல்.எச்.டி.என். இன்று தெரிவித்துள்ளது. எல்.எச்.டி.என். வெளியிட்ட ஓர் அறிக்கையில், திரெங்கானு மற்றும் கிளாந்தான் மாநில இயக்குநர் அலுவலகம், கோலத் திரெங்கானு விசாரணைக்…
பி.கே.ஆர். : கட்சியை விட்டு வெளியேற சேவியர் எடுத்த முடிவு…
சேவியர் ஜெயக்குமார் பி.கே.ஆரை விட்டு வெளியேறி, தேசியக் கூட்டணியை (பி.என்) ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக மாற எடுத்த முடிவு, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று பி.கே.ஆர், தலைமைச் செயலாளர் சைஃபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். "அவரை நீண்ட காலமாக அறிந்த ஒருவர் என்ற முறையில், இன்றைய அறிக்கையில் அவரது…
பி.என். வழங்கியப் பதவிகளை ஏற்றுக்கொண்ட 8 உறுப்பினர்களை டிஏபி நீக்கியது
தேசியக் கூட்டணி (பி.என்.) வழங்கியப் பதவிகளை ஏற்றுக்கொண்ட, அதன் ஏழு உறுப்பினர்களின் உறுப்பியத்தைப் பேராக் டிஏபி நீக்கியது. அவர்கள் ஏழு பேரும், அவரவர் கிராமங்களில் கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் என்றப் பதவியை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர், லியோங் சியோக் கெங்’கின்…
பாரம்பரிய நாற்காலி எனும் கருத்து இனி இல்லை – கெராக்கான்…
15-வது பொதுத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், கட்சியின் "பாரம்பரிய இடங்கள்" என்ற கருத்து கெராக்கானுக்கு இனி இருக்காது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் கூறினார். இன்று, கட்சியின் 49-வது ஆண்டு தேசிய மாநாட்டில் கொள்கை உரையாற்றிய அவர், நாட்டின் அரசியல் நிலைமை மாறிவிட்டதாகவும், கெராக்கான் அதற்கேற்ப சரியாக…
பி.கே.ஆர். உதவித் தலைவர் கட்சியை விட்டு வெளியேறுகிறார், பி.என்.-னுக்கு ஆதரவு
பி.கே.ஆர். உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார், 1998 முதல் தான் இணைந்திருந்த கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். கோல லங்காட் எம்.பி.யான அவர், நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இருப்பதாகவும், தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் அறிவித்தார். "நான் எனது தொகுதியில் தொடர்ந்து பணியாற்றுவேன், நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினராக…
மூன்றாவது சக்தியாக இருப்பது கடினம், நாடாளுமன்றம் திரும்ப பி.என்.-உடன் இணைந்தோம்…
மூன்றாவது அரசியல் சக்தியாக தாக்கத்தை ஏற்படுத்துவது கடினம் என்பதை உணர்ந்த கெராக்கான் தேசியக் கூட்டணியில் (பி.என்.) சேர முடிவு செய்தது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் கூறினார். நவம்பர் 2019-ல், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், தனது வேட்பாளர் வைப்புத்தொகையை இழந்தபோது இது நிரூபிக்கப்பட்டது என்ற லாவ், அதனால்தான்…
இன்று 1,575 புதிய நோய்த்தொற்றுகள், 3 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,575 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட நேர்வுகள் (54.8 விழுக்காடு) கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து சரவாக் (11 விழுக்காடு), ஜொகூர் (8.6 விழுக்காடு), பினாங்கு (8.4…
‘பாஸ் ஒரு ‘விபச்சாரி’ போன்றது, ஜிஇ15-ல் அம்னோ போராட வேண்டும்’…
மூத்த அம்னோ தலைவர் தெங்கு ரஸாலீ ஹம்ஸா, பாஸ்-ஐ ஓர் "அரசியல் விபச்சாரி" என்று கூறியதோடு, அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ) தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரு கட்சி என்றார். அண்மையில் தி மலேசிய இன்சைட்-க்கு அளித்த பேட்டியில், 12 தவணைகள் குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர்,…
‘விசித்திரமாக உள்ளது, 18 வயதினர் போட்டியிடலாம், வாக்களிக்க முடியாது’ –…
வரவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலில், 18 வயதுடையவர்கள் வாக்களிக்க அனுமதிக்குமாறு அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்த வேண்டுமென தேசியக் கூட்டணி அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது. பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) இளைஞர் பிரிவு தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின், 18 வயதுடையவர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட முடியும், ஆனால் வாக்களிக்க அனுமதிக்க முடியாது…
‘டாக்டர் ரஃபிடா மீது போலி செய்தி சட்டம் பாயுமா?’ –…
மூத்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், போலி செய்திகள் தொடர்பான அவசரச் சட்டம் சீறுநீரகவியல் வல்லுனர் டாக்டர் ரஃபிடா அப்துல்லாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார். கிளாந்தான் மாநிலச் செயலாளர் அலுவலகத்தின் (எஸ்.யு.கே) அதிகாரிகள், கோவிட் -19 தடுப்பூசி பெறுபவர்களின் வரிசையை மீற முயற்சிப்பதாகப் புகார்கள்…
‘பி.எச். அம்னோவுடன் ஒத்துழைப்பதற்கான கதவைப் பூட்டக்கூடாது’
அம்னோ உட்பட யாருடனும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்கப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்று பி.கே.ஆர். இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் (ஏ.எம்.கே.) சையத் பத்லி ஷா சையத் ஒஸ்மான் தெரிவித்தார். மற்றக் கட்சிகளுடனான ஒத்துழைப்பை பி.எச். ஆராய வேண்டும், அது கூட்டணிக்கு அடுத்தப் பொதுத்…
























