நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
சீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்: பொதுமக்கள் அமைதி காக்க…
கசகஸ்தான் பயணம் நிறைவு பெற்று நேற்று தாயகம் திரும்பியபோது, சுபாங் ஜெயா, சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயம் உடைபடப் போவதாக தகவல் பரவியதன் தொடர்பில் இந்தியச் சமுதாயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அன்றைய தோட்டச் சூழல் மாறி, ஆலயம் அமைந்துள்ள இடமும்…
இரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது
இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இரு குழந்தைகள் - ஒரு பத்து வயது பெண் மற்றும் ஒரு ஐந்து வயது ஆண் - ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டதை இரத்து செய்தது. இந்த விவகாரத்தில் தாம் பெடரல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருப்பதாக நீதிபதி அஸிசா நவாவி தமது…
டிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன் அது குறித்து சிஇசி-இடம்…
தேர்ந்தெடுக்கப்பட்ட டிஏபி பிரதிநிதிகள் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போது அவற்றைப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குமுன் கட்சியின் மத்திய செயல் குழு(சிஇசி)வுக்கு அது பற்றித் தெரிவிக்க வேண்டும். அதுதான் கட்சியின் கொள்கை என்று கூறிய டிஏபி தேசிய உதவிப் பொருளாளர் ங்கே கூ ஹாம், கட்சி உறுப்பினர்கள் அவர்களின்…
பிகேஆரில் பண அரசியலா? கட்சி ஆராயும்- வான் அசிசா
பிகேஆர் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் வான் அசிசா வான் இஸ்மாயில், கட்சித் தேர்தலில் பண அரசியல் விளையாடுவதாக ரபிசி ரம்லி கூறியிருப்பதை மத்திய செயல் குழு விசாரிக்கும் என்றார். ரபிசி கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குத் தற்போது அப்பதவியில் உள்ள முகம்மட் அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.…
பிகேஆர் கட்சித் தேர்தலில் பண அரசியல் கவலை அளிக்கிறது- ரபிசி
பிகேஆர் கட்சித் தேர்தலில் பண அரசியல் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்போரை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் ரபிசி ரம்லி வலியுறுத்தினார். பண அரசியல்தான் அம்னோவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது என்றும் அவர் கூறினார். “இப்போது பண அரசியல் நமக்கும் ஒரு சோதனையாக…
1எம்டிபி வழக்கு தொடர்பாக எம்ஏசிசி நஜிப்பிடம் மீண்டும் விசாரணை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்( எம்ஏசிசி), முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 1எம்டிபி தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது. விசாரணைக்காக அவர் காலை மணி 10க்கு புத்ரா ஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகம் வந்தார். “இது எம்டிபி-யுடன் தொடர்புள்ள ஒரு புதிய வழக்கு. வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அவர்…
நாடாளுமன்றத்தில் புகைபிடித்த எம்பிக்கு தண்டம்
நாடாளுமன்றத்தில் புகைபிடித்த, ஒரு எம்பி உள்பட, எண்மருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. நாடாளுமன்றம் புகைபிடிக்கக் கூடாத இடம் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மட் அறிவித்ததை அடுத்து அங்கு புகைபிடித்தலைக் கண்காணிக்கும் நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. “நாடாளுமன்றக் கட்டிடம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. அதற்காக 23-இலிருந்து 25 அதிகாரிகளை அமர்த்தியுள்ளோம்”, எனச் சுகாதார…
நாடாளுமன்றத்தில் மீண்டும் அன்வார், மகாதிர் மகிழ்ச்சி
நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம்மை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார் பிரதமர் மகாதிர். நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரே கட்சியைச் சேர்ந்தவர். அன்வாரின் பெரும் வெற்றி எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு எதிராக, பாஸ் கட்சியையும் சேர்த்து, அறுவர் போட்டியிட்டனர். ஏழாம் எண் வெற்றி…
வாக்குறுதிகள் பற்றிய குறைகூரல்களுக்கு எதிராக அன்வார் அரசாங்கத்தைத் தற்காத்தார்
பக்கத்தான் ஹரப்பான் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது பற்றிய குறைகூரல்கள் மீது கருத்து தெரிவித்த பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமைப்புகள் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்சனைகளைச் சீர்திருத்துவதற்கு அரசாங்கம் அதன் பங்கை ஆற்றியுள்ளது என்று தாம் நம்புவதாக அவர் கூறினார். இன்றி நாடாளுமன்றத்தில், போர்ட் டிக்சன்…
குவான் எங்: புது வரிகள் பற்றித் தெரிய வேண்டுமா? 2019…
புதிய வரிகள் குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 2-இல், நிதி அமைச்சர் லிம் குவான் எங் 2019 பட்ஜெட்டை அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டும். இன்று நாடாளுமன்றத்தில் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்( பிஎன் -பெரா) புதிய வரிகள் குறைந்த வருமானம் பெறுவோரை எப்படிப் பாதிக்கும் என்று வினவியதற்கு லிம் அவ்வாறு…
உங்கள் கருத்து: சாலைக் கட்டணத்தை இரத்துச் செய்ய முடியாதா? அப்படியானால்…
பிரதமர்: கட்டணமற்ற சாலைகள் சாத்தியமில்லை, அப்படி வாக்குறுதி கொடுப்பதை எதிர்த்தேன் நான் முறையானவன்: முதலில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் “தேர்தல் அறிக்கையில் அப்படிச் சொன்னது உண்மைதான் அப்போது அரசாங்கம் எங்கள் கைக்கு வரும் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று கூறுவதை நிறுத்த வேண்டும். கேட்பதற்கே அதிர்ச்சியளிக்கிறது.…
RM1,050 குறைந்தபட்ச ஊதியத்தை மீளாய்வு செய்ய வேண்டும், எம்.டி.யூ.சி. கவன…
எதிர்வரும் ஜனவரி 2019 முதல், அமலாக்கம் காணவுள்ள RM1,050 குறைந்தபட்ச ஊதியத்தை மீளாய்வு செய்யக்கோரி, மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியூசி), ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவும், பிரதமர் துன் டாக்டர் மகாதிரிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கவும் திட்டமிட்டுள்ளது. அந்த எதிர்ப்புப் பேரணி, எதிர்வரும் அக்டோபர் 17-ம் தேதி, காலை…
#பந்தா1050 பேரணிக்கு பி.எஸ்.எம். முழு ஆதரவு
‘#பந்தா 1050’ (குறைந்தபட்ச சம்பளம் RM1050 எதிர்ப்புக் கூட்டணி) ஏற்பாடு செய்யும், குறைந்தபட்ச சம்பளம் RM1050 எதிர்ப்புப் பேரணியை முழுமையாக ஆதரிப்பதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், எதிர்வரும் ஜனவரி 2019-ல் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள RM50 குறைந்தபட்ச சம்பள உயர்வு, தொழிலாளர் வர்க்கத்திற்கு…
போர்ட்டிக்சன் எம்பி-ஆக அன்வார் பதவி உறுதிமொழி
நாடாளுமன்றம் | இன்று, போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராக அன்வார் இப்ராஹிம் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இன்று காலை, நாடாளுமன்றத்தில், 10.04 மணியளவில், சபாநாயகர் முகமட் அரிஃப் முகமட் யுசோஃப் முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இது வாய்மொழி கேள்வி அமர்வுக்கு முன்னர், இன்றையக் கூட்டத்தின் முதல் ஏற்பாடு ஆகும்.…
முதல் சுற்று : சிலாங்கூரில் அஸ்மின் முன்னிலை
பிகேஆர் தேர்தல் | சிலாங்கூர் பிகேஆர் தேர்தல் முதல் சுற்றில், கட்சி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரஃபிசி ரம்லியைப் பின்னுக்குத் தள்ளி, முகமட் அஸ்மின் அலி முதலிடத்தில் உள்ளார். இன்று சிலாங்கூரில், 9 தொகுதிகளில் நடந்து முடிந்த வாக்களிப்பில், ரஃபிசி 8,563 வாக்குகள் பெற்ற நிலையில், அஸ்மின்…
எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வெற்றி- அன்வார்
போர்ட் டிக்சன் எம்பி அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வெற்றி என்று வர்ணித்துள்ளார். இந்த இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. 14வது பொதுத் தேர்தலில் கிடைத்தது 48 விடுக்காடுதான். மலாய்ப் பெரும்பான்மை, சீனர் பெரும்பான்மை,…
அன்வார் பிடி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார்
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் 23,560-வாக்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவர் திங்கள்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, அன்வார் 31,016 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்து பாஸ் கட்சியின் வேட்பாளர்…
‘கிராப்’-ஐ விளம்பரப்படுத்தும் அரசாங்கத்திற்கு எதிராக ‘புளு டாக்ஸி’ போராட்டம் நடத்த…
எம்ஆர்டி பயனர்களுக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்க, மின் போக்குவரத்து (இ-ஹேய்லிங்) சேவை நிறுவனமான ‘கிராப்’-உடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்ப்பதாக, ‘பிக் புளு டாக்ஸி ஃபெசிலிட்டிஸ்’ சென். பெர். (பிக் புளு டாக்ஸி) வாடகை கார் நிறுவனம் கூறியுள்ளது. அந்நிறுவனத்தின் ஆலோசகர், ஷாம்சுபஹ்ரின் இஸ்மாயில், இந்நடவடிக்கை நியாயமற்றது மற்றும்…
போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தல் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் இரவு மணி 7.30 இப்போது அன்வார் 24, 682 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு அன்வார் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இரவு மணி 8.09 ஹரப்பான் - 30,724 பாஸ் - 7,367 ஈசா - 4,171…
பிடி இடைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுற்றது
பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு இன்று மாலை மணி 5.30 க்கு முடிவுற்றது. இந்த இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் அம்னோ உறுப்பினர் முகம்ட் ஈசா, அன்வாரின் முன்னாள் உதவியாளர் முகம்ட் சைபுல், பாஸின் முகமட் நாஸாரி மொக்தார், சுயேட்சை வேப்பாளர்கள் ஸ்டெவி…
நஜிப்பின் உதவியாளார் செய்த புகாரை போலீஸ் விசாரிக்காது
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் உதவியாளர் பல பிரபல்யமான கொலைகள் பற்றி லிம் கிட் சியாங் கூறியிருந்தது மீது செய்திருந்த போலீஸ் புகார் சம்பந்தமாக போலீஸ் விசாரணை எதையும் மேற்கொள்ளாது. "விசாரிப்பதற்கு எதுவும் கிடையாது" என்று செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். சண்முகமூர்த்தி சின்னையா மலேசியாகினியிடம்…
பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு இன்று மழைத் தூறலுடன்…
பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான இரண்டு வார கால தேர்தல் பிரச்சாரம் நேற்றிரவோடு முடிவுற்றது. இன்று காலை மணி 8 அளவில் வாக்களிப்பு தொடங்கியது. இன்று நடைபெறும் வாக்களிப்பில் இத்தொகுதியின் வாக்காளர்களில் 70 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. வாக்களிப்புக்கு 32 வாக்களிப்பு நிலையங்கள்…
நஜிப்பின் உதவியாளர், கிட் சியாங்கிற்கு எதிராக போலிஸ் புகார் செய்தார்
இன்று, முன்னாள் பிரதமர் நஜிப் இராசாகின் உதவியாளர் ஒருவர் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் மீது, கோலாலம்பூர் ஹர்தாமாஸ் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். “நான்…. கடந்த அக்டோபர் 8-ம் தேதி, லிம் கிட் சியாங் எழுதிய ஒரு கட்டுரையை மலேசியாகினியில் படித்தேன். “அக்கட்டுரையில், என்…
























