"சுங்கை கோலோக் (Sungai Golok) ஆறு தொடர்ந்து வறண்டு வருவதால், சட்டவிரோத எல்லைக் கடப்புகள் குறித்து காவல்துறை கவலை கொண்டுள்ளதாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமத் தெரிவித்துள்ளார்." சுங்கை கோலோக் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், எல்லை தாண்டிய சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.…
பிஎஸ்எம்: டிபிபிஏ வந்தால் தொழிலாளர் உரிமை மேலும் பறிபோகலாம்
புத்ரா ஜெயா, 1959ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்டம் பசிபிக் வட்டார பங்காளித்துவ உடன்பாட்டுக்கு (டிபிபிஏ) இசைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அதில் திருத்தங்கள் கொண்டு வர முனைந்துள்ளது என்று பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) எச்சரித்துள்ளது. ஏற்கனவே, 1959 தொழிற்சங்கச் சட்டம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான தொழிற்சங்கம் அமைத்தல், கூட்டாக …
கிட் சியாங்: ஒன்றுக்கும் உதவாத பிஎன் உச்சமன்ற கூட்டம்
நாட்டில் நிகழ்கின்ற சில முக்கியமான விவகாரங்கள் பற்றி ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தத் தவறிய பாரிசான் பங்காளித்துவ கட்சிகளை இன்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சாடினார். "நேற்றிரவு, பிஎன் உச்சமன்றம் அதன் அபூர்வமான கூட்டங்களில் ஒன்றை நடத்தியது.…
பெர்சே: யுஎம் தாக்குதளுக்கு எதிராக சுதந்திரம் தற்காக்கப்பட வேண்டும்
மலாயா பல்கலைக்கழகம் மாணவர்களின் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தியது பற்றி குறிப்பிட்ட அரசு சார்பற்ற அமைப்பான பெர்சே மாணவர்களின் சுதந்தரத்தைத் தற்காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டது. கடந்த திங்கள்கிழமை மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரையாற்றுவதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதனை…
“அல்லா” புத்தகங்கள் விடுவிக்கப்பட்டன
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட "அல்லா" என்ற சொல்லைக் கொண்ட பொருள்களை விடுவிக்குமாறு உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிட் உத்தரவிட்டுள்ளார். அப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதற்கும் தமது அமைச்சுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், அது கஸ்டம்ஸ் இலாகாவின் செயல் என்றும் அந்த இலாக நிதி அமைச்சின்…
யுஎம் கலகக்கார மாணவர் ஃபாமிக்கு எதிராக ஒன்பது குற்றச்சாட்டுகள்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதில் பங்கேற்றதற்காக பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவர் ஃபாமி மீது மலாயா பல்கலைக்கழகம் ஒன்பது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. இன்றையத் தேதி இடப்பட்டுள்ள கடிதத்தில் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒரு ஒழுங்கு…
எப்பவும் அன்வார்தானா? ஆஸி முன்னாள் நீதிபதி கேட்கிறார்
எலிசபெத் இவாட் ஆஸ்திரேலியாவின் கூட்டரசு நீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 81-வயதான அந்த அம்மையார் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கைப் பார்ப்பதற்காக மலேசியா வந்துள்ளார். அவருக்கு ஒன்று புரியவில்லை. இந்தக் குதப்புணர்ச்சி சட்டம் எப்போதுமே எதிரணித் தலைவரைக் குறி வைத்தே பாய்கிறதே அது ஏன் …
ஜைட்: மலேசியா ஐநாவிலிருந்து விலகி ஐஎஸ்-ஸில் சேர்வதே மேல்
அரசாங்கத்தால் தாராண்மைவாதத்தை ஏற்க முடியாவிட்டால் அது ஐநாவிலிருது விலகி இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) என்னும் கிளர்ச்சி இயக்கத்துடன் சேர்வதே மேல் என ஜைட் இப்ராகிம் கூறுகிறார். “ஐநா-விலும் பாதுகாப்பு மன்றத்திலும் உறுப்பு நாடாக இருந்தால் தாராளமயக் கொள்கை கொண்ட உலகை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தமாகும். “மனித உரிமை,…
மலேசிய பிணையாளியைக் கொல்லப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல்
பிலிப்பின்சில் மலேசியர் ஒருவரைக் கடத்திவைத்துள்ள தீவிரவாதிகள், நவம்பருக்குள் பிணைப்பணம் கொடுக்காவிட்டால் அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளனர். தம் கணவர் சான் சாய் சியும் உடல்நலம் குன்றியிருப்பதாக முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் கடத்தல்காரர்கள் தெரிவித்ததாக சின் பெக் இங்குயென் சாபாவில் செய்தியாளர்களிடம் கூறினார். சான், ஜூன் மாதம் சாபா, குனாக் …
மகாதிர்: நான் பிரதமர் ஆக மாட்டேன்; நஜிப்புக்கு கவலை வேண்டாம்
டாக்டர் மகாதிர் முகம்மட், தாம் மீண்டும் நாட்டை வழிநடத்த வந்துவிடலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவலைப்பட வேண்டியதேயில்லை என்கிறார். இன்று காலை புத்ரா ஜெயாவில், பன்னாட்டு இஸ்லாமிய கருத்தரங்கு ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார். அதில் பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த வணிகர் ஒருவர், மகாதிர் மட்டும் ஆட்சியில் …
செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவேன், நம்பிக்கையுடன் அன்வார்
வெள்ளிக்கிழை தொழுகைக்காக புத்ரா ஜெயாவில் மஸ்ஜித் துவாங்கு மிஸான் ஸைனால் அபிடின் நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்வார் இப்ராகிம்மை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு "ரிபோமாஸி" என்று முழக்கமிட்டதால் அங்கு ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர்களிடம் இரு நிமிடங்களுக்கு பேசிய அன்வார் செவ்வாய்க்கிழமை வாக்கில்…
சரவாக் வெட்டுமரத் தொழிலால் விளைந்த விபரீதங்களை விவரிக்கிறது நூல்
இன்று கோலாலும்பூரில் வெளியீடு காணும் ‘Money Logging’ என்ற நூல் சரவாக்கில் வெட்டுமரத் தொழிலால் விளைந்த விபரீதங்களை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. சுவிட்சர்லாந்தில் தளத்தைக்கொண்ட புருனோ மன்சர் நிதியின் செயல்முறை இயக்குனர் லூகாஸ் ஸ்ராவ்மன் எழுதிய அந்நூல்லுக்கு முன்னுரை தீட்டியுள்ள மூத்தாங் உருட், வெட்டுமரத் தொழிலின் கோரப்பசிக்கு இரையானவை …
ஷாபி: குதப்புணர்ச்சியில் சைபுல் விருப்பமில்லாத பங்கேற்பாளர்
அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீட்டு விசாரணை இன்று நான்காவது நாளாக பெடரல் உச்சநீதிமன்றத்தில் காலை மணி 9.16 க்கு தொடங்கியது. நேற்று அன்வாரின் தற்காப்பு குழு அதன் வாதத்தை முடித்துக் கொண்டததைத் தொடர்ந்து இன்று அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் முகமட் ஷாபி…
போர்னியோ கிறிஸ்துவர்களுக்கு நஜிப் கொடுத்த வாக்குறுதி பொய்யானது
2வது கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் கிறிஸ்துவ குறுவட்டுகள்(சிடி) பறிமுதல் செய்யப்பட்டதானது ‘அல்லாஹ்’ விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் போர்னியோ கிறிஸ்துவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி பொய்யாகிப் போனதைக் காண்பிக்கிறது என செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கூறினார். கடந்த சனிக்கிழமை, இந்தோனேசியாவின் மேடானிலிருந்து கேஎல்ஐஏ2-இல் வந்திறங்கிய …
பாஹ்மி: என்னை வெளியேற்றினால் பலர் வீறு கொண்டு எழுவர்
பாஹ்மி சைனல், மலாயாப் பல்கலைக்கழகத்தில் அதன் நிர்வாகம் தடைசெய்தும்கூட மாணவர் பேரணியைப் பிடிவாதமாக நடத்தியபோது அதன் விளைவுகளை- உதவிச் சம்பளம் பறிக்கப்படலாம், அதையும்விட மோசமாக வெளியேற்றப்படலாம் என்பதையெல்லாம்- உணர்ந்தே இருந்தார். ஆனாலும் இழப்பைப் பொருட்படுத்தவில்லை, கொண்ட இலட்சியத்தையே பெரிதாக நினைத்தார். எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு …
அன்வாரை விடுவிக்க தற்காப்புக்குழுவின் கடும் போராட்டம்
அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தற்காப்பு வழக்குரைஞர் குழுவினர் பெடரல் உச்சநீதிமன்றத்தில் கடந்த இரண்டரை நாட்களாக கடுமையாக விவாதம் நடத்தினர். அன்வார் அவருக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது வாதமாகும். கேமிரா பொய் சொல்லாது அன்வாரின்…
தொல்லைகளை எதிர்நோக்கும் பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுவது ஏன்?
Allianze University College of Medical Sciences (ஏயுசிஎம்எஸ்) நிதிப்பற்றாக்குறை உள்பட பல பிரச்னைகளை எதிர்நோக்கினாலும் அது தொடர்ந்து செயல்பட உரிமம் வழங்கப்பட்டிருப்பது எப்படி எனக் கல்வி அமைச்சு விளக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, அப்பல்கலைக்கழகம் எதிர்நோக்கும் குறைகளுக்கு அதன் நிறுவனர் சைனுடின் …
குறுகிய காலம் உயர்ந்திருந்த நஜிப்மீதான தரமதிப்பீடு மீண்டும் சரிந்தது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செயல்திறன் மீதான தரமதிப்பீடு ஆறு விழுக்காடு சரிந்து ஜூன் மாத அளவான 48 விழுக்காட்டுக்கே திரும்பியுள்ளது. ஜூனுக்கும் ஆகஸ்டுக்குமிடையில் அவரின் செயல்திறன் மீதான மதிப்பீடு உயர்ந்திருந்தது என சுயேச்சை கருத்துக்கணிப்பு அமைப்பான மெர்டேகா மையம் கூறிற்று. ஆகஸ்டில் 38 விழுக்காடாக இருந்த நஜிப்மீது …
கேஎல்ஐஏ2 வெள்ளப் பெருக்கு ‘அனைத்துலக ஜோக்’ஆக மாறியுள்ளது
கேஎல்ஐஏ2-இல், சில இடங்கள் அமிழ்ந்து போயிருப்பது “அனைத்துலக ஜோக்” ஆக மாறி உள்ளது. ஆனால், அதிகாரிகள் அது ஒரு மோசமான பிரச்னை என்பதைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள் என டிஏபி எம்பி ஒருவர் கூறினார். அவ்விமான நிலையத்தின் தகுதி பற்றி முழு அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் …
தண்ணீர் குழாய்களைப் பழுதுபார்க்க ரிம11 பில்லியன் தேவை
பழையதாகிப்போன அத்தனை தண்ணீர் குழாய்களையும் பழுதுபார்க்க ரிம11 பில்லியன் தேவைப்படும்.இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட வளரும் நாடுகளால் இயலாது. நாடாளுமன்றத்தில் எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், தண்ணீர் அமைச்சு ங்கா கொர் மிங்(டிஏபி- தைப்பிங்)-க்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் இவ்வாறு கூறியது. அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் 10வது மலேசியத் …
விடு என்கிறது டிஏபி, விடாதே என்கிறது அம்னோ
அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் விசயத்தில் அம்னோவும் டிஏபியும் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. மாணர்கள்மீது போலீஸ் புகாரைக் கைவிடச் சொல்கிறது டிஏபி. ஆனால், புத்ரி அம்னோ பல்கலைக்கழக நுழைவாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.…
‘மகாதிரைக் கண்டு பிரமிக்கிறேன்’- யுஎம் கிளர்ச்சிக்காரர் பாஹ்மி
பல்கலைக்கழக அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ததால் துணிச்சல்காரர் எனப் பெயர் பெற்றிருக்கிறார் மலாயாப் பல்கலைக்கழக மாணவத் தலைவர் பாஹ்மி சைனல். அன்வாரின் பேச்சை ஏற்பாடு செய்ததால் சிலர் அவரை எதிரணி கையாள் என்றும் முத்திரை குத்தியுள்ளனர். ஆனால், அது உண்மை …
வழக்குரைஞர் மன்றத் தீர்மானம் ‘சட்டமல்ல’
முன்னாள் நீதிபதிகள் வழக்குரைஞர்களாக மாறி வாதாடுவதைத் தடுக்கும் வழக்குரைஞர் மன்றத் தீர்மானம் ஒன்றும் சட்டமல்ல. அது, கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்காக வாதாடுவதை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது. இவ்வாறு குறிப்பிட்ட சட்டப் பேராசிரியர் அப்துல் அசீஸ் பாரி, வழக்குரைஞரைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் …
எம்பி: சமூக ஊடகக் குற்றவாளிகளுக்குப் பிரம்படி கொடுக்க வேண்டும்
சமூக ஊடகக் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதும் அபராதம் விதிப்பதும் போதாது. தண்டனையைக் கடுமையாக்கி பிரம்படியும் கொடுக்க வேண்டும் என பிஎன் எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். அஹ்மட் லாய் பூஜாங்(பிஎன் -சிபுட்டி) முன்வைத்த இப்பரிந்துரையை அவரின் சகா தியோங் கிங் சிங் (பிஎன் -பிந்துலு) ஆதரித்தார். “இதையும் சட்டத்தில்…


