தபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. இந்த கைதை உறுதிப்படுத்திய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அப்த் ஹலிம் அமான், இந்த வழக்கு…
“பெர்சே சுயேட்சையானதா?”, தேர்தல் ஆணையத் தலைவர் கேட்கிறார்
எதிர்வரும் சரவாக் மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் பெர்சேயுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு: அந்த அமைப்பு சுயேட்சையானதாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யூசூப் இன்று கூறினார். "அது சுயேட்சையானதாக இருக்க வேண்டும்.…
ரபீடா: போலீஸ் பேரணியில் பங்கேற்றவர்களை விசாரித்து நேரத்தை வீணாக்கக்கூடாது
பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டவர்களை கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிப்பதை அதிகாரத்தினர் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரபீடா அசிஸ் கூறினார். அதற்கு மாறாக, மக்கள் அப்பேரணியில் கலந்துகொள்வதற்கு காரணமாக இருந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர்கள் கவனம் செலுத்த…
பிரான்ஸ்: ரீயூனியனில் காணப்பட்டவை எம்எச்370சின் சிதைந்த பாகங்கள்தான்
இந்திய பெருங்கடலிலுள்ள ரீயுனியன் தீவில் கரைசேர்ந்திருந்த ஒரு விமானத்தின் சிதைந்த பகுதி சேதமடைந்த மலேசிய ஏர்லைன்ஸ்சின் ஒரு பாகம்தான் என்று விதிமுறைகள்படி அடையாளம் காணப்பட்டுள்ளது என்று நேற்று பாரிஸில் குற்றவியல் அரசு வழக்குரைஞர் கூறினார். ரியூனியன் தீவில் ஜூலை 29, 2015 காணப்பட்ட அந்த விமானத்தின் சிதைந்த பாகம்…
தேர்தல் செலவுகள்: பிகேஆர் தொடுத்துள்ள வழக்கில் பதில் அளிக்க நஜிப்புக்கு…
2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் செலவுகள் குறித்து பிகேஆரும் இதர எதிரணித் தலைவர்களும் தொடுத்துள்ள வழக்கில் பிரதமர் நஜிப் எதிர்வரும் அக்டோபர் 1க்குள் அவரது தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தவிட்டது. இந்த வழக்கில் பாரிசான் அதன் தற்காப்பு…
வான் அசிஸா: நஜிப்பை அகற்ற பாஸ்சுடனும் அந்த “மனிதருடனும்” சேர்ந்து…
பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்ற எதிரணி எவருடனும் இணந்து உழைக்க விரும்புகிறது என்று டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகிறார். "எவருடனும்" என்பது டாக்டர் மகாதிர் முகமட்டையும் உள்ளடக்கியதா என்று வான் அசிஸாவிடம் கேட்டதற்கு அவர், "தயவு செய்து, நீங்கள் சொல்ல விரும்புவதை என்னை சொல்ல…
டிஎபி: லியோ அம்னோவின் இனவாத இசைக்கு நடனமாடுகிறார்
பெர்சே 4 சம்பந்தப்பட்ட அம்னோவின் இனவாத இசைக்கு மசீச தலைவர் லியோ தியோங் லாய் நடனமாடுகிறார். நடந்து முடிந்த பெர்சே 4 பேரணியில் பங்கேற்றவர்களில் இருவர் பிரதமர் நஜிப் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோரின் படங்களை மிதித்துத் துவைத்த சம்பவத்திற்கு லியோ டிஎபி…
நஜிப்: மகாதிர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்
மகாதிர் முகமட் இந்நாட்டின் தலைமைத்துவ பொறுப்பில் இருக்கவில்லை, ஆகவே, அவர் தம்மை முன்நிலைப்படுத்திக் கொள்வதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார். உலக மூலதன வாணிகச் சந்தைகள் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய நஜிப் ரசாக் இவ்வாறு கூறினார். தமக்கு முன்பு பதவியிலிருந்தவர்களில் ஒருவர்…
அனினாவை அம்னோ உச்சமன்றம் மட்டுமே நீக்க முடியும்
அனினா, லங்காவி, கம்போங் பாடங் மாட்ஸிராட் அம்னோ கிளை உறுப்பினர், பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட அரசியல் நன்கொடை என்று கூறப்படும் ரிம2.6 பில்லியன் குறித்து பிரதமர் நஜிப்பை கடுமையாகச் சாடியிருந்தார். அதன் பின்னர், அனினா பிரதமர் நஜிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். அதனைத்…
உலக ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் நஜிப்பை சாடினார்
பிரதமர் நஜிப்பை சுற்றியிருக்கும் ஊழல் விவகாரத்திற்கு பதில் வேண்டும் என்று டிரேன்ஸ்பேரன்ஸி இண்டர்நேசல் (டிஐ) தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகிறார். இன்று, புத்ரா ஜெயாவில் 16 ஆவது அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தொடக்க உரையாற்றிய உகாஸ் ஊழலை கையாள்வதற்கு மலேசியா பல நடவடிக்கைளை எடுத்துள்ளது என்றார்.…
பெர்சே மகாதிரை தற்காக்கும்
ஆகஸ்ட் 29-30 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 4 பேரணிக்கு முன்னாள் பிரதமர் மகாதி முகமட் வருகையளித்திருந்திருந்தார். அங்கு அவர் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்றும் அதற்காக அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இன்று போலீஸ் அறிவிப்பு செய்திருந்தது. அது குறித்து கருத்து தெரிவித்த…
பெர்சே: டிபிகேஎல்லுக்கு சல்லிக்காசுகூட கொடுக்க மாட்டோம்
கடந்த ஆகஸ்ட் 29-30 இல் டாத்தாரன் மெர்டேக்காவில் 34 மணி நேரத்திற்கு நடைபெற்ற பெர்சே 4 பேரணியில் பங்கேற்ற இலட்சக்கணக்கான மக்களால் ஏற்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் ரிம65,000 செலவிட்டதாககவும் அந்தச் செலவை பேரணி ஏற்பாட்டாளர் பெர்சே கட்ட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர்…
பெர்சே பேரணி தொடர்பில் மரியாவுக்கும் மேலும் அறுவருக்கும் போலீஸ் அழைப்பாணை
போலீசார், கடந்த வாரக் கடைசியில் நடந்த பேரணி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பெர்சே இயக்கக் குழு உறுப்பினர் எழுவரை அழைத்துள்ளனர். அவ் வெழுவரும் நாளை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். தாமும் இதர அறுவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதை பெர்சே தலைவர் …
பெர்காசா: ஹாடியின் படத்தைக் காலில் போட்டு மிதித்தது ‘இனவெறிச் செயல்’
பெர்சே பேரணியில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் நிழற்படத்தைக் காலில் போட்டு மிதித்தது ஒரு இனவாதச் செயல் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். “மரியாதை தெரியாத சீன இளைஞர்கள் ஹாடியின் புகைப்படத்தைக் காலில் போட்டு மிதித்ததையும் அவரை இழித்தும் பழித்தும் பலவகையாக எழுதி வைத்ததையும்…
அம்னோ, பிஎன் எம்பிகள் நஜிப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: மகாதிர்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தால் அம்னோ, பிஎன் எம்பிகள் அதை ஆதரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நஜிப்பை வெளியேற்றுவதால் பிஎன் விழுந்து விடாது. பெரும்பான்மை கொண்ட கட்சியாக பிஎன்தான் தொடர்ந்து இருக்கும்”,என்றவர் தம் வலைபதிவில் கூறினார்.…
பிஎன் எம்பி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பால் நஜிப்பை அசைக்க முடியாது
நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வெற்றிபெற முடியாது என்கிறார் பிஎன் கோட்டா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டஹ்லான். வார இறுதி பெர்சே பேரணியில் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முழக்கமிடப்பட்டது பற்றிக் கருத்துரைத்த பிஎன் வியூக தொடர்பு இயக்குனர் …
போகும் பாதையை மாற்றிகொள்ளப்போவதில்லை: நஜிப் திட்டவட்டம்
கடந்த இரண்டு நாள்களாக கோலாலும்பூரில் ஆயிரக்கணக்கானவர் திரண்டு தம்மைப் பதவிவிலக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் நெருக்குதலுக்குப் பணியப்போவதில்லை எனச் சூளுரைத்துள்ளார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் மெர்டேகா உரை நிகழ்த்திய பிரதமர் தம் புதிய அமைச்சரவையும் பிஎன்னும் மலேசியாவைத் தொடர்ந்து முன்னுக்குக் கொண்டு செல்லப் …
அரசாங்கத்தின்மீது நம்பிக்கை குறைந்து வருகிறது: மெர்டேகா செய்தியில் முகைதின்
அரசாங்கம் நம்பிக்கைக்குறைவு என்ற பிரச்னையை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். “அரசாங்கத்தின்மீது மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது”, என்றாரவர். நேர்மை, பொறுப்புடைமை போன்ற கோட்பாடுகள் சரிவுகண்டு வருவதுபோல் தோன்றுவதைக் கண்டு மக்கள் கவலை அடைந்திருப்பதாக முகைதின் தம் மெர்டேகா செய்தியில் கூறினார். “அர்ப்பணிப்பு …
பெர்சே பங்கேற்பாளர்கள் கைது செய்யப்படலாம்: ஜாஹிட் எச்சரிக்கை
பெர்சே பேரணி முடிந்து விட்டாலும் பேரணி பங்கேற்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார். “(பேரணியில்) யாரும் கைது செய்யப்படவில்லை என்பதால் போலீசும் கோலாலும்பூர் மாநகர் மன்றமும் மற்ற அமலாக்கத் துறைகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது பொருளல்ல. “நிலைமையைக் கண்காணித்து …
ஜாம்: நஜிப் டிஏபி-யைவிட ஆபத்தானவர் என மகாதிர் நினைக்கிறார்
தெரு ஆர்ப்பாட்டங்களை எப்போதும் எதிர்த்து வந்துள்ள டாக்டர் மகாதிர் முகம்மட் பெர்சே 4 பேரணிக்கு இரண்டு முறை சென்று வந்தது பெரும் புதிராக இருந்தது. அப்புதிருக்கு விடை கண்டுபிடித்துள்ளார் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின். “துன் பெர்சே சீனா பேரணிக்குச் சென்றது ஏன்? ஏனென்றால், டிஏபி-யைவிட (பிரதமர்)…
பெர்சே 4: பிகேஆர் தியன் சுவா, “நஜிப் பதவி துறக்கும்…
இரவு மணி 11.30: மஸ்ஜிட் ஜமெக் எல்ஆர்டி நிலையத்திற்கு முன் - பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா, நஜிப் பதவி துறக்கும் வரையில் தாம் டாத்தாரான் மெர்டேக்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சூளுரைத்தார். "நீங்கள் என்னுடன் இருக்கலாம் அல்லது போகலாம். ஆனால், ரோஸ்மா (நமது…
கோலாலம்பூர் போலீஸ்: சரியாக 12 மணிக்கு கலைந்து செல்ல வேண்டும்,…
இரவு மணி 11.20: பெர்சே 4 அளித்திருந்த வாக்குறுதிப்படி பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள் நள்ளிரவில் கலைந்து செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் தஜுடின் முகமட் இசா பெர்சே 4 ஏற்பாட்டார்களை நினைவுறுத்தினார். அவ்வாறு செய்யாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மெர்டேக்கா கொண்டாட்டம்…
பெர்சே 4: அந்த நரி மகாதிரை நம்பக்கூடாது
இரவு மணி 10.20 அளவில் மினாரா மேபேங் அருகில் டிஎபி மேடையிலிருந்து உரையாற்றிய மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மலேசியாவில் இன்னொரு நஜிப் தோன்றாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் மலேசியர்களை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அதே மேடையில் பேசிய டிஎபி…
அம்பிகா: அதிகாரமும், பணமும் இல்லாமல் ஒரு பேரணியைக் கூட்டுங்கள் பார்க்கலாம்
பெர்சே 4 ஏற்பாடு செய்திருந்த பேரணியில் வெறும் 20,000 பேர் மட்டுமே பங்கேற்றனர். அரசாங்கம் விரும்பியிருந்தால் அதைவிட பெரும் திரளான மக்களை கூட்ட முடியும் என்று பிரதமர் கூறியிருந்தது பற்றி கருத்துரைத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா அரசாங்கம் ஏற்பாடு செய்யும் கூட்டத்திற்கும் பெர்சேயின் கூட்டத்திற்கும்…


