உயிரியல் வம்சாவளி (பெற்றோர் யார் என்பது) அறியப்படாத பட்சத்தில், தத்தெடுக்கப்பட்ட குழந்தையை மலேசியக் குடிமகனாக அங்கீகரிக்க முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை கோரும் ஒருவர், வம்சாவளியுடன் தொடர்புடைய 'ஜஸ் சாங்குனிஸ்' (jus sanguinis) என்ற அரசியலமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்…
ஐஜிபி: கேள்விப்பட்ட செய்தியை வைத்து டிஏபி புகார் செய்துள்ளது
ஒரு புகார்மீது விசாரணை நடத்த போலீசுக்குப் “போதுமான ஆதாரங்கள்’ தேவை என்று இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் கூறுகிறார். குற்றவியல் நடைமுறை விதி, பிரிவு 110(1) (பி) அதை வலியுறுத்துகிறது- என்றாரவர். “வெறுமனே குற்றம் கூறுவது மட்டும் போதாது. ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட செய்தியை அடிப்படையாக வைத்து டிஏபி புகார் …
சிருலின் கூற்றை விசாரிப்பீர்: டிஏபி போலீசில் புகார்
முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரரான சிருல் அஸ்ஹார் உமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என டிஏபி எம்பி ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளார். தாமும் அதிரடிப் பிரிவின் இன்னொரு வீரரான அஸிலா ஹட்ரியும் தங்களுக்கு இடப்பட்ட நடந்துகொண்டதாகக் கூறியிருப்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று டாங் வாங்கி …
நஜிப்: ‘சொன்னபடி நடந்தேன்’ என்ற சிருல் கூற்று ‘சுத்த மடத்தனம்’
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரரான சிருல் அஸ்கார் உமர் உத்தரவுப்படி நடந்துகொண்டிருப்பதாக கூறியிருப்பதை “சுத்த மடத்தனம்” என்று கூறினார். இன்று கோலாலும்பூரில் மசீச சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பிரதமர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். சிருல், மலேசியாகினிக்குத் தொலைபேசிவழி வழங்கிய …
சிருல்: சொன்னதைச் செய்தேன், அதன் பலனை அனுபவிக்கிறேன்
பெரும் மனக்குழப்பத்திலிருக்கும் முன்னாள் போலீஸ் காமாண்டோ சிருல் அஸார் ஒமார் நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றியதாக விடாப்பிடியாக கூறிக்கொண்டிருக்கிறார். சொன்னதைச் செய்ததற்காக சிருல் இப்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். "நான் இன்று இறந்தால், எனக்கு நிம்மதி கிடைக்காது, ஏனென்றால் என்னிடம்…
ஐஜிபி: சிருல் பேசும் வரையில் அல்தான்துயா பற்றிய புதிய விசாணை…
மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போலீஸ் கமாண்டோ சிருல் அஸாகர் ஒமார் அல்தான்துயா வழக்கு சம்பந்தமாக புதிய தகவலை வெளியிடும் வரையில் போலீஸ் விசாரணையை மீண்டும் தொடங்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. "சில தரப்பினர் தூண்டிவிடுகிறார்கள் என்பதற்காக இந்த வழக்கில் புதிய விசாரணையைத் தொடங்குவதற்கான காரணம் ஏதும் இல்லை. "முதலில்…
“மசீச இஸ்மாயில் சாப்ரியை சுலபமாக தப்பிக்க விட்டு விட்டது”
சீன சமூகத்தின் சில தரப்பினரை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கூறி பெரும் சர்சையைக் கிளப்பி விட்ட அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியை சுலபமாகத் தப்பிக்க விட்டது குறித்து மசீசவில் சில தரப்பினர் அதன் தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மசீச அடித்தள உறுப்பினர்களின் மனச்சாட்சி குழு என்று…
ஹிசாம்: அனைத்தையும் கூறும் உரிமை சிருலுக்கு உண்டு
அல்தான்துயா கொலை சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெளியிட அக்கொலை சம்பந்தமாக மரண தண்டனை பெற்றுள்ள சிருல் அஸார் ஒமார் விரும்பினால் அது அவருடைய உரிமை என்று தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான ஹிசாமுடின் ஹுசேன் இன்று கூறினார். "அது அவரது உரிமை", என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.…
அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி: பாக்கத்தான் பங்காளிகளுக்கு எதுவும் தெரியாதாம்
அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்தார் என்பதை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில், பாக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் அது குறித்து வேறுபட்ட பதிலை கூறுகின்றனர். தொடர்பு கொண்ட போது, டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்…
அல்தான்துயா கொலை: எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா, யோசிக்கிறார் சிருல்
அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான சிருல் அஸார் ஒமர் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்க ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சிருல் அந்தான்துயா கொலை சம்பந்தமாக நடந்த அனைத்தையும் சொல்லிவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறார். ஆஸ்திரேலிய ஊடகங்கள் சிருல் அனைத்தையும் வெளியிடும்…
அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி கொடுக்க நஜிப் முன்வந்ததை ரபிஸி…
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்ததை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி உறுதிப்படுத்தினார். துணைப் பிரதமர் பதவியுடன் நான்கு பிகேஆர் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் வழங்குவது அதில் அடங்கும் என்று ரபிளி கூறிக்கொண்டார்.…
நிக் அசிசை மதிப்பதாக இருந்தால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டது ஏன்?
அம்னோ, பாஸின் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட்டை உண்மையிலேயே மதித்திருந்தால் கடந்த பொதுத் தேர்தலி செம்பகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டிருக்காது என பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் ஹட்டா ரம்லி கூறினார். அம்னோ, நிக் அசிசுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் செம்பகா இடைத் தேர்தலில்…
நீதித் துறையைக் களங்கப்படுத்துவோர்மீது நடவடிக்கை
தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா, நீதித் துறையின் நம்பகத்தன்மையைக் கெடுக்க முயல்வோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார். எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் நீதித் துறைக்கு எதிராக “ஆதாரமற்ற குறைகூறல்களை”ச் சுமத்த வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். “தேவையற்ற விமர்சனங்கள் நீதித் துறைக்குக் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளன. “இப்படிப்பட்ட செயல்களை- அவை …
கிடெக்ஸ் திட்டம் நிறுத்தப்பட்டது
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கின்ராரா- டமன்சாரா விரைவுச் சாலைத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கிடெக்ஸ் திட்டத்துக்கான குத்தகையைப் பெற்ற நிறுவனம் மாநில அரசு விதித்த மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அஸ்மின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். அத்திட்டத்தால் ஏற்படக்கூடிய போக்குவரத்து தாக்கம் சமூகத் தாக்கம்,…
அன்வாருக்கு இணைய வசதி கிடையாது, சிறைத்துறை திட்டவட்டம்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு சுங்கை பூலோ சிறையில் இணைய வசதி கிடையாது என்று சிறைத்துறை டிவிட்டரில் அறிவித்துள்ளது. சிறையிலிடப்பட்ட பிறகும் அன்வாரின் முகநூல், டிவிட்டர் பக்கங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து அது இவ்வாறு அறிவித்துள்ளது. “சிறையில் அன்வார் இப்ராகிமுக்கு இணைய வசதி இல்லை. வெளியில் …
நாளை அன்வார் வெளிவரும்போது பிகேஆர் ஆதரவுப்-பேரணி நடத்தும்
அன்வார் இப்ராகிம் அவதூறு வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நாளை ஜாலான் டூட்டா நீதிமன்ற வளாகம் வரும்போது பிகேஆர் அவரை ஆதரித்து பேரணி ஒன்றை நடத்தும். “காலை மணி 8.30க்கு நடைபெறும் வெளியுறவு அமைச்சர் அனிபா அமானுக்கு எதிரான வழக்கில் பொதுமக்கள் அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்”, என பிகேஆர் …
போலீஸ் பேருந்தின்மீதான நாசவேலைகளுக்கு ‘கித்தா லவான்’ பொறுப்பல்ல
புதிதாக உருவாகியுள்ள அன்வார்-ஆதரவு இளைஞர் இயக்கமான கித்தா லவான், சனிக்கிழமை ஜாலான் புடுவில் அன்வார் இப்ராகிம்- ஆதரவு பேரணி நிகழ்ந்தபோது நடந்ததாகக் கூறப்படும் காலித்தனத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறது. போலீஸ் பேருந்திலும் ஒரு வங்கியின் பெயர்ப்பலகையிலும் அசிங்கமான சொற்களை எழுதியது கித்தா லவான் அல்ல என அதில் …
சிலாங்கூரில் நான்கு பகுதிகளில் நீர் விநியோகத் தடை
நேற்று தொடங்கி சிலாங்கூரின் பெட்டாலிங், ஹுலு லங்காட், கோலா லங்காட், செப்பாங் பகுதிகளில் எதிர்பாராத வகையில் நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. சுங்கை செமிஞ்சி நீர் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தி குறைக்கப்பட்டதுதான் இதற்குக் காரணமென்று சரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட்(சபாஷ்) ஓர் அறிக்கையில் கூறியது.…
“இனவாத அரசியல் இருக்கும் வரையில் இந்தியர்களுக்கு தீர்வு இல்லை”
இந்நாட்டில் இன அடிப்படையிலான அரசியல் வழக்கத்தில் இருக்கும் வரையில் இந்தியர்களின் அவலநிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராஜதந்திரி இன்று கூறினார். இவர் நூலாசிரியருமாவார். மலேசியாவுக்கான ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராஜதந்திரியான கார்ல் வடிவேலா பெல்லே இப்போது ஓர் இந்து என்பதோடு அவர் ஓர் இந்து அறிஞருமாவார்.…
1எம்டிபி: ஆனந்தா ரிம2 பில்லியன் கொடுத்துதவினார் என்பது ‘வெறும் ஊகமே’
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), அந்நிறுவனத்தின் கடனைத் தீர்க்க கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன் அந்நிறுவனத்துக்கு ரிம2 பில்லியன் கொடுத்து உதவினார் என்பதை மறுக்கிறது. அது “வெறும் ஊகம்” என்றது கூறிற்று. “ஆனந்தா அவர்களே அதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இது மூன்றாம் தரப்புகள் கட்டிவிட்ட கதை”, என அந்நிறுவனத்தின் தலைமை …
ஷாபி: அம்பிகாமீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சாட்டப்பட வேண்டும்
முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்மீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சாட்ட வேண்டும் என வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். “அன்வார் இப்ராகிமைச் சிறைக்கு அனுப்பியது பிஎன் செய்த மிகப் பெரிய தவறு எனக் கதை சொல்கிறார் அம்பிகா. நீதிமன்றங்கள் பிஎன் சார்ந்தவையா? “நீதிமன்றங்கள் பிஎன் சார்ந்தவை …
சுப்ரா மஇகா தலைவர் பதவிக்குப் போட்டி
மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கட்சி மறுதேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்தார். செந்தூலில், ஈராயிரத்துக்கு மேற்பட்ட மஇகா உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் சுப்ரமணியம் அந்த அறிவிப்பைச் செய்தார். கட்சி உதவித் தலைவர் எம்.சரவணன், இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ், மகளிர் பிரிவுத் …
அம்பிகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட வேண்டும், ஷாபி…
அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு 2இல் அரசு தரப்பு வழக்குரைஞராக செயல்பட்ட ஷாபி அப்துல்லா இன்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா மீது தமது கவனத்தைத் திருப்பினார். அன்வாருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்காக சட்டத்துறை அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட ஷாபி, அன்வாரை சிறையில் அடைத்ததின் மூலம் பிஎன்…
“அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க முன்வந்தார் நஜிப்”
கடந்த 2013 ஆண்டு பொதுத் தேர்தலில் 52 விழுக்காடு மக்கள் வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கு நஜிப் முன்வந்தார் என்று அன்வாரின் மகள் நுருல் இஸ்ஸா கூறிக்கொண்டார். தமது தந்தைக்கு அப்பதவியை வழங்க முன்வந்தது பிரதமர் நஜி…


