அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
அன்வார் மானம் காப்பீர்: பிகேஆர் பேராளர்களுக்கு சைட் கோரிக்கை
வியாழக்கிழமை தொடங்கும் பிகேஆர் தேசிய காங்கிரஸுக்கு முன்னதாக அதில் கலந்துகொள்ளும் பேராளர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதிய சைட் இப்ராகிம், கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் மாண்பைக் காக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். “உங்கள் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமர் ஆவதற்கு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் அவர்மீது தொடர்ந்து…
பொறுமையைச் சோதிக்காதீர்கள்: எதிர்ப்பாளர்களுக்கு அன்வார் எச்சரிக்கை
பொறுமை இழந்து வருவதாகக் கட்சியில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சியை உடைக்கவும் பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நேற்று பேராக் பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அன்வார், கட்சி உறுப்பினர்களுக்குக் கருத்துச் சொல்லும் உரிமை உண்டு என்ற காரணத்தால்…
சுகாதார அமைச்சின் முன், அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல்
அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்களின் வேலை ஒப்பந்த பிரச்சனை இன்று புத்ராஜெயா சுகாதார அமைச்சகத்தின் முன்பு கொண்டு செல்லப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களாகப் பல ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படும் குத்தகை நிறுவனங்களால் வேலை சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர். அதாவது, ஒவ்வொரு…
அன்வார் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்படலாம்- காடிர்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சிறப்புப் பணி அமைச்சராக நியமிக்கக் கூடும் என்கிறார் ஏ.காடிர் ஜாசின். தஞ்சோங் பியாய் படுதோல்வியை அடுத்து பிரதமர் அமைச்சரவையைத் திருத்தி அமைக்க உத்தேசித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த காடிர், அரசாங்கத்தில் அன்வாரின் பங்களிப்புப் பற்றி விவாதிப்பதற்கு இது சரியான…
பச்சைக்குத்து கண்காட்சியில் அரை நிர்வாண அழகிகளா? விசாரணை நடத்தப்படும்
சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு, 2019 மலேசியா பச்சைக்குத்துக் கண்காட்சியில் மாடல் அழகிகள் அரைநிர்வாணக் கோலத்தில் உலா வந்ததாகக் கூறப்படுவது உண்மையா என்பதைக் கண்டறியும்படி உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் முகம்மடின் கெதாபி, இதற்குமுன் பச்சைக்குத்துக் கண்காட்சிகள் சாபாவில் நடந்திருப்பதாகவும் அங்கு இப்படி நடந்ததில்லை என்றும் கூறினார். “கண்காட்சி பொதுவில் அல்லாமல்…
அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா? அப்படி எதுவும் இல்லை- பிகேஆர்…
பிகேஆர் காங்கிரசில் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்பதை கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் மறுக்கிறார். மேலும், பிகேஆர் தேசிய காங்கிரசுக்கான தீர்மானங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய காலம் முடிந்து விட்டதாகவும் அவர் சொன்னர். “தீர்மானங்களை ஒழுங்குப்படுத்தும் குழுவில் நானும் இருக்கிறேன்.…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்
வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ பல்வேறு பொருள்களுடன் நான்கு வாகனங்களில் பயணப்பட்ட எட்டு தொண்டூழியர்கள் 2மீட்டர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். கோலாலும்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற மலேசிய அனைத்துலக் தேடல் மற்றும் மீட்புக் குழு(மிசார்)வைச் சேர்ந்த அந்த எண்மரும் நேற்றிரவு 8 மணிக்கு அந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்நோக்கினர். ஜெர்தேயில் கம்போங் தெனாங்,…
போலீஸ் நடவடிக்கையில் 345 பேர் தடுத்து வைப்பு அவர்களில் இருவர்…
நேற்றிரவு போலீஸ் , ஓப் கிளப் ரேட் 2.0 என்ற பெயரில் நாடு முழுக்க மேற்கொண்ட நடவடிக்கையில் 345 பேர் போதைப் பொருள் உட்கொண்டிருந்த குற்றத்துக்காகப் பிடிபட்டனர். அவர்களில் இரு போலீஸ்காரர்களும் அடங்குவர். கூட்டரசுத் தலைநகரில் ஒரு கேளிக்கை விடுதியில் தடுத்து வைக்கப்பட்ட அவ்விருவரிடமும் சிறுநீர் சோதனை செய்து…
மசீச அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு மற்ற இனத்தவரும் சேர்த்துக்கொள்ளப்படுவர்-…
மசீச மற்ற இனத்தவரையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக அதன் அமைப்புவிதிகளில் மாற்றம் செய்யப்படும் என்று கட்சித் தலைவர் வீ கா சியோங் கூறினார். . இன்று காலை மசீச-வின் 66வது ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கிவைத்த வீ, கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இணை உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்து வந்துள்ளது…
எம்ஏசிசி பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்: அன்வார் மற்றும் சைபுடினைச் சாடுகிறார்…
பக்கத்தான் ஹரப்பானிலிருந்து நீக்கப்பட்ட ஜக்கரியா அப்துல் ஹமிட், தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லாவும் தங்கள் செயலை நியாயப்படுத்த எம்ஏசிசி பின்னால் ஒளிந்துகொள்வதை நிறுத்த வேண்டும் என்று காட்டமாகக் கூறினார். “என்னைக் கட்சிநீக்கம் செய்தது சட்ட விரோதமானது, நியாயமற்றது. எனவே,…
ஹாடி டிசம்பர் அம்னோ ஏஜிஎம்-இல் கலந்து கொள்வார்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் டிசம்பர் 8-இல் நடைபெறும் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவருடன் இன்னும் பல கூட்டரசுத் தலைவர்களும் மாநிலத் தலைவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார். “அம்னோ மற்றும் பிஎன்னின் எல்லாத் திட்டங்களிலும்…
பிஎன் இளைஞர் பிரிவு ‘நல்லிணக்கக் கலந்துரையாடலை’த் தொடங்கும்
பிஎன் இளைஞர் பிரிவு எல்லா இனங்களையும் பாதிக்கும் எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் விவகாரங்களை விவாதிக்க ஒரு தளம் அமைக்கப்போவதாக அதன் தலைவர் அஷ்ரப் வாஜ்டி டுசுகி கூறினார். “நல்லிணக்கக் கலந்துரையாடல்” என்று அழைக்கப்படும் அதில் பிஎன் இளைஞர் தலைவர்கள் மனம்விட்டுப் பேசுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றவர்…
சீனப் பள்ளிகளில் ஜாவி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு மசீச இளைஞர்கள் எதிர்ப்பு
மசீச இளைஞர் பிரிவு, அடுத்த ஆண்டு சீனப் பள்ளிகளில் ஜாவி கட்டாயப் பாடமாக்கப்படுவதை எதிர்ப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “மசீச இளைஞர் பிரிவு ஜாவி பயில்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை அது பகாசா மலேஎசியா பாட நூலில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதைத்தான் எதிர்க்கிறது”, என மசீச இளைஞர் தலைவர் வொங் சியாவ் டிங்…
ஹரப்பான்மீது முடிவெடுக்க ஜிஇ15வரை பொறுத்திருப்பீர்: வாக்காளர்களுக்கு மகாதிர் வேண்டுகோள்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மக்கள் பக்கத்தான் ஹரப்பானின் சாதனைகளை அளவிட அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அமிர் ஆய்வு மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்து கொண்டவர்களில் பெரும்பகுதியினர் அவரது கூட்டணிமீது நம்பிக்கை இழந்து விட்டதாகக் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்த மகாதிர் தங்கள்…
பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர்: எதிர்ப்பாளர்கள் வெளியேறி புதுக்கட்சி அமைக்கலாம்
பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சி ஆண்டுக் கூட்டம் தொடர்பில் கட்சிக்குள் தவறான செய்திகளைப் பரப்பி “பேண்டுமென்றே உறுப்பினர்களைக் குழப்பிவருவோரை”ச் சாடினார். “கட்சியின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை மீறும் எண்ணம் கொண்டவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம். புதுக் கட்சி அமைத்துக்…
சோசலிசம் 2019 : ‘புதிய மலேசியாவில் என்னதான் புதிது?’
யோகி | 2005-ஆம் ஆண்டு ஈராக்கில் போர் நடந்து கொண்டிருந்தது. உலக மயமாக்கலின் நவதாராளவாத போக்கானது, பெருநிறுவன டிஜிட்டல் பொருளாதாரத்தின் மத்தியில் திடீர் மாற்றம் நிகழ்த்தியது. முதலாளித்துவத்தின் சித்தாந்தந்தை உலக தராசில் வைக்கும்போது, சோசலிச சித்தாந்தம் ஒரு மூலையில் தள்ளப்பட்டு கவனிக்கப்படாத, மதிக்கப்படாத நிலைக்கு ஆளானதாக தெரிந்தது. இந்த…
சாபா முதலமைச்சர் பதவிக்கு எதிரான மேல்முறையீட்டில் மூசா அமான் தோல்வி
முகம்மட் ஷாபி அப்டால் சாபா முதலமைச்சராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று தான் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் சாபா முதலமைச்சர் மூசா அமான் செய்து கொண்டிருந்த மேல்முறையீட்டை முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. கமர்டின் ஹஷிம், ரோட்ஸரியா பூஜாங், முகம்மட் ஜபிடின் முகம்மட் டியா ஆகிய…
அந்நிய தொழிலாளர்கள் சங்கங்களில் சேராதிருப்பதற்கு முதலாளிமார் மிரட்டலும் சட்ட அமலாக்கக்…
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் பங்கேற்பது குறைவாக இருப்பதற்கு அவர்களை வேலைக்கு வைத்துள்ள முதலாளிமார் மிரட்டலே முக்கிய காரணம் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்திருப்பதாக ஃபிரி மலேசியா டுடே செய்தி ஒன்று கூறியது. நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 2.2 மில்லியன் அந்நிய தொழிலாளர்களில் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான எண்ணிக்கையினர் அதாவது…
அம்னோ-பாஸ் கூட்டணி அதற்கென ஒரு பிரதமர் வேட்பாளரை நியமிக்கும்
அம்னோவும் பாஸும் அமைத்துக்கொண்டுள்ள முவாஃபக்காட் நேசனல் கூட்டணி 15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் என்று அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டின் கூறினார். “இன்றிருக்கும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்குப் பதிலாக மாற்று அரசாங்கம் அமைக்கும் நிலையில் உள்ள முவாஃபக்காட் நேசனல் பிரதமர் வேட்பாளர்…
சின் பெங் அஸ்தி விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை- முன்னாள் ஐஜிபி
சின் பெங்கின் அஸ்தி மலேசியா கொண்டுவரப்பட்டதைத் தற்காத்துப் பேசியுள்ளார் முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ரகிம் நூர். சின் பெங் தலைமையேற்றிருந்த மலாயா கம்முனுஸ்டுக் கட்சி(சிபிஎம்) இப்போது ஒரு மிரட்டலாக இல்லை என்கிறபோது அவரது அஸ்தியால் என்ன வந்துவிடப் போகிறது என்றவர் வினவினார். 1989-இல் ஹான்…
யாஸிட் -டை எல்டிடிஇ தொடர்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமல்ல- யாஸிட்டின்…
முன்னாள் பாதுகாப்புச் சட்ட (சோஸ்மா) கைதியான யாஸிட் சுவாட்டின் வழக்குரைஞர்கள், யாஸிட்டையும் தமிழீழ விடுதலைப் புலி(எல்டிடிஇ) ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமல்ல என்கிறார்கள். அல் கைடா மற்றும் ஐசிஐஎஸ் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாஸிட் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு வீட்டுக்…
பிகேஆர் இளைஞர் பிரிவு ‘சிறுபிள்ளைத்தனமாக’ நடந்து கொள்ளக்கூடாது- முன்னாள் தலைவர்…
பிகேஆர் இளைஞர் பிரிவு, கட்சி நடைமுறைகளைப் புறக்கணிக்கப்பதன்வழி கட்சித் தலைவர் அன்வார் இப்ராமிக்கும் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்குமிடையிலான பூசலை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக, உள்சண்டையால் பிளவுபட்டிருக்கும் கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட இளைஞர் பிரிவு “நடுவர் பணி” ஆற்றலாம் என்று அதன் முன்னாள்…
புகைத்தால் நடவடிக்கை: நெகிரி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை
நெகிரி செம்பிலானில் விஸ்மா நெகிரி கட்டிடத்தில் புகைப்பதற்குத் த்டை விதிக்கப்பட்டிருந்தாலும் புகைக்கும் பழக்கம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதை மதிப்பதில்ல்லை எனத் தெரிகிறது. அக்கட்டிடத்திலும் அதைச் சுற்றியும் வீசி எறியப்பட்டிருக்கும் சிகரெட் துண்டுகளே அதற்குச் சான்று. இதை இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் சுகாதாரம், சுற்றுப்புறம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர்…
























