அரசிலமைப்பில் ஓராங் அஸ்லிகள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்

அரசியலமைப்பில்     திருத்தம்    செய்து    ஓராங்   அஸ்லி   மக்கள்    மலாய்க்காரர்களுக்கும்    மற்ற   பூமிபுத்ராக்களுக்கும்  இணையாக  சலுகைகளைப்   பெறுவதற்கு   வழிகோல    வேண்டும்    என   டிஏபி   வலியுறுத்துகிறது. அது  ஓராங்   அஸ்லி   மக்கள்   கல்வி,   பொதுச்  சேவை,  உதவிச்  சம்பளம்,   வர்த்தகம்,   பாதுகாக்கப்பட்ட   நிலப்  பகுதி    போன்ற   துறைகளில்  பல்வேறு   சலுகைகள்  பெறுவதற்கு  …

சிறார் மத மாற்ற சட்டத் திருத்தம்: புத்ராஜெயாவுக்கு போதுமான வாக்குகள்…

  ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை முடிவுக்கு கொண்டு வர புத்ராஜெயா பெடரல் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்வதற்கு அதற்கு நாடாளுமன்றத்தில் போதுமான வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்று அரசமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். இதனைச் செய்வதற்கு மூன்றில் இரண்டு…

மகாதிர்: பாஸ் ஒரு குழப்பமான கட்சி

  பாஸ் ஒரு குழப்பமான கட்சி. பாஸ் கட்சி அதன் குழப்பத்திலிருந்து விடுபட்ட பின்னர்தான் அக்கட்சியுடன் ஒத்துழைப்பதா என்பதை பெர்சத்து முடிவு செய்யும் என்று அதன் தலைவர் மகாதிர் முகம்மட் இன்று கூறினார். அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் யாருடன் ஒத்துழைக்கப் போகின்றன - பாஸுடனா அல்லது அமனாவுடனா…

மாட் சாபு: நம்பிக்கை இழக்காதீர், மலேசியாவை மாற்ற அமனாவில் சேருங்கள்

  தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமுடையவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். மாறாக, நாட்டிற்கு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அமனாவின் போராட்டத்தில் பங்கேற்குமாறு பார்டி அமனா நெகாரா (அமனா) தலைவர் முகம்மட் சாபு கேட்டுக்கொண்டார். நமக்கு அக்டோபர் 27 (தற்கொலை நோக்கம் கொண்ட) சம்பவம், விலைவாசி உயர்வால் ஏற்படும் மன அழுத்தம், மீண்டும்…

சிறீ லங்கா அதிபர் சிரிசேனாவின் மலேசிய வருகைக்கு டிஎபி கண்டனம்…

  சிறீ லங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபாலா சிரிசேனா மலேசியாவுக்கு வருகை அளிக்குமாறு அழைக்கப்பட்டிருக்கிறார். கடந்த செம்டெம்பர் 2016 இல் இங்கு வருகையளித்திருந்த அன்றைய சிறீ லங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு டிஎபி கடும் கண்டம் தெரிவித்திருந்தது. அந்தக் கொடுங்கோலர் மஹிந்தா மலேசியாவுக்கு வந்து இன்னும் மூன்று மாதங்கள்…

பெர்லிசின் ஒருதலைப்பட்ச மத மாற்றச் சட்டத்திற்கு மஇகா கண்டனம்

பெர்லிஸ்  மாநில    அரசு   மதமாறிய   பெற்றோரில்   ஒருவர்    மதமாறாத   மற்றொரு  பெற்றோரின்   அனுமதியின்றி    பிள்ளைகளை  ஒருதலைப்பட்சமாக     இஸ்லாத்துக்கு  மதமாற்றுவதற்கு   வகை   செய்யும்   சட்டத்திருத்தத்தைக்  கொண்டு    வந்திருப்பதை   மஇகா    சாடியுள்ளது. இந்த  விவகாரம்தான்   இந்திரா  காந்தி   வழக்கு  உள்பட   பல   வழக்குகளில்   பெரும்  பிரச்னையாக   உள்ளது    எனக்  கட்சித்   தலைவர்  …

நூர் ஜஸ்லான்: மற்ற கைதிகள்போலவே மரியாவும் நடத்தப்பட்டார்

 பெர்சே   தலைவர்   மரியா  தடுப்புக்  காவலில்    இருந்தபோது   தடுப்புக்  காவலில்    உள்ளவர்கள்   எப்படி   நடத்தப்படுவார்களோ   அப்படித்தான்   அவரும்   நடத்தப்பட்டார்   என   உள்துறை  துணை   அமைச்சர்    நூர்  ஜஸ்லான்  முகம்மட்   கூறினார். “வழக்கமான    நடைமுறைகளின்படிதான்    நடத்தப்பட்டார்.  அவர்  வேறு  மாதிரி    நடத்தப்படவில்லை”,  என்றவர்  கூறியதாக   பிரி  மலேசியா  டூடே)எப்எம்டி)  செய்தி  …

மகனைப் பிரதமராக்கத்தான் மகாதிர் டிஏபியுடன் குலாவுகிறார்: அம்னோ இளைஞர் தலைவர்…

டாக்டர்    மகாதிர்   முகம்மட்   அம்னோவில்   இருந்துகொண்டு    தம்   புதல்வர்   முக்ரிஸைப்  பிரதமராக்க   முயன்று   தோல்வி  கண்டதால்   இப்போது   டிஏபியின்   அரவணைப்பில்   அதைச்   சாதிக்க   எண்ணுகிறார்   என   அம்னோ  இளைஞர்   தலைவர்   ஒருவர்   குற்றம்   சாட்டியுள்ளார். டிஏபியும்   அவருக்கு  உதவ  மறுத்தால்    அங்கும்   பூகம்பம்  வெடிக்கும்     என   கைருல்  அஸ்வான் …

பக்கத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்க விரும்புகிறதா, இல்லையா? ஆண்டு இறுதிக்குள் பாஸ்…

பாஸ்  14வது   பொதுத்    தேர்தலில்      பக்கத்தான்  ஹராபானுடன்   ஒத்துழைக்கப்  போகிறதா   இல்லையா  என்பதை      தெள்ளத்    தெளிவாக   தெரிவிக்க    வேண்டும்   என  பார்டி   அமனா  நெகரா   விரும்புகிறது. “பாஸ்  2016  இறுதிக்குள்   அதன்  முடிவைத்     தெரிவிக்க   வேண்டும்    என்று  பக்கத்தான்    ஹராபான்   ஒரு  கெடுவை  நிர்ணயிக்க   வேண்டும். அப்போதுதான்      நம்முடன்  …

ஆலய உடைப்பு வழக்கில் எதிர்வாதிகள் பட்டியலில் தன்னையும் சேர்த்துக்கொள்ள முன்னாள்…

1953-இல்     கட்டப்பட்ட    ஒரு   சீன   ஆலயத்தை     உடைக்கவும்     அதன்   பக்தர்களை   வெளியேற்றவும்    கெப்போங்   மேம்பாட்டு   நிறுவனம்  தொடுத்துள்ள   வழக்கில்    தங்களையும்  எதிர்வாதிகளாக     சேர்த்துக்கொள்ள    முன்னாள்   உள்துறை   துணை   அமைச்சர்   டான்  சை  ஹோ-வும்   மேலும்   168 பக்தர்களும்   மனு    செய்திருக்கிறார்கள். அந்த   மேம்பாட்டு     நிறுவனத்துக்குச்   சொந்தமான    நிலத்தில்     உள்ள …

பெர்லிஸ் சிறார் மத மாற்றச் சட்டம்: மசீச அச்சம்

  பெர்லிஸ் சட்டமன்றம் இயற்றியுள்ள சிறார் ஒருதலைப்பட்ச மத மாற்றச் சட்டத்திற்கு எதிராக அதன் சட்டமன்ற உறுப்பினர் கா ஹோக் கோங் வாக்களிக்காததற்காக மசீச வருத்தம் தெரிவித்துள்ளது. அச்சட்டமன்ற உறுப்பினர் அச்சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்காமல் போனதற்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மசீச மத்தியக்குழுவுக்கு விளக்கம் அளிப்பதற்காக மசீச தலைவர்…

ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் பெர்லிஸ்…

  பெர்லிஸ் சட்டமன்றம் இன்று ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இஸ்லாமிய சமய நிருவாகச் சட்டம் 2006 க்கு செய்யப்பட்ட இதிருத்தம் பெற்றோரில் ஒருவர் ஒரு குழந்தையை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ய அனுமதிக்கிறது. மலாய் மொழியில் இருக்கும் இச்சட்டத்திற்கு இந்தத் திருத்தம்…

அரசியல் கட்சிகள் வரிவிலக்குடன் தொழில் செய்ய அனுமதி தேவை: காடிர்…

அரசியல்   கட்சிகள்  தங்கள்  நடவடிக்கைகளுக்கு  சுயமாக   நிதி  தேடிக்கொள்வதற்கு   வசதியாக   தொழில்  செய்ய   அனுமதிக்க   வேண்டும்    என்று    அப்துல்  காடிர்  ஷேக்   பாட்சிர்  முன்மொழிந்திருக்கிறார். அதற்கு  அனுமதிக்கப்பட்டால்   கட்சிகள்   அரசியல்     நன்கொடைகளை    நாட  வேண்டிய   அவசியமிருக்காது. “ஒரு  கட்சியின்கீழ்  பதிவு    செய்யப்படும்   நிறுவனத்துக்கு    வரிவிலக்குக்  கோரும்  உரிமையும்  வழங்கப்பட   …

டிவி 3மீது பெர்சே வழக்கு தொடுக்கும்

தன்னை   அவமதிக்கும்   வகையில்,    அமெரிக்கக்   கோடீஸ்வரரிடமிருந்து     ரிம3.2 பில்லியன்  பெற்றதாக  செய்தி  வெளியிட்ட  டிவி3  மீது    பெர்சே   வழக்கு  தொடுக்க  முடிவு  செய்துள்ளது. “சொன்னதைத்  திரும்பப்  பெற்றுக்  கோண்டு   மன்னிப்பு   கேட்கும்படி    கோரிக்கை  கடிதம்   அனுப்பினோம். அது  மறுத்து   விட்டது,  அதனால்  இப்போது   சட்ட   நடவடிக்கை  எடுக்கப்  போகிறோம்”, …

ஆகோங் பதவியேற்புச் சடங்குக்கு மகாதிர் அழைக்கப்பட வேண்டும்: பெர்சத்து இளைஞர்கள்…

அடுத்த    பேரரசரின்   பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க  முன்னாள்   பிரதமர்   டாக்டர்    மகாதிருக்கு    அனுப்பப்பட்ட    அழைப்பு   திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பது உண்மையானால்  அது   வருந்தத்தக்கது  என    பார்டி  பிரிபூமி  மலேசியா   (பெர்சத்து)  இளைஞர்   பிரிவு  கூறுகிறது. மகாதிர்   அம்னோவிலிருந்து   வெளியேறி  விட்டாலும்,  மலேசியாவை  உலகளவில்   பிரபலமடையச்   செய்த    முன்னாள்  …

1எம்டிபியால் நம்பிக்கை குறைந்ததுதான் ரிங்கிட்டின் சரிவுக்குக் காரணம்

உலகளவில் எண்ணெய்  விலை  குறைந்திருப்பது  போன்ற   புறக்  காரணங்கள்தான்    ரிங்கிட்டின்   மதிப்பு  தொடர்ந்து   சரிவு   கண்டு  வருவதற்குக்  காரணம்   என்று  கூறப்படுவதை   மலேசியாவின்   பிரபலமான  பொருளாதார  நிபுணர்   ஜோமோ  கே. சுந்தரம்   மறுக்கிறார். “கடந்த  ஒன்றரை   ஆண்டுகளாக  ரிங்கிட்  மதிப்பு  படிப்படியாக   சரிவு   கண்டு   வந்துள்ளது. “இதற்குக்  கச்சா  …

அகோங் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் உரிமை மகாதிருக்கு உண்டு.…

  முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் அகோங் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறார் என்று அரசமைப்புச் சட்டப் பேராசியர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். "அகோங் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மகாதிருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பது உண்மையானால், ஆட்சியாளர்களின் மாநாடு…

ஆச்சே நிலநடுக்கத்தில் பலியானவர் எண்ணிக்கை அதிகரித்தது

ரிக்டர்   கருவில்   6.4  எனப்   பதிவான   நிலநடுக்கம்  இந்தோனேசியாவின்   ஆச்சே   மாநிலத்தைத்   தாக்கியதில்   குறைந்தது  25  பேர்  பலியாகி  இருக்கலாம்  என    அண்மைய    தகவல்கள்   கூறுகின்றன.  மேலும்   பலர்   காயமடைந்ததாகவும்    அதிகாரி   ஒருவர்    தெரிவித்தார். குறைந்தது   25  பேர்       பலியாகி  இருக்கலாம்   என்றும்   பலர்       காயமடைந்துள்ளனர்    என்றும்      பிடை  …

மசீச‘அம்னோவின் எடுபிடி’:மகாதிர் சாடல்

டாக்டர்   மகாதிர்  முகம்மட்டின்      எதிர்ப்புக்  கணைகள்  இப்போது  மசீசவை  நோக்கித்  திரும்பியுள்ளன.  முன்னாள்   பிரதமர்,    தம்முடன்         நட்பு   பாராட்டி  வரும்   டிஏபியைக்  குறை  சொல்லும்   மசீசவைக்  கடுமையாகச்   சாடினார். மசீச   மகாதிர்- டிஏபி  கூட்டணியைக்  குறைகூறுவதற்குமுன்   “திருடும்  போக்கைக்கொண்ட”  பிரதமர்  அப்துல்  ரசாக்குடன்   அது   ஒட்டி  உறவாடுவதைச்  சற்றே  …

அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, அதுவே அமெரிக்காவின் இராணுவக் கொள்கையாம்

அதிபராக   தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்   டொனால்ட்   ட்ரம்ப்,  அமெரிக்காவின்      புதிய     இராணுவக்  கொள்கையை   அறிவித்துள்ளார்.  அமஎரிக்க  இராணுவம்  இனி    அந்நிய  நாட்டுச்   சச்சரவுகளில்    தலையிடாதாம்.  அதற்குப்  பதிலாக   இஸ்லாமிய   அரசு   என்று   தன்னைக்  கூறிக்கொள்ளும்  (ஐஎஸ்)  தீவிரவாதிகளை   ஒழிப்பதற்குக்  கூடுதல்   கவனம்     செலுத்தப்படுமாம். நவம்பர்   8   தேர்தல்   வெற்றிக்கு     நன்றி   சொல்வதற்காக    …

மலேசியாவிலிருந்து மியான்மாருக்கு முரண்பாடான சமிக்ஞைகளா?

 மலேசிய   ஆயுதப் படைத்   தலைவர்    சுல்கிப்ளி   முகம்மட்  ஸின்    மியான்மார்   சென்றது    ஏன்   என்பதைப்  பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்   விளக்க   வேண்டும்     என்று   பாஸ்   உதவித்    தலைவர்    இஸ்கண்டர்    அப்துல்  சமட்   கேட்டுக்கொண்டிருக்கிறார். “அவர் (சுல்கிப்ளி)   அங்கிருப்பது    ஞாயிற்றுக்கிழமை   பேரணியில்   வெளிப்படுத்தப்பட்ட   உறுதியான    நிலைப்பாட்டுக்கு    முற்றிலும்   முரணாக  …

ஆச்சே நிலநடுக்கத்தில் குறைந்தது 10பேர் பலி

ரிக்டர்   கருவில்   6.4  எனப்   பதிவான   நிலநடுக்கம்  இந்தோனேசியாவின்   ஆச்சே   மாநிலத்தைத்   தாக்கியதில்   குறைந்தது  10  பேர்  பலியானதாகவும்   மேலும்   பலர்   காயமடைந்ததாகவும்    அதிகாரி   ஒருவர்    தெரிவித்தார். தொலைக்காட்சி     செய்திகளிலும்   இணையத்தில்   வலம்  வரும்    நிழற்படங்களிலும்     தரைமட்டமாக்கப்பட்ட   வீடுகளையும்   இடிந்து   விழுந்த   கட்டிடங்களையும்   காண   முடிகிறது. மிகவும்   மோசமாக   …

பயணத் தடையை இரத்துச் செய்வீர்: ஸுனார் நீதிமன்றத்தில் மனு

கேலிச்  சித்திர    ஓவியர்    ஸுனார்,   தனக்கு  விதிக்கப்பட்டுள்ள  பயணத்   தடையை   இரத்துச்   செய்யக்  கோரி   நீதிமன்றத்தில்   மனு   கொடுத்திருக்கிறார். சுல்கிப்ளி    அன்வார்  அல்-ஹாக்     என்னும்  இயற்  பெயரைக்   கொண்ட  ஸுனார்   இன்று   கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றத்தில்  மனுவைத்    தாக்கல்    செய்தார். “சிங்கப்பூர்   தேசிய   பல்கலைக்கழகம்    என்னை   ஒரு   கருத்தரங்குக்கு   …