மியான்மாரில் உள்ள மலேசிய ஆயுதப்படைத் தலைவர் இரண்டு நாடுகளுக்குமிடையில் உறவுகளைச்…

மியான்மியார்    சென்றுள்ள   மலேசிய    ஆயுதப்படைத்    தலைவர்    ஜெனரல்   சுல்கிப்ளி  முகம்மட்  ஸின்      சீர்கெட்டுப்போன    இரு  நாட்டு    உறவுகளைச்   சீர்படுத்தும்  முயற்சியில்   ஈடுபட்டிருப்பதாக      அறிவிக்கப்பட்டுள்ளது. சுல்கிப்ளி   மியான்மார்    அதிபர்   யு  ஹ்டின்  க்யாவையும்   மூத்த   ஜெனரல்   மின்  அவுங்   ஹ்லாயிங்கையும்    சந்தித்தாக   மியான்மார்  டைம்ஸ்   கூறியது. சந்திப்பு      நடந்ததை    மியான்  …

அதிவிரைவு இரயில் திட்டத்தை ஒத்தி வைக்க ஹராபான் கோரிக்கை

மலேசியாவும்     சிங்கப்பூரும்    கோலாலும்பூர்- சிங்கப்பூர்    அதிவிரைவு  இரயில்  திட்ட(எச்எஸ்ஆர்)   ஒப்பந்தத்தில்   கையொப்பமிடுவதை   ஒத்தி  வைக்க   வேண்டும்.  அதில்  கையொப்பமிடுவதற்குமுன்   அத்திட்டம்மீது   முழுமையான  ஆய்வு  ஒன்றை  நடத்த   வேண்டும்    என  பக்கத்தான்  ஹராபான்    கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில்   இரண்டு   நாடுகளுமே  எச்எஸ்ஆர்    வழி  வருமானத்தைப்  பகிர்ந்து  கொள்ளும்   என்பதால்   அதன்   அடிப்படையில்   …

குவான் எங் ஊழல் வழக்கு விசாரணக்கு 2017-இல் 34 நாள்கள்

பினாங்கு  உயர்  நீதிமன்றம்   முதலமைச்சர்   லிம்  குவான்   எங்    ஜாலான்   பின்ஹோர்ன்  பங்களா   வீடு   வாங்கியது    தொடர்பான  ஊழல்   வழக்கை   விசாரிப்பதற்கு  2017-இல்  34  நாள்களை    ஒதுக்கியுள்ளது. அரசுத்  தரப்பில்   60  சாட்சிகள்   விசாரிக்கப்பட  விருப்பதாக   நீதிபதி    ஹடாரியா  சைட்  இஸ்மாயில்  கூறினார். வழக்கு  விசாரணை   மார்ச்  27-இல்  …

பெர்சே பேரணி: விசாரணைக்காக கிள்ளான் எம்பி அழைக்கப்பட்டார்

நவம்பர்   19   பெர்சே   பேரணிமீது   விசாரணை   நடத்திவரும்   போலீசார்   அவர்களின்   விசாரணைக்கு   உதவியாக    இன்று   கிள்ளான்   எம்பி   சார்ல்ஸ்   சந்தியாகுவை   அழைத்திருந்தனர். வாக்குமூலம்     அளிப்பதற்காக     சந்தியாகு    செந்தூல்   மாவட்ட   போலீஸ்   தலைமையகத்துக்குச்   சென்றார். அங்கு  அவரிடம்    அவருக்கு   எதிராக   போலீஸ்   புகார்   எதுவும்   இல்லை   என்று   தெரிவிக்கப்பட்டது. “அவர்கள் …

கெளரவமாக விலகிக் கொள்ளும் வாய்ப்பை முகைதினும் ஷாபியும் ஏற்கவில்லை

முகைதின்   யாசினையும்   ஷாபி   அப்டாலையும்    அரசாங்கத்திலிருந்து   பணிநீக்கம்    செய்யுமுன்னர்   அவர்கள்  தாங்களாகவே   அமைச்சரவையிலிருந்து   விலகுவதற்குப்     பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்   அவர்களுக்கு    வாய்ப்பளித்ததாக    அப்துல்  ரஹ்மான்   டஹ்லான்    கூறினார். “விலக்குவதற்கு முன்  அவர்கள்    கெளரவமாக    அமைச்சரவையிலிருந்து   விலகிக்கொள்ள     நஜிப்   வாய்ப்பு   அளித்தார். “ஆனால்,  அவர்கள்   விலகிக்கொள்ள  விரும்பவில்லை”,   எனப்  …

ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து குறைந்தால் பெரோடுவா அதன் கார் விலையை…

முக்கிய   நாணயங்களுக்கு    எதிராக   ரிங்கிட்டின்   மதிப்பு    தொடர்ந்து    குறைந்து   வந்தால்  பெரோடுவா   நிறுவனம்    அதன்   கார்களின்  விலைகளை   மறுபரிசீலனை   செய்யக்கூடும். இதற்குக்  காரணம்   அதன்   தயாரிப்புக்குத்   தேவைப்படும்   பாகங்கள்    யுஎஸ்  டாலர்   மற்றும்  ஜப்பானிய    யென்னில்   வாங்கப்படுவதுதான். “யுஎஸ்  டாலருக்கு    எதிராக   ரிங்கிட்டின்   மதிப்பு    தொடர்ந்து  பலவீனமாக  இருக்குமானால்    அடுத்த  …

அன்வார்: அம்னோ மலாய்க்காரர்களையும் நாட்டையும் பாதிக்கும் விவகாரங்கள் பற்றிப் பேசத்…

அம்னோ   அதன்  பொதுப்    பேரவையில்     மலாய்க்காரர்களையும்     நாட்டையும்   பாதிக்கும்   விவகாரங்களை   விவாதிக்கத்   தவறிவிட்டது    என்று     அன்வார்    இப்ராகிம்   குறைகூறினார். “டிஏபியையும்   டாக்டர்   மகாதிர்   முகம்மடையும்    சாடுவது    தீர்வாகாது”,  என்றாரவர். நஜிப்   அம்னோ    தலைவர்    என்ற  முறையில்    மலாய்க்காரர்களுக்காக   ஒதுக்கப்பட்ட    நிலப் பகுதிகளும்    மலாய்க்காரர்  பங்குரிமையும்    குறைந்திருப்பது    குறித்து       பேசியிருக்க  …

அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் 355மீதான சட்ட முன்வரைவு அரசமைப்புக்கு…

ஷியாரியா     நீதிமன்றச்   சட்டத்தில்    திருத்தம்   செய்வதற்காக    மொண்டுவரப்படும்    சட்டமுன்வரைவை       பாஸிடமிருந்து   எடுத்துக்கொண்டு    அரசாங்கம்   நாடாளுமன்றத்தில்   தாக்கல்   செய்தாலும்கூட   அது   அரசமைப்புக்கு   விரோதமானது    எனத்     தெரிந்தால்    கெராக்கான்   அதை  எதிர்க்கும். கெராக்கான்   தலைவர்   மா  சியு   கியோங்   இதைத்   தெரிவித்தார். பாஸ்    தலைவர்     அப்துல்   ஹாடி     ஆவாங்     கொண்டுவரவுள்ள    சட்டம் …

டிஎபி மாநாட்டில் மகாதிர்!

  டிஎபியின் 50 ஆவது மாநாட்டிற்கு முன்னாள் பிரதமர் மாகாதிர் முகமட் திடீர் வருகையளித்தார். மாநாட்டு மேடையில் டிஎபியின் மூத்த நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங், கட்சியின் நிறுவனரும் ஆலோசகருமான டாக்டர் சென் மான் ஹின் மற்றும் இதர தலைவர்களுடன் மகாதிர் அமர்ந்திருந்தார். பிகேஆர் தலைவர் டாக்டர்…

மகாதிர்: ஒரு பிரதமர் ஏன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்?

  ரோஹிங்யா விவகாரத்தில் பிரதமர் நஜிப் ரசாக் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஏன் பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் வினவினார். அரசாங்கங்களை எதிர்ப்பதற்குதான் ஆர்ப்பாட்டங்கள், அரசாங்கத்தின் பங்கு ஆர்ப்பாட்டம் செய்வதல்ல, நடவடிக்கை எடுப்பதாகும் என்றாரவர். "நாங்கள் அரசாங்கமாகும் போது, ரோஹிங்யாக்கள்…

மூத்த ஆர்வலர்களுக்கு எதிராக ஹிண்ட்ராப் தலைமைத்துவத்தின் சட்ட நடவடிக்கை!

இந்நாட்டு ஏழை இந்தியச் சமுதாயத்தின் நல்வாழ்விற்காக  தேசிய முன்னணியுடன் 2013 இல்  ஹிண்ட்ராப் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த உடன்படிக்கை தோல்வி அடைந்ததுள்ளது. அது சார்பாக கேள்வி எழுப்பி அதிலிருந்து வெளியான எட்டு மூத்த ஆர்வலர்கள் ஹிண்ட்ராப் தலைமைத்துவத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்கிறார் அதன் முன்னாள் ஆலோசகர் என்.…

“நிர்மாணிக்கப்பட்ட” 19 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றனவா?

பிரதமர் துறை மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு பிப்ரவரி 2014 இல் வெளியிட்டுள்ள ஒரு செயலறிக்கையில் "2012 பட்ஜெட்டில் மாற்றிடங்களில் நிர்மாணிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்" அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையில் கீழ்க்கண்ட நிர்மாணிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது: எண் பள்ளி மாநிலம் நிதியுதவி(ரி.ம) 1 மவுண்ட்…

பினாங்கு எக்ஸ்கோ: பிபிஎஸ் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன

பினாங்கில்  தன்னார்வ  ரோந்து   படை(பிபிஎஸ்)   தொடர்பான    அனைத்து     நடவடிக்கைகளையும்   மாநில   அரசு   நிறுத்தி   வைத்துள்ளது. மாநில    ஆட்சிக்குழுக்   கூட்டத்தில்    அதற்கான   முடிவெடுக்கப்பட்டதாக  அப்படையை  மேற்பார்வை    செய்யும்    மாநில    ஆட்சிக்குழு   உறுப்பினர்  பீ  பூன்  போ  தெரிவித்தார். அப்படையின்    நடவடிக்கைகள்  முடக்கப்படுவதற்கு   போலீசும்   ஒரு   காரணமாகும்.  அப்படையைக்  கலைக்கும்படி   அது  …

அம்னோ பேராளர்: லஞ்சம் கொடுப்பவரைப் பிடிக்க வேண்டும் பெறுபவரை அல்ல

மலேசிய   ஊழல் -தடுப்பு    ஆணையம்   இருக்கிறதே    அது    கையூட்டு    கொடுப்பவர்களைத்தான்  பிடிக்க   வேண்டும்,  பெறுபவர்களைப்  பிடிக்கக்  கூடாது    என்று    பேராளர்  ஒருவர்   அம்னோ  பேரவையில்   வேடிக்கையாகக்  குறிப்பிட்டார். “கொடுப்பதற்கு   ஆள்  இல்லை   என்றால்  வாங்குவதற்கும்   ஆள்  இருக்க  மாட்டார்கள்”,  என    நெகிரி   செம்பிலான்   பேராளர்   ஷம்சுல்    அம்ரி   இஸ்மாயில்  …

இரவல் கொடுத்த தொகுதிகளைத் திருப்பிக் கேட்கிறது மசீச

  கடந்த   பொதுத்   தேர்தலில்   எந்தெந்த   தொகுதிகளை    மசீச  இரவல்   கொடுத்ததோ    அவை   திரும்ப  ஒப்படைக்கப்பட   வேண்டும்   என்று   மசீச   தலைவர்   லியோ  தியோங்  லாய்  கோரிக்கை   விடுத்துள்ளார். 2013   பொதுத்   தேர்தலில்  மசீச    அது   வழக்கமாக   போட்டியிட்டு  வந்த    வங்சா   மாஜு,   குவாந்தான்,   கேளாங்   பாத்தா   ஆகிய  …

சேவியர்: பிரதமர் சுயநலனுக்காக நாட்டின் எதிர்காலத்தை அழிக்க முற்படக் கூடாது!

    மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் தனது சுய அரசியல் நல்வாழ்வுக்காக  இந்நாட்டின் எதிர்காலத்தை முற்றாக அழிக்கும் மற்றுமொரு முன்நகர்வை மேற்கொண்டுள்ளார் என்றால், அது மிகையாகாது என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.   தற்போது நடந்துகொண்டிருக்கும் அம்னோ பொதுப்…

அம்னோ பேராளர்: சீனர்களும் இந்தியர்களும் கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை…

  அம்னோ மிகுந்த பொறுமையுடைய கட்சி. கடந்த காலத்தில் தாய்லாந்துக்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகளை மன்னிக்கும் பெரிய மனசு கொண்டவர்கள் மலாயக்காரர்கள் என்று இன்று அம்னோ பொதுக்கூட்டத்தில் கிளந்தான் அம்னோ பேராளர் முகமட் சையாபுடின் ஹசிம் கூறினார். கடந்த காலத்தில் தாய்லாந்துக்காரர்கள் கெடாவை தாக்கி ஏராளமான…

கிளந்தானில் பாஸ்தான் அம்னோவின் எதிரி: அம்னோ பேராளர்

மற்ற   இடங்களில்   எப்படியோ    ஆனால்,  கிளந்தானில்   அம்னோவின்   எதிரி   என்று  அம்னோ   பேராளர்   ஒருவர்   அம்னோ   பொதுப் பேரவையில்    முழக்கமிட்டார். “தேசிய   நிலையில்   கிளந்தானின்   ஆளும்  கட்சி(பாஸ்)   அம்னோவுடன்    நட்பாக   இருப்பதுபோல்    தெரிகிறது    ஆனால்  உண்மையில் -  விரும்புகிறீர்களோ  இல்லையோ-   கிளந்தானில்   உள்ள  எங்களுக்கு    அதுதான்   தெள்ளத்    தெளிவான  …

ரோஸ்மா: பெர்மாத்தா நிதி என் கைப்பைக்குச் செல்வதில்லை

தம்மால்   உருவாக்கப்பட்ட   பெர்மாத்தாவுக்கு  ஒதுக்கப்படும்   அரசாங்க   நிதிகள்   தவறாக  பயன்படுத்தப்படுவதில்லை    என்பதை   ரோஸ்மா   மன்சூர்   வலியுறுத்தினார். “அரசாங்கத்திடமிருந்து   வரும்   பணம்   எதுவும்   என்  கைப்பைக்குள்  செல்வதில்லை   என்பதை   அழுத்தந்திருத்தமாக   சொல்ல  விரும்புகிறேன்”,  என்று   ரோஸ்மா  கூறியதும்   கூட்டத்தினர்   கைதட்டி   ஆரவாரம்   செய்தனர். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்   துணைவியார், …

ஐஜிபி: டத்தோ எஜமானரைச் சுட்டுக் கொன்றவருக்கு இராணுவப் பின்னணி உண்டு

நேற்றிரவு பினாங்கு    லிம் சொங் யூ விரைவுச்சாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்   கைது செய்யப்பட்ட  சந்தேக    நபருக்கு  இராணுவப்   பின்னணி   உண்டு   என   இன்ஸ்பெக்டர்-  ஜெனரல்   அப்  போலீஸ்     காலிட்   அபு   பக்கார்  கூறினார். அந்த   35வயதான   மெய்க்காப்பாளருடன்   “மன  நோயாளி”யான   இன்னொருவரும்  விசாரணைக்காக   தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாக …

பேராளர்: மலாய்க்காரர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதை…

அம்னோ,    மலாய்க்காரர்கள் கட்சிக்கு   விசுவாசம்   காட்ட  வேண்டும்   என்று   கூறுவதை   நிறுத்திக்கொள்ள   வேண்டும்  என   ஜோகூர்  பேராளர்  ஒருவர்   வலியுறுத்தினார். மலாய்க்காரர்களின்றி   அம்னோ   ஒன்றுமில்லாததற்குச்  சமம்   என்று    கெமேலா   சட்டமன்ற  உறுப்பினர்  ஆயுப்   ரஹ்மாட்   கூறினார். “மலாய்க்காரர்கள்   விசுவாசமாக   இருக்க  வேண்டும்   என்று  கேட்டுக்கொள்வதை    அம்னோ  நிறுத்திக்கொள்ள   வேண்டிய  …

நஜிப்பின் பேச்சு இனப் பேரிடருக்கு வழிகோலும்: சைபுடின் தாக்கு

நேற்று  அம்னோ  பொதுப்பேரவையில்    அம்னோ   தலைவர்    நஜிப்  அப்துல்  ஆற்றிய   உரை  இனப்  பேராபத்தை   உண்டு  பண்ணும்  வகையில்   அமைந்திருந்தது  என  முன்னாள்   கல்வித்  துணை   அமைச்சர்    கூறினார். அப்படி  ஓர்  உரையாற்றிய   நஜிப்பை  முன்னாள்   அம்னோ   எம்பியும்   இப்போது    பக்கத்தான்   ஹராபானின்   தலைமைச்   செயலாளருமான   சைபுடின்   அப்துல்லா   …

தன்னார்வ ரோந்து படையைக் கலைப்பீர்: பினாங்குக்கு ஐஜிபி வலியுறுத்து

போலீஸ்   நடவடிக்கை   எடுக்குமுன்னர்    பினாங்கு   அரசு   மாநில  தன்னார்வ  ரோந்து  படையைக்  கலைப்பது   நல்லது   என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ்   காலிட்   அபு   பக்கார்   அறிவுறுத்தினார். “அதை   வைத்திருப்பதில்   பயனில்லை, எப்படியும்  அது   சட்டவிரோதமானது  என்று   அறிவிக்கத்தான்   போகிறோம்”,  என்று   காலிட்   இன்று   பினாங்கில்   கூறினார். “மாநிலப்  பாதுகாப்பையும்  …