துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
நிலம் வாங்கியது நல்லது என்றால் நஜிப் ஏன் அதை விற்கச்…
நிலம் வாங்கியது நல்லது என்றால் நஜிப் ஏன் அதை விற்கச் சொன்னார்? தாபோங் ஹாஜி நிலம் வாங்கியது நல்ல விசயமென்றால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதைத் தற்காத்துப் பேசியிருக்க வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின். நஜிப்பைத் தொடர்ந்து குறைசொல்லி வருபவரான காடிர், பிரதமர் தாபோங் …
அம்னோ தொகுதித் தலைவர்கள் நஜிப்பைப் பதவி விலகக் கோருவர்?
இன்று நடைபெறும் அம்னோ கூட்டத்தில், தொகுதித் தலைவர்கள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் பதவி விலகுமாறு “நயமாக”க் கேட்டுக்கொள்வார்கள் என முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின் கூறியுள்ளார். “நஜிப்புக்கு மக்களின் குறிப்பாக அம்னோ உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.…
KWAP அசலைவிட 30 மடங்கு அதிக விலையில் TRX நிலத்தை…
தாபோங் ஹாஜி, 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்திடமிருந்து அதிக விலைக்கு நிலம் வாங்கிய விவகாரம் சர்ச்சையை உண்டாக்கியுள்ள வேளையில் பணி ஓய்வு நிதி நிறுவனமும் அதே இடத்தில் நிலம் வாங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி ஓய்வு நிதி நிறுவனம் ( KWAP) துன் ரசாக் இணைப்பு மையத்தில் ஒரு…
ஜிஎஸ்டி வருமானம் பயன்படுத்தப்படும் விதத்தை அரசு விளக்கும்
பொருள், சேவை வரி மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் விளக்கும். இன்று காலை பிரதமர் துறை பணியாளர்களின் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்த வாக்குறுதியை வழங்கினார். அந்த வரியால் உருவான மிகப் பெரிய சர்ச்சையை அடுத்து பொதுமக்களின் நம்பிக்கையைப் …
மகாதிரிடம் நஜிப் கூறுகிறார்: நான் உதவினேன், இப்போது நீங்கள் உதவுங்கள்
முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் தாக்குதல்கள் பற்றி இதுநாள் வரையில் மௌனமாக இருந்த வந்த பிரதமர் நஜிப் முதல் முறையாகத் திருப்பித் தாக்க முனைந்துள்ளார். தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை, பதவி விலகப் போவதில்லை என்று அவர் சூளுரைத்தார். 1987 ஆம் ஆண்டில், மகாதிர் கிட்டத்தட்ட அம்னோ…
உமது வேலையைப் பாரும் என்று சாமிவேலுவை சாடுகிறார் பழனிவேல்
மஇகாவின் கல்வி பிரிவை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலு கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மஇகாவின் தலைவர் ஜி. பழனிவேல் கூறுகிறார். சாமிவேலுக்கு கட்சியின் சட்டதிட்டங்கள் தெரியும். ஆகவே, அவர் எம்இடி மற்றும் எம்ஸ்ட் ஆகிய கல்வி நிலயங்களை அவர் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று…
குடிகாரப் பயணியால் விமானம் போன வேகத்தில் திரும்பி வந்தது
நேற்றிரவு கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்த மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்179 விமானம், “குடிபோதையிலிருந்த” பயணி ஒருவர் செய்த ரகளையால் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கே திரும்பி வந்தது. “விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மதுமயக்கத்திலிருந்த அப் பயணி மலேசிய விமானப் பணியாளர்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். “உடல்…
மெளனம் துறந்தார் நஜிப்: டிஎச் ‘மில்லியன்களை’ ஆதாயமாகப் பெற்றிருக்கும் என்றார்
தாபோங் ஹாஜி வாரியம் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்திடம் நிலம் வாங்கிய விவகாரம் பற்றி இதுவரை கருத்துத் தெரிவிக்காதிருந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இப்போது முதல்முறையாக அது பற்றிப் பேசியுள்ளார். சாபாவில் செய்தியாளர்களிடம் பேசிய நஜிப், அச்சர்ச்சை தொடர்வதை விரும்பவில்லை என்றதுடன் அது 1எம்டிபி-யை மீட்டெடுக்கும் முயற்சி அல்ல …
லிம்: ஜிஎஸ்டி மீதான பிஎன்னின் பொய்யை அம்பலப்படுத்தினார் ஜோகூர் சுல்தான்
அரசாங்கச் சேவைகளுக்குப் பொருள், சேவை வரி கிடையாது என்று பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களிடம் பிஎன் சொல்லிவந்தது உண்மையல்ல என்பது ஜிஎஸ்டிமீது ஜோகூர் சுல்தான் அதிருப்தி தெரிவித்திருப்பதன்வழி அம்பலமாகியுள்ளது எனப் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். அரசாங்கச் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி உண்டு எனக் கூறி முதலமைச்சர் …
மாபுஸ்: நிலம் வாங்க உடனே வந்து விட்டார்களா? நல்ல கதை
துன் அப்துல் ரசாக் இணைப்பு மையத்தில் உள்ள நிலத்தை விற்கப்போவதாக சொன்னதும் வாங்குவோர் உடனே வந்துவிட்டதாக தாபோங் ஹாஜி கூறிக்கொள்வது அதிக விலை கொடுத்து நிலம் வாங்கிய விவகாரம் அம்பலமானதை மூடி மறைப்பதற்காக நடத்தப்படுமா “நாடகமா” என பாஸ் வினவுகிறது. “தாபோங் ஹாஜியின் அறிவிப்பு வினோதமாக இருக்கிறது. “தாபோங் …
நன்றி, கெஅடிலான் வெற்றி மக்களின் வெற்றி
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர்,கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர். மே9, 2015 பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் கெஅடிலான் வேட்பாளர் டாக்டர் வான் அஸிஸா இஸ்மாயிலுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி, குறிப்பாக இந்திய வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்புக்கு மக்கள் கூட்டணியின் …
நஜிப்: நாடாளுமன்றத்தை ரப்பர் முத்திரையாக நினைத்ததில்லை
அரசாங்கம் நாடாளுமன்றத்தை ரப்பர் முத்திரையாக என்றுமே நினைத்ததில்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “சில வேளைகளில் சட்டவரைவுகள் மீதான விவாதங்களில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு திருத்தங்களும் செய்யப்படுகின்றன. “இது நிர்வாகம் நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் முத்திரையாக நினைக்கவில்லை என்பதைக் காண்பிக்கிறது. “நாடாளுமன்றத்தில் நடக்கும் தரமான விவாதத்துக்கும் எம்பிகளின் …
வாங்கிய நிலத்தை விற்கப் போகிறதாம் தாபோங் ஹாஜி
தாபோங் ஹாஜி 1எம்டிபி-இடமிருந்து வாங்கிய சர்ச்சைக்குரிய நிலத்தை பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப விற்கப்போவதாய் அதன் தலைவர் அப்துல் அசீஸ் ரகிம் தெரிவித்தார். தாபோங் ஹாஜி சந்தாதாரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிலத்தை விற்பதற்கு வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது என அசீஸ் கூறினார். அதே வேளையில், நிலக் கொள்முதலில் தவறு எதுவும் …
தந்தையாருடன் சேர்ந்துகொண்டு 1எம்டிபி பற்றிக் கேள்வி எழுப்புகிறார் முக்ரிஸ்
தம் தந்தையார் டாக்டர் மகாதிர் முகம்மட்டைப் போன்று கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரும் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். துன் அப்துல் ரசாக் இணைப்பக நிலத்தை 1எம்டிபி-க்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றது ஏன் என்றவர் வினவியுள்ளார். 1எம்டிபிக்குச் சொந்தமான 70 ஏக்கர் நிலத்தில் …
அரசு ஊழியர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே வேலை வாய்ப்பு முடக்கம்
அரசாங்க வேலைகளுக்குப் புதிதாக ஆள்கள் சேர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது, அரசாங்க ஊழியர் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் எனப் பொதுச் சேவைத் துறை நேற்று ஓர் அறிக்கையில் விளக்கியது. ஆயினும், பணிஓய்வு, பணிவிலகல், பணிமாற்றம், இறப்பு, பணி நிறுத்தம் போன்றவற்றால் உருவாகும் காலி இடங்கள் …
விவாத மேடை, நேரடி ஒளிபரப்பு! இந்தியர்கள் “மேம்பாடு”? மாகாதிர் காலத்திலா?…
இன்று மாலை மலேசியாகினியில் (@kini) நடைபெறவுள்ள செம்பருத்தியின் விவாத மேடை 8.30 முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். live.malaysiakini.com (இங்கே சொடுக்கவும்) என்ற அகப்பக்கத்தில் நேரடியாக பார்க்கலாம். பதிவிறக்கமும் செய்யலாம். என்ன தலைப்பு இது? என்ற வினாக்களை பலர் தொடுத்துள்ளனர். யார் அதிகமாக இந்தியர்களை மொட்டை அடித்தார்கள்? என்ற தலைப்புதான்…
உயர் நிர்வாகப் பணிகளில் பெண்கள்: மலேசியாவுக்கு ஆசியாவில் உயர்ந்த இடம்
உயர் நிர்வாகப் பணிகளுக்குப் பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆசியாவின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்வதற்காகப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியாவைப் பாராட்டினார். மலேசியாவில் 34 விழுக்காட்டு உயர் நிர்வாகப் பதவிகளுக்குப் பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பதை ஆய்வு ஒன்று காண்பிப்பதாக நஜிப் குறிப்பிட்டார். இவ்விசயத்தில் ஆசியாவின் சராசரி 29 விழுக்காடுதான். முடிவெடுக்கும்…
ஸ்பர்ஸ் X மலேசியா ஆட்டம்: கேஜேக்கு‘அரச மஞ்சள் அட்டை’
நாட்டில் பல விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் இட்ரிஸ், கால்பந்தாட்டத்துக்கும் அந்நிலை நேர்ந்து விடுமோ என அஞ்சுகிறார். அவ்வாறு நேராமல் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின்தான் பாதுகாக்க வேண்டும். அதற்கு அமைச்சர் எது சரியோ அதைத்தான் தற்காக்க வேண்டும். முகநூலில் தம் கருத்துகளைப் …
‘டிஎச் முதலீட்டை மீட்டெடுப்பு என்று கூறும் ரபிஸி ஒரு கோமாளி’
அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், தாபோங் ஹாஜி 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் நிலமொன்றை வாங்கியிருப்பதை மீட்டெடுப்பு என்று கூறும் பிகேஆரின் பாண்டான் எம்பியை ஒரு “கோமாளி” என்று சாடியுள்ளார். அது ஒரு “முதலீடு” என்றாரவர். “அரசியல் கோமாளி ஆக இருக்காதீர். முதலீட்டுக்கும் மீட்டெடுப்புக்கும் வேறுபாடு தெரியாதவர் போல நடிக்க …
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியை பிகேஆர் தக்கவைத்துக் கொண்டது
இரவு மணி 10. 18 அளவில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் 8,841 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்: டாக்டர் வான் அஸிசா (பிகேஆர்) - 30,316 சுகைமி ஷபுடின்…
வான் அஸிசா முன்னிலையில் இருக்கிறார்
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இரவு மணி 9.31 அளவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்: பிகேஆர் - 30, 504 பிஎன் - 20,586 சுயேட்சை - 359 பிஆர்எம் - 98 பெரும்பான்மை 9,918 …
பெர்மாத்தாங் பாவ்: வாக்களிப்பு முடிவுற்றது
இன்று தொடங்கிய பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களிப்பு முடிவுற்றது. வாக்குகள் எண்ணப்படுவது தொடங்கியுள்ளது. நால்வர் போட்டியிட்ட இந்த இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தது. பிகேஆரின் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில், அம்னோவின் சுஹைமி ஷபுடின், பிஆர்எம்மின் அஸ்மான் ஷா ஓத்மான மற்றும்…
‘நாம் பல்லின நாடு’ சிலுவை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு அம்னோ…
அம்னோ ஒரு தேவாலயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளது. தாமான் மேடானில் ஏப்ரல் 19-இல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அம்னோ உறுப்பினர்களின் எண்ணிக்கை “ஐந்துக்கும் குறைவானது” எனக் கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். அவர்களுக்குக் கட்சி …



