பிபிசியின், சவுதி அரேபிய ஊழல் ஆவணப்படத்தில் நஜிப்

சவுதி அரச குடும்பத்தைச் சூழ்ந்த மோதல் பற்றி, பிபிசி ஒலிபரப்பு நிறுவனம் தயாரித்த ஓர் ஆவணப்படத்தில் பிரதமர் நஜிப் ரசாக் தோன்றியுள்ளார். கடந்த செவ்வாயன்று, முதன்முறையாக ஒலிபரப்பப்பட்ட ‘ஹவுஸ் ஓஃப் சவுட்’ : எ ஃபெமெலி எட் வார் (சவூதியில் ஓர் இல்லம்: போரில் ஒரு குடும்பம்) இரண்டாவது…

குணமடைந்து வரும் கிட் சியாங் மீண்டும் அரசியல் களமிறங்குகிறார்

  ஒரு சிறு கட்டியை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிட்சையத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக குணமடைந்து வரும் டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மீண்டும் ஜனவரி 27 இல் அரசியல் களம் காண்கிறார். டிஎபி ஜோகூர் தலைவர் லியு சின் தோங் இதனை…

தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை மாற்றிக்கொள்ள நினைக்கிறார் பிகேஆர் எம்பி…

ஐந்து   மாதங்களுக்குமுன்   பிகேஆர்  அரசியல்  பிரிவிலிருந்து   விலகிய  செலயாங்  எம்பி   வில்லியம்  லியோங்,   14வது   பொதுத்   தேர்தலில்    போட்டியிட  வேண்டாம்  என்றுதான்  நினைத்துக்  கொண்டிருந்தார். ஆனால்  இப்போது     முடிவை  மாற்றிக்கொண்டிருக்கிறார். பலர்   14வது   பொதுத்   தேர்தலில்    அவருடைய    தொகுதியைத்    தற்காத்துக்கொள்ள    வேண்டுமென  அவரைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். “பல  என்ஜிஓ-கள்,  மக்கள், …

பெர்சே: சிலாங்கூர் தேர்தல் தொகுதி எல்லைச் சீரமைப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்க…

சிலாங்கூரில்  தேர்தல் தொகுதி எல்லைகள்  சீரமைக்கப்பட்ட   முறைக்கு  எதிர்ப்புத்   தெரிவிக்க   100,000   வாக்காளர்களைத்   திரட்ட   பெர்சே  விரும்புகிறது. தேர்தல்   ஆணையம்  இப்போது   இரண்டாவது    தடவையாக  புதிய   தேர்தல்    தொகுதிகளுக்கான    அதன்   பரிந்துரைகளை  பிப்ரவரி  14வரை    காட்சிக்கு     வைத்துள்ளது.   அதற்கு   ஆட்சேபனை   தெரிவிக்க  விரும்புவோர்  அந்தத்   தேதிக்குள்   ஆட்சேபனையைத்     தெரிவித்தாக …

இஏஐசி: பாலமுருகன் இறப்பில் கடும் ஒழுக்கமீறல்களும் அதிகாரமீறல்களும்

கடந்த     ஆண்டு   தடுப்புக்  காவல்  கைதி  எஸ்.பாலமுருகன்  இறந்து   போன  விவகாரத்தில்   போலீசார்  ஒழுங்கு  விதிகளை  மீறியும்   அதிகாரத்தை  மீறியும்   நடந்து  கொண்டிருப்பது   தெரிய   வந்திருப்பதாக   அமலாக்க    நிறுவன  நேர்மை   ஆணையம்  (இஏஐசி)  கூறியது. “பாலமுருகனைத்   தடுத்துவைக்க   விரும்பிய   போலீசாரின்  விண்ணப்பத்தை     மெஜிஸ்ட்ரேட்  நிராகரித்து    அவரை   விடுவிக்க   உத்தரவிட்டும்  …

இந்திரா காந்தி வழக்கில் இம்மாதம் தீர்ப்பு

ஓராண்டுக்கு  மேலாக   கூட்டரசு  நீதிமன்றத்தில்   உள்ள   பாலர் பள்ளி   ஆசிரியர்    இந்திரா  காந்திக்கும்    அவரின்  முன்னாள்   கணவர்   கே. பத்மநாதன்  @ முகமட்  ரிடுவான்  அப்துல்லாவுக்குமிடையிலான   வழக்கில்  ஜனவரி   29-இல்   தீர்ப்பு   வழங்கப்படும். அது  தொடர்பான  கடிதமொன்று   கூட்டரசு   நீதிமன்றத்திலிருந்து   தம்  கட்சிக்காரர்   இந்திரா   காந்திக்கு  வந்திருப்பதை    அவரின் …

தமக்கு சம்பளம் கொடுப்பது அரசாங்கம், மக்களல்ல என்று கூறிய நவாவி,…

மகாதிர் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு விட்டார். ஆனால், அவர் எந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அவர் கண் வைத்திருக்கும் தொகுதிகளில் ஒன்று லங்காவி. அத்தீவை சுற்றுலா பயணிகளின் சொர்க்கலோகமாக மேம்படுத்தியவர் மகாதிர். தற்போது, லங்காவி நாடாளுமன்ற தொகுதி அம்னோவின் கோட்டை என்று…

பெட்ரோல் விலைகள் 4 சென் அதிகரிப்பு

  இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலைகள் ஒரு லீட்டருக்கு 4 சென் உயர்கிறது. டீசல் விலையில் மாற்றமில்லை. ரோன்95 இன் புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.30. ரோன்97 இன் புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.57. டீசல் விலை ஒரு லீட்டர் ரிம2.32.

மகாதிர்: பட்டதாரிகள் நாசி லெமாக் விற்பதா? வெட்கக்கேடு

பட்டதாரிகள்  நாசி  லெமாக்  விற்பதைக்  கண்டு  வெட்கப்படுவதாக   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்  கூறினார். “பட்டதாரிகள்   உபர்  கார்  ஓட்டுநர்களாகவும்   நாசி  லெமாக்   விற்பனையாளர்களாகவும்   இருப்பதை   நினைத்துப்    பெருமை  கொள்ள  முடியாது.  வருமானத்துக்காக   அவர்கள்    அவ்வாறு  செய்கிறார்கள். “அவர்கள்  (பல்கலைக்கழத்தில்)  படித்தவர்கள்.  அந்த   அறிவாற்றலையும்   திறமையையும்   பயன்படுத்திக்கொள்ள   …

கவுன்சில் செயலாளர் பினாங்கின் புதிய மேயர்

பினாங்குத்  தீவு   மாநகர்  மன்ற(எம்பிபிபி)ச்  செயலாளர்   இயு  துங்   சியாங்,  ஜனவரி   20- இலிருந்து   புதிய  மேயராக   நியமிக்கப்பட்டிருக்கிறார். மாநில   ஆட்சிக்குழு  அம்முடிவைச்   செய்ததாக   மாநில   ஆட்சிக்குழு   உறுப்பினர்   செள   கொன்  இயோ    தெரிவித்தார். செள  மாநில   ஊராட்சி, வெள்ளக்  கட்டுப்பாடு,  போக்குவரத்து   நிர்வாகம்  ஆகிய  விவகாரங்களைக்  கவனித்துக் …

ஆயர் ஈத்தாமில் வெல்ல முடியும்: ஜோகூர் டிஏபி நம்பிக்கை

ஆயர்  ஈத்தாம்  நாடாளுமன்றத்  தொகுதி  ஒரு   சிரமமான   தொகுதிதான்    என்றாலும்      வெல்ல  முடியாததல்ல   என்கிறார்கள்  ஜோகூர்  டிஏபி   தலைவர்கள். கடந்த  பொதுத்   தேர்தலில்   ஆயர்   ஈத்தாமில்   மலாய்க்காரர்கள்   வாக்கில்   21  விழுக்காடுத்தான்    எதிரணிக்குக்  கிடைத்தது.  அண்டை   தொகுதிகளில்   எதிரணி  வேட்பாளர்களுக்குக் கிடைத்த    ஆதரவுடன்  ஒப்பிடும்போது    அது  குறைவான   எண்ணிக்கையாகும்  …

தேர்தல் ஆணையம் : 3.6 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப்…

கடந்தாண்டு செப்டம்பர் வரை, 21 வயதிக்கு மேற்பட்ட 3.6 மில்லியன் மலேசியர்கள் தங்களை இன்னும் வாக்காளர்களாகப் பதிந்துகொள்ளவில்லை என்று, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அப்துல் கானி சாலே தெரிவித்துள்ளார். 2017-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை, 14.8 மில்லியன் மலேசியர்கள் மட்டுமே தேர்தல் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். “கடந்தாண்டின்…

மகாதீர் : பாஸ்-சின் பிரதமர் வேட்பாளர் யார்?

பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, ஒரு வாரமே ஆன டாக்டர் மகாதீர், பாஸ்-சின் பிரதமர் வேட்பாளர் யார் என்று, இன்று கேள்வி எழுப்பியுள்ளார். பெர்சத்து கட்சியின் தலைவருமான அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக பாஸ் யாரை ஆதரிக்கப்போகிறது, தன்னையா அல்லது அம்னோவின் தலைவர் நஜிப்…

ஷாஹிட் : நாட்டிற்காக மலாய்க்காரர்கள் மட்டும்தான் போராடினார்கள் என்று சொல்வது…

தானா மெலாயு- வைக் (மலாயா) காப்பாற்ற, மலாய்க்காரர்கள் மட்டும்தான் உயிரைப் பணயம் வைத்து போராடினார்கள், என்று கூறியுள்ள உம்மா இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் மினா அஹ்மாட்டின் கூற்றை, துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி மறுத்துள்ளார். வரலாற்று ஆசிரியர், கூ கேய் கிம் கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களையும்…

“நேர்மை” சோதனையில் தோற்ற பின் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு இல்லை, என்கிறார்…

14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தேடும் வேட்பாளர்களின் நேர்மை தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று அறிவித்தார். ஊழல் மற்றும் தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டவர்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுவதாகும் அவர் கூறினார்.…

மகாதிர், வான் அசிசா 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாடுமுழுக்கச்…

பக்கத்தான்  ஹரபான்  பிரதமர்,  துணைப்  பிரதமர்   வேட்பாளர்களான   டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்    டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயிலும்   அடுத்த  மாதம்   தொடங்கி    நாடு  முழுக்கச்   சுற்றுப்பயணம்   செய்வர். மகாதிர், 93,  வாரத்துக்கு   ஓர்  இடத்தில்   விளக்கக்  கூட்டங்கள்   நடக்கும்   என்றார். “தேர்தல்   மே  மாதம்  நடக்கும்   என்று …

ஆய்வு: பெர்சத்துவும் அமனாவும் தேர்தலில் வெற்றிபெறுவது கடினமே

சமூக  வலைத்தள   ஆய்வு  நிறுவனமான  Politweet.Org   14வது  பொதுத்   தேர்தலில்  பெர்சத்துவும்   அமனாவும்   வெற்றி  பெறும்  வாய்ப்பு   குறைவுதான்  என்கிறது. இரு  கட்சிகளும்  போட்டியிடும்  இடங்கள்    அப்படி.  பாஸ்   போட்டியிட்டு   வாக்குகளைச்  சிதறடிக்காமல்   இருந்தால்கூட    அவற்றால்   குறைந்த   எண்ணிக்கையிலான  இடங்களையே  வெல்ல   முடியும். அம்னோவுக்கு   மாற்றுக்கட்சியாகக்  கூறப்படும்    பெர்சத்து  …

பாதிரியார் கோவைக் கடத்தியதாக முன்னாள் உபர் ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு

முன்னாள்  பகுதிநேர  உபர்   ஓட்டுநர்    லாம்  சாங்   நாம்,31,   பாதிரியார்   ரேய்மண்ட்  கோவைக்   கடத்தியதாக   இன்று   பெட்டாலிங்   ஜெயா   மெஜிஸ்ரேட்  நீதிமன்றத்தில்   குற்றஞ்சாட்டப்பட்டார். லாம்,  இன்னும்   தலைமறைவாக  இருக்கும்   எழுவருடன்   சேர்ந்து   கடந்த  ஆண்டு   பிப்ரவரி   13,   காலை  மணி  10.25  அளவில்   அக்குற்றத்தைப்  புரிந்தார்    எனக்  குற்றப்பத்திரிகை  …

நாட்டு அரசியலில் ம.இ.கா காலத்துக்கு ஒவ்வாதது!

  ம.இ.கா உண்மை, நேர்மை, தொலைநோக்கமற்ற அதன் தன்மையால் படிப்படியாக அதன் அவசியத்தை இழந்து வருகிறது. இந்நாட்டு  அரசியலில் ம.இ.கா அதன் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் இழந்து வருகிறது என்பதற்குப் போதுமான ஆவணங்கள் சான்றாக உள்ளன. எனது இக்கருத்தின் மீது ம.இ.காகாரர்களுக்கு ஏதும் சந்தேகமிருந்தால், இந்தியச் சமுதாயத்திலுள்ள பல கல்விமான்களைக்…

ஜிஇ 14 : சுங்கை சிப்புட் சீட் குறித்து விவாதிக்க,…

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற நாற்காலி தொடர்பில் விவாதிக்க, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில் தலைமையிலான ஓர் உயர்மட்டக் குழு, பிஎஸ்எம் கட்சியின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமாரை  விரைவில் சந்திக்க உள்ளது. இரண்டு தவணைகளாக, சுங்கை சிப்புட் தொகுதியின் எம்பி-யாக இருக்கும் டாக்டர்…

அம்னோ : ரிங்கிட் வலுவாக உள்ளது, எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு நேர்மையற்றது

பல்வேறு மீட்புத் திட்டங்களைச் செயல்படுத்திய அரசாங்கத்தின் முயற்சி காரணமாக, ரிங்கிட்டின் மதிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்னோ இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ஜமாவி ஜாபர் கூறினார். ரிங்கிட்டின் மதிப்பு வலுவாக இருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதொரு குறியீட்டைக் காட்டுவதோடு; மலேசியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது எனும்…

பிரதமர் : பெட்ரோல் விலை –  மலேசியர்கள் கடுமையாக புகார்…

மலேசியர்களைப் போல், பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு சவுதி அரேபியர்கள் கடுமையாக புகார் எதனையும் செய்வதில்லை என்று பிரதமர் நஜிப் இரசாக் கூறியுள்ளார். “எண்ணெய் விலை ஏற்றம் காண்கிறது, நாம் 3 சென் தான் அதிகரிக்கிறோம், மக்கள் புகார் செய்கின்றனர். “அங்கு (சவுதி அரேபியா) நேற்று 136 விழுக்காடு ஏறியது,…