“இனவாதிகளின் அரசன்” என்பதில் பெருமைப் படுகிறேன், இப்ராகிம் அலி கூறுகிறார்

மலாய்க்காரர்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி தாம் "மலேசிய இனவாதிகளின் அரசன்" என்று ஒப்புக்கொண்டதோடு அந்த முத்திரை குறித்து பெருமைப்படுவாதாக கூறுகிறார். "சீமாட்டிகளே, சீமான்களே, நான் மலேசிய இனவாதிகளின் அரசன் என்பதை ஒப்புக்கொள்வதோடு அதற்காகப் பெருமைப்படுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்", என்று கோலாலம்பூரில்…

14-வது பொதுத் தேர்தல் : அம்னோவின் எழுச்சி, வீழ்ச்சியை நிர்ணயிக்கும்

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தல், அம்னோவினால் ஆதரிக்கப்படும் தேசிய முன்னணியின் எழுச்சி அல்லது வீழ்ச்சியை நிர்ணயிக்கும் ஒன்று என்பதால், புத்ரி அம்னோ உட்பட, அனைத்து அம்னோ உறுப்பினர்களும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் எனப் புத்ரி அம்னோ இயக்கத்தின் துணைத் தலைவர் ஷஹிடா ஷாரிக் கான்…

சீனாவுடனான மேம்பாட்டுத் திட்டங்கள், நாட்டை விற்பதற்கு அல்ல

கிழக்குக் கடற்கரை இரயில்வேத் திட்டத்தில் (இ.சி.ஆர்.எல்.) சீனா முதலீடு செய்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் நாட்டை விற்க முனைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குறைகூறத் தொடங்கிவிட்டனர் என்று அம்னோ உச்சமன்ற  உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இந்த மெகா திட்டத்தில் ஒட்டுமொத்தமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச்  சொந்தமானது அல்ல, பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கும்…

ஜொஹாரி : ஜி.எஸ்.தி. நிலைத்திருக்கும், குறைபாடுகள் சரி செய்யப்படும்

கடந்த 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருள், சேவை வரி (ஜி.எஸ்.தி.), இன்னும் திறமையான முறையில் செயல்பட, அதன் பலவீனங்களை அரசாங்கம் மேம்படுத்தும், என 2-ஆம் நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார். ஜி.எஸ்.தி. செலுத்துவதைத் தவிர்க்க முயலும் வியாபாரிகளைக் கண்டறிந்து, அமலாக்க அம்சங்களை இறுக்கமாக்குவதும் முன்மொழியப்பட்ட…

மாட் சாபு: மெமாலி சம்பவம் முடிந்துபோன விவகாரம்

பார்டி   அமனா   நெகாரா   (அமனா)   தலைவர்    முகம்மட்  சாபு,  முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டைக்  கடுமையாகக்   குறைகூறியவர்களில்   ஒருவர்.  மெமாலிச்   சம்பவம்   தொடர்பாக    அவர்  மகாதிரை  நிறையவே   குறை   கூறியுள்ளார். அவரிடம்,    பாஸ்  அச்சம்பவம்   தொடர்பில்  மகாதிர்  மன்னிப்பு   கேட்க    வேண்டும்    என்று  கூறியுள்ளது   குறித்து  கருத்துரைக்குமாறு  …

மகாதிரைச் சாடுவதற்காக மெமாலி சம்பவம் தோண்டி எடுக்கப்படுகிறதா? துவான் இப்ராகிம்…

பாஸ்   கட்சி   இப்போது  எதிரணியின்   முன்னணியில்  உள்ள   டாக்டர்   மகாதிர்  முகம்மட்டைத்   தாக்குவதற்குதான்    கிடப்பில்  கிடந்த  மெமாலி    விவகாரத்தைக்     கையிலெடுத்துக்  கொண்டிருக்கிறது     என்று   கூறப்படுவதை   அக்கட்சித்   தலைவர்   ஒருவர்  மறுத்தார். முப்பதாண்டுகளுக்கு  முந்திய   மெமாலி  சம்பவம்மீது   அரச  விசாரணை   ஆணையம்(ஆர்சிஐ)   தேவை   என்று  பாஸ்   கட்சி   கோரிக்கை  விடுத்திருப்பதைத்   …

இசா சமட் பிணையில் விடுதலை

விசாரணைக்காக  5-நாள்   தடுத்து   வைக்கப்பட்டிருந்த   பெல்டா   முன்னாள்   தலைவர்   முகம்மட்  இசா   அப்துல்  சமட் ,  அவரது   தடுப்புக்காவல்  காலம்   முடிவுக்கு   வந்ததை    அடுத்து   இன்று   விடுவிக்கப்பட்டார். அவர்  ரிம150,000   ரொக்கம் ,  சொந்த  நபர்  ஜாமின்  ரிம350,000  மேலும்  இருவரின்      உத்தரவாதத்தின்பேரில்      விடுதலையானார். இசா,  பெல்டா   துணை  …

கொடியைத் தலைகீழாக போட்டதற்கு இந்தோனேசியாவிடம் மன்னிப்பு கோரினார் கேஜே

இளைஞர்,  விளையாட்டு    அமைச்சர்     கைரி    ஜமாலுடின்,   கோலாலும்பூர்   சீ  விளையாட்டுப்  போட்டி  சிறப்பு  மலரில்  இந்தோனியாவின்  கொடி  தலைகீழாக   பதிவிடப்பட்டிருப்பதற்கு   அக்குடியரசின்  விளையாட்டுத்துறை    அமைச்சர்   இமாம்  நஹ்ராவியிடம்   மன்னிப்பு   கேட்டார். “பாபாக்  இமாம்,   தயை   செய்து   என்  உளப்பூர்வமான   மன்னிப்பை    ஏற்றுக்கொள்ளுங்கள். “அதில்   எந்தத்   தீய  நோக்கமும்   கிடையாது. …

குலி: நஜிப்மீதான எதிரணித் தாக்குதலால் பிஎன் பாதிப்புறாது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  நிர்வாகத்தில்    பல்வேறு   குறைகள்   நிலவுவதாகக்  கூறி    எதிரணி     என்னதான்   தாக்குதல்    தொடுத்தாலும்   பிஎன்   வலுவிழக்காது   என்கிறார்   குவாங்  மூசா   எம்பி   தெங்கு  ரசாலி   ஹம்சா. அரசியலில்  இதெல்லாம்  சகஜம்தான்  என்று   கருதும்   மக்கள்   அவர்கள்   எழுப்பும்   விவகாரங்களை    நம்ப  மாட்டார்கள்   என்றாரவர். “எந்தவொரு …

கிள்ளான் மருத்துவமனை உணவகத்தில் “எலி”: மூடப்பட்ட அந்த உணவகம் அன்றே…

  கிள்ளான் தெங்கு அப்புவான் ரஹிமா மருத்துவமனை சிற்றுண்டி உணவகத்தில் எலி விருந்துண்ணும் காட்சி வீடியோவில் காணப்பட்டததைத் தொடர்ந்து அந்த சிற்றுண்டிசாலையை மூடும்படி நேற்று மதியம் மணி 2.00 அளவில் உத்தரவிடப்பட்டது. ஆனால், அன்றய தினமே இரவு மணி 10 அளவில் அது மீண்டும் திறக்கப்பட்டது. அந்த சிற்றுண்டிச்சாலை…

பினாங்கு சுரங்கப் பாதை பொது டெண்டருக்கு விடப்பட்டது என்பதை மறவாதீர்:…

டிஏபி   தலைவர்   ஒருவர்,  பினாங்கு   சுரங்கப்பாதை   திட்டம்   புத்ரா  ஜெயாவின்  எம்ஆர்டி    திட்டம்போல்   அல்லாமல்   பொது   டெண்டருக்கு   விடப்பட்டது   என்றுரைத்து   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்குக்குப்  பதிலடி  கொடுத்துள்ளார். நஜிப்   சுரங்கப்பாதை   அமைப்பதற்கான   செலவு   அதிகம்   என்று   குறைகூறியிருப்பதை   டிஏபி -இன்  தேசிய  விளமபரப்  பிரிவுச்   செயலாளர்   டோனி  …

‘ஹிடுப் துன்’ முழக்கம் கப்பளா பத்தாஸ் நகரை அதிர வைத்தது

பினாங்கில்  உள்ள   கப்பளா   பத்தாஸ்  ஒரு    காலத்தில்   மலேசியாவின்  ஐந்தாம்   பிரதமர்  அப்துல்லா   அஹமட்  படாவியின்  கோட்டை.  அது  பரபரப்போ   சுறுசுறுப்போ இன்றிதான்  காட்சியளிக்கும்.  ஆனால்,   நேற்று    அந்தத்    தூங்கமூஞ்சி   நகரம்   பரபரப்பாகக்   காணப்பட்டது. அங்கு   பார்டி  பிரிபூமி   பெர்சத்து   மலேசியா  தலைவர்களும்   ஆதரவாளர்களும்   திரண்டிருந்ததுதான்   இதற்குக்  காரணம்.   …

ஆயர் மொலேக் லாக்-அப் மனிதர்களை அடைத்து வைக்க தகுதியற்றவது: சுஹாகாம்…

மலேசிய  மனித   உரிமை  ஆணைய(சுஹாகாம்) த்தின்  ஆணையர்  ஜெரால்ட்   ஜோசப்   ஆயர்  மொலேக்   லாக்-அப்   சென்றபோது   முதலில்    அவரை  நிலைகுலைய   வைத்தது   அதன்   சகிக்க  முடியாத   நாற்றம்தான். நாற்றம்   என்றால்  அப்படி   ஒரு     நாற்றம். “அங்கு   தடுத்து  வைக்கப்பட்டிருப்பவர்கள்   அடிக்கடி   துவைக்கப்படாத    லாக்-அப்   ஆடைகளை   அணிந்திருந்தார்கள். ஆடைகள்   போதுமான  …

ஷாஹிட் : குற்றச்சாட்டுகளைப் பிரதமர் தனிஒருவராக எதிர்கொள்ள அனுமதிக்காதீர்கள்

எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை, பிரதமர் நஜிப் தனி ஒருவராக சமாளிக்க விடக்கூடாது எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி நாட்டு மக்களைக், குறிப்பாக அம்னோ உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். பிரதமர் நஜிப் மக்கள் நலனுக்காகப் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வர பாடுபடுகிறார். இதனை உணராமல், எதிர்க்கட்சியினர்…

பி.எஸ்.எம். : கம்பாரில் விவசாயம் , கால்நடை நிலங்கள் பாதிப்பு,…

இன்று காலை, கம்பாரில் விவசாயம் மற்றும் கால்நடை  நிலங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க, மாவட்ட ஆட்சியாளர் நேரிடையாகத் தலையிட வேண்டுமெனக்கோரி, கம்பாரைச் சேர்ந்த 100 விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போர், மாவாட்ட நில அலுவலகம் முன் அமைதி மறியலில் இறங்கினர். கடந்த 1970 முதல்,  மம்பாங்…

டிஎல்பி சந்திப்பில் அரசு தரப்பில் ஒரு கேள்வி: “ஒரு பிள்ளைக்கு…

  இரு மொழித் திட்டத்திற்கு (டிஎல்பி) எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜர் புத்ரா ஜெயாவில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் மு. அ. கலைமுகிலன், தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் எம். பொன்ரெங்கன் மற்றும் வீ. பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் பிரதமர் அலுவலக மற்றும் செடிக் ஆகியவற்றின் அதிகாரிகளிடம்…

இரு மொழித் திட்டம்: எதிர்ப்பு கோரிக்கை மனு பிரதமர் நஜிப்பிடம்…

மலேசிய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் செய்துள்ள இரு மொழித் திட்டம் (டிஎல்பி) தாய்மொழிக்கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, அத்திட்டத்தை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் எனக் கோரும் மனு இன்று பிரதமர் நஜிப் ரசாக்கிடம் அளிக்கப்படும்.   இன்று (ஆகஸ்ட் 18) காலை மணி 10.00 க்கு புத்ரா…

இந்தியர்களின் வாக்குகளை எங்களால் பெற முடியும், ஹிண்ட்ராப் நம்பிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளைச் சேகரிக்க, ஹிண்ட்ராப் இயக்கத்தால் முடியுமென அதன் தலைவர் பொ.வேதமூர்த்தி கூறியுள்ளார். இன்று, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீருடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின், பக்காத்தானுக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளைக் கவர, ஹிண்ட்ராப் முக்கியப் பங்காற்றுமென வேதமூர்த்தி…

14-வது பொதுத் தேர்தலில், ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் கைக்குலுக்கும் சாத்தியம் உண்டா?

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தியை, இன்று பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனில் சந்தித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் அமைப்பு, பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது. “ஹராப்பான் கூட்டணியில் இந்திய சமூகத்திற்குச் சரியான பிரதிநிதித்துவம் இல்லையென நாங்கள் அறிகிறோம்.…

மகாதிர்: நானே பதவி விலகினேன், சர்வாதிகாரிகள் அப்படிச் செய்வதில்லை

டாக்டர்  மகாதிர்  முகம்மட்,   தம்மை  ஒரு  “சர்வாதிகாரி”  என்று   முத்திரை  குத்துவோர்   2003-இல்  தாமே  முன்வந்து   பிரதமர்  பதவியிலிருந்து   விலகியதை   மறந்து   விடுகிறார்கள்    என்றார். சர்வாதிகாரிகள்   பதவியிலிருந்து   தாமே    இறங்குவதில்லை,  ஆயுள்  உள்ளளவும்  பதவியில்   ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.  அவர்களுக்குப்   பின்   அவர்களின்  பிள்ளைகள்   வருவார்கள். “நான்   சுய   விருப்பத்தின்பேரில்தான்  பதவி …

இசாவின் வீட்டில், ஸ்பாட் அலுவலகத்தில் எம்ஏசிசி சோதனை: ரிம100,000 கைப்பற்றப்பட்டதாம்

நேற்றிரவு,  மலேசிய     ஊழல்தடுப்பு      ஆணையம்   நெகிரி  செம்பிலானில்   உள்ள   பெல்டா  முன்னாள்-தலைவர்   இசா  அப்துல்   சமட்டின்   வீட்டில்   அதிரடிச்   சோதனை   நடத்தியதில்   ரிம100,000  கைப்பற்றப்பட்டதாகக்  கூறப்படுகிறது. ஒரு   வட்டாரத்தை     மேற்கோள்காட்டி     இதனைத்    தெரிவித்த      உத்துசான்  மலேசியா  அப்பணம்   ஒரு  இரும்புப்  பெட்டகத்தில்   இருந்ததாகக்  கூறிற்று. செனாவாங்கில்   உள்ள   அந்த  …

பெர்மாத்தாங் பாவில் 16பிகேஆர் கட்சியினர் கைது

இன்று  காலை   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   பெர்மாத்தாங்   பாவுக்கு    வருகை   புரிவதற்கு   முன்னதாக    அங்கு   அவருக்காகக்    காத்திருந்த   பினாங்கு   பிகேஆர்   இளைஞர்   பிரிவைச்   சேர்ந்த   16 பேரை   போலீசார்   கைது   செய்தனர். அந்த  16பேரில்  மாநில   பிகேஆர்  இளைஞர்  தலைவர்   அஸ்ரோல்   சானி   அப்துல்   ரசாக்,   செபராங்  …

சுஹாகாம்: ஆயர் மோலெக் லோக்கப் நிலைமை கொடுமையானது, மனிதத்தன்மை அற்றது

  ஜோகூர் பாரு, ஆயர் மோலெக் போலீஸ் லோக்கப் நிலைமை துயரப்படத்தக்கதாக இருக்கிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தை நிலைநிறுத்த முடியாது என்றால், அது மூடப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கூறுகிறது. அந்த லோக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் வசதிகள் அவர்களுக்கு சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடியதாக இருக்கின்றன.…