பண அரசியலை எதிர்த்து குவான் எங் துணைவியார் மொட்டை அடித்துக்கொண்டார்

இன்று காலை பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் துணையார் பெட்டி சுயு-வும் பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள் சிலரும், பண அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் தலைகளை மொட்டை அடித்துக்கொண்டனர். பினாங்கின் புகழ்பெற்ற கெக் லொக் சி ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்காத்தான் ஆதரவாளர்கள், தலைவர்கள்…

பிகேஆர்: அவர்கள் சட்டப்பூர்வ வாக்காளர்கள் என்றால் ஆதாரத்தைக் காட்டுங்கள்

வாக்களிப்பு நடைமுறைக்கு உதவியாக சட்டப்பூர்வ வாக்காளர்களை விமானத்தில் கொண்டு வருவதாகவும்  பிகேஆர் சொல்வது போல சட்ட விரோத வாக்காளர்கள் அல்ல எனத் தான் சொல்வதற்கு பிஎன்  ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என நடப்பு பிகேஆர் சுபாங் எம்பி ஆர் சிவராசா கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வாக்காளர்கள் சட்டப்பூர்வமானவர்கள் என்றும்…

பிகேஆர்: வலைப்பதிவாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ரகசிய ஆவணம் இருப்பதை மெய்பிக்கிறது

'மிலோசுவாம்' என்ற பக்காத்தான் ராக்யாட் வலைப்பதிவாளர் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் தடுத்து  வைக்கப்பட்டுள்ளது, அவர் தமது வலைப்பதிவில் சேர்த்த ஆவணம் உண்மையானது என்பதை நிரூபிப்பதாக பிகேஆர் கட்சியின் ஆர் சிவராசா சொல்கிறார். ஏப்ரல் 23ம் தேதி அந்த வலைப்பதிவாளர் ‘Maklumat sulit: Pendatang asing bakal cetus huru…

வேதமூர்த்தியின் பரப்புரையைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் முயற்சி தோல்வி

நேற்றிரவு,  கேலாங் பாத்தாவில்   இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி  பிஎன்னுக்காக பரப்புரை செய்வதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமொன்று தடுக்க முயன்றது.  ஆனால், போலீசார் தலையிட்டு அவர்களைத் தடுத்தனர். ஒருமணி நேரம்  இருதரப்பினருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். ஸ்கூடாய், தாமான்  நேசாவில் ஒரு செராமாவில்…

வாக்காளர் பட்டியலை சோதிக்க பூதக் கண்ணாடியை இசி பயன்படுத்த வேண்டும்

"மே 5ம் தேதி வாக்குச் சீட்டு கொடுக்கப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு வாக்காளரும் பூதக்கண்ணாடியைக்  கொண்டு சோதனை செய்யப்படுவார் என தேர்தல் ஆணையம் (இசி) சொல்ல வருகின்றதா ?" 'அழியா மையின் கறைகளைப் பூதக்கண்ணாடியில் பார்க்க முடியும்' பிஆர் ஆதரவாளன்: அழியா மையின் கறைகள் இருக்கும் என்றும் அவற்றை பூதக்கண்ணாடியில்…

நிருபர்கள்: அஞ்சல் வாக்களிப்பு முறை மனநிறைவு அளிக்கவில்லை

13வது பொதுத் தேர்தலில் முதன் முறையாக ஊடகவியலாளர்கள் அஞ்சல் வாக்காளர்களாகப் பதிவு செய்து  கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் அதன் நடைமுறை தங்களுக்கு மனநிறைவைத் தரவில்லை என  பல நிருபர்கள் தெரிவித்துள்ளனர். அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் மிகவும் தாமதமாக வந்தன என்பது பொதுவான புகார் ஆகும். சில நிருபர்களுக்கு வாக்குச்…

இசி மை கோளாறு திட்டமிடப்பட்ட சதி என்கிறார் பிகேஆர் உதவித்…

சில மணி நேரத்துக்கு மேல் தாங்காத அழியா மையை வழங்கியுள்ள இசி-யின் குளறுபடி, தேர்தல் ஆணைய (இசி) தலைவர் நன்கு திட்டமிட்ட சதியாக இருக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா  இன்று கூறியுள்ளார். "அந்த விவகாரம் முழுவதும் நன்கு திட்டமிடப்பட்ட வேலை என நான்…

வட ஜோகூரில் பரப்புரையைத் தொடக்கினார் கிட் சியாங்

தென் ஜோகூரில் பரப்புரை செய்து வந்த டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், தேர்தல் பரப்புரைக் காலம் இறுதிக் கட்டத்தை நெருங்குவதைத் தொடர்ந்து வட ஜோகூரில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளார். லிம், இன்று லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் பரப்புரையைச் செய்தார். அங்கிருந்து தங்காக், மூவார் ஆகிய…

பக்காத்தான் ராக்யாட்டுக்கான ஆதரவு 53 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது!

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில் பக்காத்தானுக்கும் பிஎன்-னுக்கும் தலா 110  நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கும் என உள்வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி பக்காத்தான் ராக்யாட் தெரிவித்துள்ளது. "பிஎன் வாக்குகளை வாங்கும் இறுதிக் கட்டத்தில் இறங்கியுள்ளதுடன் அந்நியத் தொழிலாளர்களையும் அமர்த்தியுள்ளதுடன் அழியக் கூடிய மையையும் பயன்படுத்துகின்றது," என டிஏபி…

தேசிய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்

பராமரிப்பு அரசாங்க மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியத்துக்கு எதிராக மறியலில் ஈடுபட்டதற்காக தேசிய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் சிகாமட் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு வருமாறு போலீஸ் அழைப்பாணை வழங்கியது. சிகாமட்டில் நேற்றும் இன்றும் மறியலில் ஈடுபட்ட அந்தச் சங்கத்தின் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடமிருந்து வாக்குமூலத்தைப்…

‘அழியா மையின் கறைகளை பூதக் கண்ணாடியில் காண முடியும்’

அழியா மையின் கறைகள் இருக்கும் என்றும் அவற்றை பூதக் கண்ணாடியில் காண முடியும் எனத் தேர்தல்  ஆணையம் (இசி) அழியா மையைத் தான் பயன்படுத்துவதை தற்காத்துப் பேசியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்த சம்பவங்கள் தனிப்பட்டவை என இசி செயலாளர் கமாருதின் பாரியா சொன்னதாக தி…

ஜோகூர் பாஸ்: ஹுடுட் சட்டத்துக்கு முதலில் பக்காத்தான் இணக்கம் தேவை

ஜோகூரை பக்காத்தான் ராக்யாட் கூட்டணி கைப்பற்றுமானால் சர்ச்சைக்குரிய ஹுடுட் சட்டம் உட்பட எந்த ஒரு  கொள்கையையும் அல்லது சட்டத்தையும் அதன் மூன்று தோழமைக் கட்சிகளுடைய இணக்கத்துடன் மட்டுமே அமலாக்க முடியும் என ஜோகூர் மாநில பாஸ் இன்று கூறியுள்ளது. "ஜோகூரில் உள்ள நாங்கள் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்ய மாட்டோம்.…

நஜிப்: பாஸ் தலைவர்கள் சத்தம் போடுவார்கள்; செயல்பட மாட்டார்கள்

13வது பொதுத் தேர்தலில் கிளந்தான் மக்கள் பாஸ் கட்சியை நிராகரிக்க வேண்டும் என்று நஜிப் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கட்சித் தலைவர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்று கூறிய அவர், 23-ஆண்டு ஆட்சிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் அக்கட்சி நிறைவேற்றியதில்லை என்றார். அக்கட்சித் தலைவர்  உரத்த குரலில்…

பாஸ் எதிர்ப்பு அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் மீட்டுக்…

பாஸ் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க விரும்புவதால் அதற்கு முஸ்லிம் அல்லாதார் வாக்களிக்கக் கூடாது என தாம் விடுத்த அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்ணாண்டஸ் மீட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் அந்த இஸ்லாமியக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். பக்காத்தான் ராக்யாட் திட்டத்தில்…

பிகேஆர்: சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை அழைத்துவருவதில் பிரதமர் அலுவலகத்துக்குத் தொடர்புண்டு

கிழக்கு மலேசியாவிலிருந்து தீவகற்பத்துக்கு சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை விமானத்தில் அழைத்துவருவதில் பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) சம்பந்தப்பட்டிருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் கிழக்கு மலேசியாவிலிருந்து  தீவகற்பத்துக்கு  16 விமானப் பயணங்கள்  வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய அவர்,  அதற்கான ஆதாரங்களைத் தம் கட்சி …

அன்வார்: பெருத்த மோசடியால் பக்காத்தான் வெற்றி பாதிக்கப்படலாம்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், “பெருத்த மோசடியால்” பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டின் வெற்றி பாதிப்படையலாம் என அஞ்சுகிறார். ஆஸ்திரேலிய அரசுக்குச் சொந்தமான ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்துக்கு (ஏபிசி) அளித்த நேர்காணலில், மே 5 தேர்தலில் எளிய பெரும்பான்மையில் வெற்றிபெறும் நம்பிக்கை உண்டு என்று கூறிய அன்வார்,…

குவான் எங்: எத்தனை தடவை குலுக்குவது, ஒரு தடவையா, இரண்டு…

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அழியா மையைத் தடவுமுன்னர் மைபுட்டியைக் குலுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (இசி) கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். இசி-இன் கூற்றை “அர்த்தமற்றது” என்று வருணித்த அவர், அழியா மையைப் பயன்படுத்துவதற்குமுன் நன்றாகக் குலுக்க வேண்டும் என்பதை இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை…

16ஆயிரம் புதிய வாக்காளர்களை எண்ணி கவலைப்படுகிறார் நுருல்

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வது பெரும்பாடாக இருக்கும். அங்கு அவருக்கு எதிராக போட்டியிடுபவர் பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசு பிரதேச அமைச்சர் ராஜா நொங் சிக். அவருடன் சுயேச்சை வேட்பாளர் ருஸ்லி பாபாவும் களமிறங்கியிருப்பதால் அத்தொகுதியில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.…

மே 13 பற்றி ஹாடி சொன்னதை முன்னாள் கெராக்கான் பிரமுகர்…

அம்னோ 1969 மே 13 கலவரங்களுக்கு திட்டம் தீட்டியதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றம்  சாட்டியுள்ளதை முன்னாள் கெராக்கான் பிரமுகர் ஒருவர் ஆதரித்துள்ளார். அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக 44 ஆண்டுகளுக்கு முன்பு அம்னோ அந்த இனக் கலவரங்களுக்கு வித்திட்டதாக கடந்த திங்கட்கிழமையன்று பேராக் கோலா கங்சாரில் அரசியல்…

முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் வேதமூர்த்தியின் கொடும்பாவிக்கு எரியூட்டினர்

ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடிவு செய்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக  கூலிமில்  முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று அவருடைய கொடும்பாவிக்கு எரியூட்டினர். "வேதமூர்த்தி 'தமது சொந்த நலனுக்காக இந்தியர்களுடைய சுயமரியாதையையும் கௌரவத்தையும்  அம்னோவிடம்…

அழியா மையை…. அழிக்க முடியும்!

மலேசியாவில் முதன் முறையாக 'அழியா' மை பயன்படுத்தப்பட்ட சில மணி நேரத்தில் அந்த மையை அகற்ற முடியும் என்ற உண்மை வெளியாகியுள்ளது. அந்த நிலைமை, பிரஷ் ஒன்றைக் கொண்டு தடவப்படும் விரலில் அந்த மையின் கறை குறைந்தது ஆறு  நாட்களுக்கு இருக்கும் என தேர்தல் ஆணையம் (இசி) அளித்துள்ள…

பேராக் அரசாங்கத்தின் நில விநியோகம் தொடர்பான எல்லா பதாதைகளும் அகற்றப்பட்டுள்ளன

பேரா மாநில அரசாங்கம் மேம்பாட்டு நோக்கங்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை பறை சாற்றிக் கொள்ளும்  தனது எல்லாப் பதாதைகளையும் அகற்றி விட்டதாக அந்த மாநில பக்காத்தான் ராக்யாட் கூறியுள்ளது. அந்தப் பதாதைகள் மாநிலம் முழுவதும் வைக்கப்பட்ட இரண்டு வாரங்களில் அவை அகற்றப்பட்டுள்ளன. அந்த நிலம் அனைத்தும் அதன் சேவகர்களுக்குக் கொடுக்கப்பட்டது…

பக்காத்தானுக்கு இந்தியர் ஆதரவு குறைவாக உள்ளது என யூனிசெல் கருத்துக்…

பிஎன் -னுக்கு இந்தியர் ஆதரவு கூடியிருப்பதாக சொல்லப்படுவதை அண்மையில் யூனிசெல் எனப்படும்  Universiti Selangor நடத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டுக்கான மலாய்க்காரர் சீனர் ஆதரவு கூடியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படும்  வேளையில் இந்திய சமூகத்தின் போக்கு அதற்கு நேர்மாறாக உள்ளதை அந்த ஆய்வு காட்டியுள்ளது. சிலாங்கூரைச் சேர்ந்தவர்களிடம்…