ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் மாட் தாயிப் பாஸ் கட்சியில்…
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் முகமட் தாயிப் பாஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். ஆனால் வேட்பாளர் நியமன நாளுக்கு இரண்டு நாள் கழித்து அதாவது திங்கட்கிழமை தான் கட்சி அதிகாரப்பூர்வமாக அவரை அறிமுகம் செய்யும். 13வது பொதுத் தேர்தலில் வேட்பாளராக தெரிவு செய்யப்படும் பொருட்டு அவர் அந்தக் கட்சியில்…
நஜிப்: பிஎன் வேட்பாளர் பட்டியல் ‘இறுதியானது’.
13வது பொதுத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர் பட்டியல் இறுதியானது என பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்துள்ளார். அந்த ஆளும் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களிடம் வேட்பாளர் பெயர்ப் பட்டியலை வழங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார். "இது இறுதிப் பட்டியல். நாங்கள் எந்த மாற்றத்தையும்…
‘ஊடகங்களையும் வாக்காளர்களையும் தீய அம்னோ ஒடுக்குகின்றது’
பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், தாம் பல ஆண்டுகளாக மந்திரி புசாராக இருந்த போதிலும் முக்கியமான தொலைக்காட்சி, வானொலி நிலையங்களில் தமக்கு இடம் கொடுக்கப்பட்டதும் இல்லை, தாம் செய்திகளை உருவாக்கினாலும் கூட நியாயமான அளவுக்கு இடம் கொடுக்கப்பட்டதும் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.…
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை குறித்த பிஎன் ஆய்வு தவறானது…
பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை நாட்டைத் திவாலாக்கி விடும் என பிஎன் செய்துள்ள ஆய்வு ஜோடிக்கப்பட்ட எண்ணிக்கைகள், தவறான ஊகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறுகிறார். பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையை ஆய்வு செய்த பிஎன் உள் அறிக்கை தமக்குக்…
செய்தி இணையத் தளங்களுக்கான தடையை பிஎன் மீண்டும் அறிவித்தது
பிஎன் தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக இணைய ஊடக பத்திரிக்கையாளர்களுக்கு தான் விதித்திருந்த தடையை மீண்டும் அறிவித்துள்ளது. 13வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்துக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில் ஆளும் கூட்டணி மிகவும் 'உணர்ச்சிகரமான' கால கட்டத்துக்குள் நுழைந்துள்ள வேளையில் அந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்னோ தலைமையகத்தில்…
முஸ்தாபாவை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு கொண்டு செல்லுங்கள் என்கிறார் ஹரோன்…
பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியைச் சித்திரிப்பதாக கூறப்படும் செக்ஸ் வீடியோ குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என பாஸ் ஆன்மீகத் துணைத் தலைவர் ஹரோன் டின் விரும்புகிறார். அந்த விவகாரத்தை கையாளுவதற்குக் கட்சியில் உள் நடைமுறை இருக்கிறது என்றும்…
குலசேகரனுடைய முன்னாள் உதவியாளர் கெபாயாங்கில் சுயேச்சையாக நிற்கிறார்
கெபாயாங் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட டிஏபி மூத்த உறுப்பினர் ஒருவர் முடிவு செய்துள்ளார். அதனால் அந்தக் கட்சியில் நெருக்கடி அதிகரித்துள்ளது. டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகரனுடைய முன்னாள் உதவியாளரான ஆர்கே முத்து திவாலாகி விட்டதாக கூறப்பட்ட பின்னர் நீக்கப்பட்டார். அவர் தாம் கெப்பாயாங் சட்டமன்றத்…
‘தாக்க’ தொடங்கியுள்ள பிஎஸ்எம், சாத்தியமான 11 இடங்களை ஆராய்கிறது
பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia, கேமிரன் ஹைலண்ட்ஸ்-ல் போட்டியிடுவது பற்றியும் பிஎஸ்எம் சின்னத்தில் போட்டியிட பக்காத்தான் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ள 11 இதர தொகுதிகள் பற்றியும் விவாதிக்கவிருக்கிறது. சிலாங்கூர் செமினிக்கான தனது சொந்த வேட்பாளரை பிகேஆர் நேற்றிரவு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் தேசியக் குழு இன்றிரவு…
சிலாங்கூர் பிகேஆர் பட்டியலில் வியப்பு ஏதுமில்லை; பிகேஆர்-பிஎஸ்எம் தேக்க நிலை…
சிலாங்கூர் செமினியில் போட்டியிட விரும்புவதாக பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அந்தத் தொகுதிக்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வேட்பாளர் ஒருவரை அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு மும்முனைப் போட்டி நிகழக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. அந்தத் தொகுதிக்கு செர்டாங் தொகுதி பிகேஆர்…
டாக்டர் மகாதீர் லிம்-முக்கு எதிராக தமது உண்மை நிறத்தைக் காட்டுகிறார்
உங்கள் கருத்து : "இந்த நாட்டைத் தாங்கள் தொடர்ந்து ஆளும் பொருட்டு மலேசியர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதைக் காண அம்னோவுடன் மகாதீரும் மிகவும் மகிழ்ச்சி அடைவர்" மன்னிப்புக் கேளுங்கள் இல்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என கிட் சியாங் மகாதீரிடம் சொல்கிறார் அபாசலோம்: டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே,…
பிஎஸ்எம் பக்காத்தானிடம் சொல்கிறது: தோல்வி -தோல்வி நிலையை உருவாக்க வேண்டாம்
2008ம் ஆண்டு பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia போட்டியிட்ட சிலாங்கூர் தொகுதிகளில் பிகேஆர் தன்மூப்பாக தனது வேட்பாளர்களை பெயர் குறிப்பிடுமானால் பேச்சுக்கள் முறிவடைந்து மும்முனை போட்டி நிகழக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தி விடும் என அந்தக் கட்சி பக்காத்தான் ராக்யாட்டை எச்சரித்துள்ளது. உலு லங்காட்டில் இன்றிரவு மாபெரும்…
வேட்பாளர் தேர்வு மீது இன்னொரு மசீச தொகுதி ஏமாற்றம்
செர்டாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு 'துரோகி' எனத் தான் கருதும் வேட்பாளரை நிறுத்த பிஎன் திட்டமிட்டுள்ளதாக தான் கூறிக் கொள்வது மீது செர்டாங் மசீச தொகுதி போர்க் கொடி தூக்கியுள்ளது. அதன் தொடர்பில் இன்று காலை செர்டாங் மசீச தலைமையகத்தில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் ஒன்று…
நஜிப்: நாட்டின் கட்டமைப்பு வசதிகள் பிஎன் ஏற்படுத்தியவை
இந்த நாட்டில் அனைத்து பெரிய கட்டமைப்பு வசதிகளும் கடந்த காலத்தில் பிஎன் ஏற்படுத்தியவை என்பதை பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொது மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். மே 5ம் தேதி வாக்களிப்பதற்கு முன்னர் மக்கள் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். "கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA)…
முக்ரிஸ்: பாஸ் முஸ்லிம் அல்லாத வேட்பாளரை நிறுத்துவது பெரிய விஷயமல்ல
"13வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி தனது வேட்பாளர்களாக முஸ்லிம் அல்லாத தனிநபர்களை நிறுத்தும் வியூகம் பிஎன் -னுக்கு பெரிய மருட்டல் அல்ல." இவ்வாறு கெடா அம்னோ தொடர்புக் குழுத் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் சொல்கிறார். மலாய் வேட்பாளர்களை நிறுத்துவது என தனது தோழமைக் கட்சியான டிஏபி…
கிட் சியாங்: டாக்டர் மகாதீர் மீது தேச நிந்தனை, அவதூறு…
டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக தமது வலைப்பதிவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனை, கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டை சுமத்துவதற்குச் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கு 'வாய்ப்பு' கொடுக்கப்பட வேண்டும் என லிம் கிட்…
பிரதமர் சீக்கியர்களுக்கு 4 மில்லியன் ரிங்கிட் வழங்கினார்
வைசாகி கொண்டாட்டங்களை ஒட்டி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 10 சீக்கிய அமைப்புக்களுக்கு மொத்தம் 3.84 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளார். பாயான் பாரு, சுபாங், ஷா அலாம் ஆகியவற்றில் புதிய குருத்துவாரைக் கட்டுவது, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள குருத்துவாரை விரிவுபடுத்துவது ஆகியவை அந்த ஒதுக்கீடுகளுக்கான…
ஆர்ஓஎஸ், டிஏபி மீதான விசாரணையைத் தேர்தலுக்குப் பின்னர் தள்ளிவைத்தது
சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கடந்த ஆண்டின் டிஏபி கட்சித் தேர்தல் மீதான விசாரணையை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தள்ளிவைத்துள்ளது என டிஏபி தேசிய ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் அந்தோனி லோக் இன்று தெரிவித்தார். “நாங்கள்தாம் அவ்வாறு (விசாரணையைப் பொதுத் தேர்தலுக்குப்பின்னர்) வைத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டோம்”, என்று லோக் கூறியதாக சின்…
மந்திரி புசார் பதவி இரண்டு தவணைக்கு மட்டுமே- ஜோகூர் பக்காத்தான்…
ஜோகூரில் மந்திரி புசாராக இருப்பவர் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே அப்பதவி வகிப்பார் என்று பக்காத்தான் ரக்யாட் உறுதியளித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மாநில தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்த உறுதிமொழி தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜோகூர் மாஜு டான் பெர்கபாஜிகான் (Johor Maju dan Berkebajikan) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அவ்வறிக்கை, பக்காத்தான்…
நுருல் இஸ்ஸா நிகழ்வில் பெர்சே அம்பிகா
வாக்காளர் பட்டியல் குறைபாடு போன்ற கவலைகள் இருந்தாலும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, எப்படியோ முயன்று பெர்சே அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை தம் கூட்டம் ஒன்றுக்கு அழைத்து வந்திருந்தார். நேற்றிரவு பங்சாரில் ஒரு சிறிய இடத்தில் அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 பேர் இடித்துப்…
2000 ஏக்கர் நிலம் எங்கே? குலா மீண்டும் கேட்கிறார்
-எம். குலசேகரன், ஏப்ரல் 13, 2013. மீண்டும் மீண்டும் நான் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்விதான் இது. இருந்தாலும் பிரச்சனை தீராதவரையில் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான நான் கேட்கவேண்டும் என்ற கட்டாயத்தில் கேட்கிறேன். 8 மாதம் ஆட்சியில் இருந்த பாக்கதான் கட்சியைப் பார்த்து நீங்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை…
விஜய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 14, 2013. இந்நாட்டு இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய விஜய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விஜய சித்திரைப் புத்தாண்டு, இந்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெற்றியை அளிக்க வேண்டும். நாட்டில் செல்வங்களின் சீரழிவை தடுக்க வேண்டும். ஊக்கமுடன் ஒற்றுமையும், புரிந்துணர்வும்…
நாட்டில் வறுமையும் இல்லாமையும் அதிகரித்தால் அமைதி நிலவாது: அதற்கு பக்கத்தான்…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 13, 2013 ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சில மாநிலங்களில் சிறிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு எவ்வளவு நேர்மையாக, உண்மையாக மக்களுக்குச் சேவையாற்ற முடியுமோ அதைச் செய்தோம். குறிப்பாக, சிலாங்கூர் மக்களுக்கு 5 ஆண்டுகள் சேவையாற்ற…
தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் இன்னும் முடிவு செய்யவில்லை
13வது பொதுத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் மலேசிய இந்திய ஏழைகளை உயர்த்துவதற்கு தான் வழங்கிய பெருந்திட்டத்துக்கு பிஎன், பக்காத்தான் ராக்யாட் அங்கீகாரத்துக்காக அவற்றுடன் ஹிண்டராப் இன்னும் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக அதன் தேசிய…