சீனப் பள்ளிகளை மூடவேண்டும் என்ற ‘மடத்தனமான கூக்குரலை’ நிறுத்துவீர்

குறுகிய-மனமும்,  அறியாமையும்  கொண்ட  அரசியல்வாதிகள்   சீனமொழிப்  பள்ளிகளை  இழுத்து மூடச்  சொல்லி  “மடத்தனமாக  கோரிக்கைகள் " விடுவதை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என  மசீச  கேட்டுக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கு  ஆள்  இல்லையென்பதால்  துணிச்சல்பெற்றுள்ள “பொறுப்பற்ற”  அரசியல்வாதிகள்  சிலர்,  சீனப்பள்ளிகள்(எஸ்ஜேகேசி)  தேசிய  ஒற்றுமைக்குத்  தடையாக  இருப்பதாகக்  கூறிக்கொண்டு  அவற்றை  ஒழித்துக்கட்ட  வேண்டும்  என வலியுறுத்தி …

அமைச்சர்களே, உங்களுடையப் பிள்ளைகள் தேசியப்பள்ளியில் படிக்கிறார்களா?, லிம் கேட்கிறார்

  அமைச்சர்கள் தங்களுடைய பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் தேசிய கல்வி அமைவுமுறையின் கீழ் பயின்றவர்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். கல்விக்காக பெருஞ்செலவு செய்யும் நாடு என்ற வசைப்பெயரைப் பெற்றிருந்த போதிலும் நாட்டின் அரசாங்கம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் இந்நாட்டின்…

இண்ட்ராப்: ஆசிரமத்தைத் தேசிய பாரம்பரிய சின்னமாக உடனே அறிவிப்பீர்

அரசாங்கம்  30-நாள்  அறிவிக்கை கொடுத்துக் காத்திராமல்  இப்போதே  விவேகானந்தா  ஆசிரமத்தைத்  தேசிய  பாரம்பரிய  சின்னமாக  அரசிதழில்  பதிவு  செய்ய  வேண்டும்  என  இண்ட்ராப்  கேட்டுக்கொண்டிருக்கிறது. அரசிதழில் பதிவுசெய்ய  ஆவன  செய்யப்படும்  எனச்  சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல் அசீஸ்  கூறியதை  வரவேற்கும்  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி, அமைச்சர் உடனடியாக …

நிலச் சரிவுகளுக்கு அன்னிய தொழிலாளர்களே காரணம் என்று கூறுவதை நிறுத்துங்கள்

கேமரன்  மலையில்  வெள்ளங்களும்  நிலச் சரிவுகளும்  ஏற்பட  அன்னிய  தொழிலாளர்கள்தாம் காரணம்  என்று  சொல்லிக்  கொண்டிருப்பதைத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  நிறுத்த  வேண்டும்  எனத்  தொழிலாளர் உரிமைக்காக  போராடும்  என்ஜிஓவான  தெனாகானிதாவும்  மலேசிய  சோசலிசக்  கட்சியும்  கோரிக்கை  விடுத்துள்ளன. அன்னிய தொழிலாளர்கள்மீதுள்ள வெறுப்பின்  காரணமாகத்தான்  அவர்  அவ்வாறு …

பாஸ்: டிஏபி வேண்டுமானால் பக்கத்தானிலிருந்து விலகலாம்

பாஸ் கட்சியை பக்கத்தான்  கூட்டணியிலிருந்து   விலக்க  முயற்சி  செய்வதை  விடுத்து  டிஏபி  வேண்டுமானால்  அக்கூட்டணியிலிருந்து  விலகிக்  கொள்ளலாம்  என  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  நிக்  அமார் அப்துல்லா  கூறினார். பாஸ் தலைவர் அப்துல்  ஹாடி  ஆவாங்  பக்கத்தான்  தலைமைத்துவ  மன்றக்  கூட்டங்களில்  கலந்துகொள்வது  அவசியம்  என   டிஏபி …

எரிபொருள் விலை குறையாவிட்டால் டிசம்பர் 31-இல் ஆர்ப்பாட்டம்

அரசாங்கம்  எரிபொருள்  விலையைக்  குறைக்காவிட்டால்  விலைக்குறைப்பு  கோரி  டிசம்பர்  31-இல்  எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும்  என பிகேஆர்  மருட்டியுள்ளது. அரசாங்கத்துக்கு  அழுத்தம்  கொடுக்க  ஆர்ப்பாட்டம்தான் சிறந்த  வழி  என  பிகேஆர்  உதவித்  தலைவரும்  தலைமைச்  செயலாளருமான ரபிஸி  ரம்லி  கூறினார். உலக  அளவில்  கச்சா  எண்ணைய்  விலை  தொடர்ந்து …

போலீஸ்: கூலாய் கலகத்துக்கு தொழிற்சாலை காரணமல்ல

ஆகஸ்ட்  மாதம் கூலாயில்  ஜேசிஒய் எச்டிடி தொழிற்சாலையில் நிகழ்ந்த கலகத்துக்கு  அத்தொழிற்சாலை  காரணமல்ல  என்று  போலீஸ்  தெளிவுபடுத்தியுள்ளது. பல  நூறு  அன்னிய  தொழிலாளர்கள் பணிபுரியும் அத்தொழிற்சாலையில்  தொழிலாளர்களுக்கிடையில்  ஏற்பட்ட  தப்பெண்ணம்தான்  கலகத்துக்குக்  காரணம்  என உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி வான்  ஜப்பார்  நாடாளுமன்றத்தில்  கேள்வி  நேரத்தின்போது …

துணை அமைச்சர்மீது நடவடிக்கை இல்லை: அவைத் தலைவர் முடிவு

நாடாளுமன்றத்தில்    நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  தவறான  தகவல்களைக்  கொடுத்ததில் “தீய  நோக்கம்”  எதுவும்  இல்லை  என்பதால் அவரை  உரிமைகள் மற்றும்  சலுகைகள்  குழு  விசாரணைக்கு  அனுப்ப  வேண்டிய  அவசியமில்லை  என  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  கூறினார். “துணை  அமைச்சரிடம்  அப்படிப்பட்ட  எண்ணம்  கிடையாது …

“துவான்” பொறுத்துக்கொள்வதால் சீனர்கள் வியாபாரம் செய்கின்றனர்

அனைத்து இனங்களும், குறிப்பாக சீனர்கள், பொறுமையும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும் கொண்ட மலாய்க்காரர்களைப் பின்பற்றி முன்னேற முயற்சிக்குமாறு ஓர் அம்னோ தொகுதித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலாய்க்காரர்களின் மேலாண்மை, தேசிய மொழி, மற்றும் இஸ்லாம் ஆகியவை குறித்து கேள்வி கேட்கக்கூடாது, மிரட்டக்கூடாது அல்லது சிறுமைபடுத்தக்கூடாது என்ற உண்மைநிலையை மலாய்க்காரர் அல்லாதவர்கள்…

அஹ்மட் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையான ஆதாரங்களைத் தாக்கல் செய்துள்ளார்…

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி) விவகாரத்தில்  முன்னுக்குப் பின்  முரணாக  அறிக்கைகள் வெளியிட்டு  வந்துள்ள  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லானுக்கு எதிராக  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்பதில் உறுதியாகவுள்ள  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி, அதற்குத் தேவையான  ஆவணங்களை  நாடாளுமன்றத்தின்  அவைத்  தலைவரிடம்  ஒப்படைத்திருக்கிறார். 1எம்டிபி  ரிம9.6பில்லியன்  கடனுக்குப் …

டிபிபிஏ மீதான விலைப் பயன் பகுப்பாய்வை இப்போதே வெளியிட வேண்டும்

பிகேஆர்  கிளானா  ஜெயா  எம்பி  வொங்  சென்,  ட்ரேன்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் (டிபிபிஏ) மீதான விலைப் பயன் பகுப்பாய்வு  அறிக்கைகளைப்  பேச்சுகள்  முடிந்தபின்னர்  வெளியிடும்  அரசாங்கத்தின்  முடிவைக் கேட்டுக்  குழம்பிப்  போயுள்ளார். பேச்சுகளின்  முடிவில்தான்  அவ்வறிக்கை  வெளியிடப்படும்  என  அனைத்துலக  வணிக, தொழில்  அமைச்சர்  முஸ்தபா  முகம்மட் …

நஸ்ரி: அமைச்சு விவேகனந்தா ஆசிரமத்தை பாரம்பரிய இடமாக அறிவிக்கும்

  கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் விவேகனந்தா ஆசிரமத்தை தேசிய பாரம்பரிய இடமாக அரசு ஏட்டில் பதிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சு மனு செய்யும் என்று சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் இன்று அறிவித்தார். கடந்த நவம்பர் 12 இல், நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சு…

தீவிரவாதத்தை எதிர்க்கச் சொல்வது போதாது, போராட்டத்துக்கு நஜிப்பே தலைமையேற்க வேண்டும்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அவரின்  அமைச்சரவையும்தான்  தீவிரவாதத்துக்கு  எதிரான  போராட்டத்தை  முன்னின்று  நடத்த  வேண்டும். தீவிரவாதத்தை  எதிர்ப்பீர்  என  ‘அமைதியாகவுள்ள  பெரும்பான்மையினரை’ உசுப்பி  விடுவது  மட்டும்  போதாது  என்கிறார்  சீபூத்தே  எம்பி  தெரேசா  கொக். நாட்டில்  அமைதியாகவுள்ள  பெரும்பான்மை  மக்கள்  சமய தீவிரவாதத்துக்கும் வெறித்தனத்துக்கும்  எதிராகக்  கிளர்ந்தெழ …

காலிட்டின் உதவியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகை பற்றி எம்பிஐ கூட்டத்தில் விவாதிக்கப்படும்

முந்தைய  மந்திரி புசாரின்  உதவியாளர்களுக்கு  ரிம2.5 கொடுக்கப்பட்டதாகக்  கூறப்படும்  விவகாரம்  குறித்து  எந்தவொரு  முடிவும்   எடுக்குமுன்னர்  இவ்வாரம்  நடைபெறும்  மந்திரி  புசார்  இன்கோர்பரேடட்(எம்பிஐ) வாரியக்  கூட்டத்தில் அது பற்றி  விவாதிக்கப்படும். சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  இவ்வாறு  தெரிவித்ததாக  சிலாங்கூர்கினி  நேற்று  கூறியது. அதன்மீது  கணக்குத்  தணிக்கை …

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரக் கூத்து

இன்று  நாடாளுமன்றத்தில்  கேள்வி  நேரம்  வந்தது. ஆனால்,  கேள்வி  கேட்ட  எம்பிகளைத்தான்  காணவில்லை. அதனால்  24வதாகக்  கேட்கப்பட  வேண்டிய  கேள்விக்கு  முதலிடம்  அளிக்கப்பட்டது. மொத்தம், கேள்வி  கேட்டிருந்த  10எம்பிகள்  வரவில்லை. அதனால், அங்கிருந்த  வேறு  இரு  எம்பிகளின்  கேள்விகளுக்கு  முதல்  வாய்ப்பு  அளிக்கப்பட்டது. ஆனால்,  இப்போது  அக்கேள்விகளுக்குப்  பதிலளிக்க …

தோக் குரு: ஹாடி கூட்டங்களுக்கு வராதது பற்றி டிஏபி கேட்கக்கூடாது

பக்கத்தான்  தலைவர்  மன்றக்  கூட்டங்களில்  பாஸ்  தலைவர்  கலந்துகொள்ளாதது  பற்றிக்  கேள்வி  எழுப்பும்  டிஏபி-யை  பாஸ்  ஆன்மிகத்   தலைவர்  நிக்  அப்துல்  அசீஸ்  நிக்  மாட்  சாடினார். ஹாடி கூட்டங்களுக்கு  வரவில்லை  என்றால்,  அதற்கு  ஏதாவது  காரணம்  இருக்கும்  என்றாரவர். “அவர்  உடல்நலம் குன்றியிருக்கலாம். நோயுற்றிருப்பரை  ஏன்  கூட்டங்களில் …

தோல்வியுற்ற மாநிலத் தலைவர்களை நஜிப் நீக்க வேண்டும்

அம்னோ தலைவர்  நஜிப்  அப்துல் ரசாக்,   பொதுத்  தேர்தலில்  தோல்வியுறும்  மாநிலத்  தலைவர்களை  விட்டு  வைக்கக்  கூடாது,  தூக்கி  எறிய  வேண்டும்  என  அக்கட்சியின்  மூத்த  தலைவர்  ஒருவர்  வலியுறுத்தியுள்ளார். சில  மாநிலத்  தலைவர்கள், பதவியின்  சுகத்தை  அனுபவிக்கிறார்களே  தவிர  மக்களுக்குச்  சேவை  செய்வதில்லை என  அம்னோ  உச்சமன்ற …

‘கில்லடின்’- ஊடகம் கட்டிவிட்ட கதை

கிளந்தான்  அரசு‘கில்லடினை’(வெட்டுக் கருவி)ப் பயன்படுத்தும்  முடிவில் இருப்பதுபோல் ஊடகங்கள்  கதை  கட்டிவிட்டிருப்பதாக  பாஸ்  கிளந்தான்  குற்றம்  சாட்டியுள்ளது. எம்ஸ்டார்  ஆன்லைன்  செய்திக்காக  தொலைபேசிவழி   நடத்தப்பட்ட  நேர்காணலின்போது   கில்லடினைப்  பயன்படுத்தும்  கருத்தை  முன்வைத்தவரே அதன்  நிருபர்தான்  என  கிளந்தான் துணை  மந்திரி  புசாரின் தனிச்  செயலாளர்     முகம்மட்  கைரில்  ஹஸ்மி …

“துவான்” பொறுத்துக்கொள்வதால் சீனர்கள் வியாபாரம் செய்கின்றனர்

  அனைத்து இனங்களும், குறிப்பாக சீனர்கள், பொறுமையும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும் கொண்ட மலாய்க்காரர்களைப் பின்பற்றி முன்னேற முயற்சிக்குமாறு ஓர் அம்னோ தொகுதித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலாய்க்காரர்களின் மேலாண்மை, தேசிய மொழி, மற்றும் இஸ்லாம் ஆகியவை குறித்து கேள்வி கேட்கக்கூடாது, மிரட்டக்கூடாது அல்லது சிறுமைபடுத்தக்கூடாது என்ற உண்மைநிலையை மலாய்க்காரர் அல்லாதவர்கள்…

எதிர்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாக இருந்திடவாவது, அம்னோ சமய, இன, மொழி…

    சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவால்  கைப்பற்றப்பட்ட பைபிள் நூல்களை, மாநில மந்திரி புசார் ஏற்பாட்டில் சிலாங்கூர் சுல்தான் மீண்டும் சரவாக் கிறிஸ்தவ  தேவாலயங்களின் சபையிடம் ஒப்படைத்துள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அருமையான முடிவு. இதனை நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலகமே போற்றுகிறது என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ்…

முஸ்லிம் அல்லாதவர்கள் காரணமின்றி மசூதிகளுக்குச் செல்லக்கூடாது

  இதர இனங்கள் அல்லது சமயங்கள் சார்ந்த மக்களுக்கு எதிரானத் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து தரப்பினரும் வழிபாட்டுத்தலங்களின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கிர் பஹாரும் கூறுகிறார். ஓர் எல்லைக்குள் இஸ்லாம் வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் சமயங்கள் ஆகியவற்றின் நடைமுறைகளை வரவேற்றாலும், ஒரு…

பக்கத்தான் கூட்டங்களில் விரும்பினால் கலந்து கொள்வேன் என்கிறார் ஹாடி

  டிஎபி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், பக்கத்தான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வது தம்மைப் பொறுத்தது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். "நான் கேட்டுக்கொள்ளப்பட வேண்டியதில்லை. கலந்து கொள்ள விரும்பினால், நான் கலந்து கொள்வேன்", என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.…

முஸ்லிம்களின் கோபத்தைக் கிளறாதீர், மசீசவுக்கு பெர்காசா எச்சரிக்கை

  ஷரியா நீதிமன்ற விவகாரத்தில் மசீசவின் தலையீட்டிற்கு எதிராக மலாய் உரிமைகள் அரசு சார்பற்ற அமைப்பான பெர்காசா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷரியா சட்டம் குறித்து எவ்வித கருத்தும் உரைப்பதற்கான உரிமை மசீசவுக்கு இல்லை என்று மசீசவின் சமய நல்லிணக்க பிரிவின் தலைவர் தி லியன் கெர் தெரிவித்திருந்த கருத்துக்கு…