உயிரியல் வம்சாவளி (பெற்றோர் யார் என்பது) அறியப்படாத பட்சத்தில், தத்தெடுக்கப்பட்ட குழந்தையை மலேசியக் குடிமகனாக அங்கீகரிக்க முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை கோரும் ஒருவர், வம்சாவளியுடன் தொடர்புடைய 'ஜஸ் சாங்குனிஸ்' (jus sanguinis) என்ற அரசியலமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்…
தொழிற்சங்க தலைவர் ஒவ்வொருநாளும் 90 நாள்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்நாட்டு முதலாளிகள் தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்கும் கடமையை மறந்து விட்டனர் என்பதைகெரித்தாப்பி தானா மலாயு பெர்ஹாட்டின் (கேடிஎம்பி) தலைவர் எலியாஸ் காடிர் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஆர்யுஎம்) தலைவர் அப்துல் ரசாக் முகமட் ஹசான் அவரிடம் ஒவ்வொரு நாளும் 90 நாள்களுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று…
வலைப்பதிவர்: என்னைப் பிடித்த போலீசார் உத்துசானைப் பிடிக்காதது ஏன்?
ஆள்பார்த்துத்தான் வழக்கு தொடுக்கப்படுகிறது என்கிறார் ‘மிலோசுவாம்’ என்ற பெயரில் பதிவிடும் யூசுப் அல்- சித்திக். 2013 லாஹாட் டத்து ஊடுருவல் தொடர்பாக பதிவிட்டிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது பற்றி அவர் இவ்வாறு கூறினார். தாம் பதிவிட்டதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு உத்துசான் மலேசியாவும் அதன் …
அன்வார்: சிறைக்கு அஞ்சித் தப்பியோட மாட்டேன்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். அதேவேளை சிறைக்குச் செல்லவும் அவர் அஞ்சவில்லை. சிறைக்கு அஞ்சித் தப்பியோடப்போவதில்லை என்றும் அவர் உறுதி கூறினார். பிப்ரவரி 10-இல், கூட்டரசு நீதிமன்றம் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு எதிரான அவரது மேல்முறையீடுமீது தீர்ப்பளிக்கவுள்ளது. பிரபல இஸ்லாமிய கல்விமான் …
டத்தோ பட்டத்துக்கு ஜேக்கி சான் பொருத்தமானவரே
ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஜேக்கி சான் அவரது ‘போலீஸ் ஸ்டோரி’படத்தின் படப்பிடிப்பைக் கோலாலும்பூரில் நடத்தியதுதான் அவருக்கு டத்தோ பட்டத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். “மலேசியாவில் நிறைய ரசிகர்களைக் கொண்டுள்ள ஜேக்கி சான் மலேசியாவுக்கு அதிலும் கோலாலும்பூருக்கு நல்ல விளம்பரத்தைத் …
ஸுனார் மலேசியாவின் சிறந்த படைப்பாளி: உலகக் கேலிச்சித்திர அமைப்பு புகழாரம்
அரசியல் கேலிச்சித்திரக்காரர் ஸுனாரை மலேசியாவின் சிறந்த படைப்பாளி எனப் போற்றி பாராட்ட வேண்டுமே தவிர அவரின் கருத்துச்சொல்லும் உரிமையைக் கட்டுப்படுத்தக்கூடாது. உலகக் கேலிச்சித்திர அமைப்பு ஒன்று, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனவரி 31-இல், நஜிப்புக்கு எழுதிய கடிதமொன்றில் Cartoonists Rights Network International…
பாஸ் எம்பி: தேர்தலைப் போற்றுவதை நிறுத்துவீர்
பாஸ் ஊராட்சி மன்ற தேர்தலை ஆதரிக்கவில்லை ஏனென்றால் அது நீதிக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்று பாஸ் பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் அப்துல் நிக் மாட் கூறுகிறார். ஊராட்சி மன்ற தேர்தல் பற்றிய டிஎபி மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான சர்ச்சையில் சேர்ந்து கொண்ட அவர் இது…
கோபிந்த் சிங்: அல்தான்துயா கொலை பற்றி நஜிப் விளக்கம் அளிக்க…
அல்தான்துயா கொலை செய்யப்படுவதற்கான நோக்கம் என்ன என்பது தெரியாதிருக்கும் நிலையில் அப்பிரச்சனைக்கான காரணம் குறித்து பிரதமர் நஜி ரசாக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கோரிக்கை விடுத்துள்ளார். "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், பிரதமர் இப்போது நடவடிக்கையில்…
அன்வார்: ரசாக் பஹிண்டா கடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை வழக்கு முடிவுற்ற பின்னர் வெளியில் மீண்டும் காணப்படும் அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பஹிண்டா ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். அல்தான்துயா வழக்கு முடிவுற்ற பின்னர், முதன்முறையாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற…
அன்வார்: டிஎபியும் பாஸ்சும் சச்சரவை நிறுத்த வேண்டும்
தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்துமாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கேட்டுக் கொண்டார். ஊராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக பாஸ் கட்சியும் டிஎபியும் வெளிப்படையாக மோதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…
விலைகள் ஏற்றம்: டிஎன்பி, நஜிப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு பொருள்களின் விலையைக் குறைக்காத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள துணை நிதி அமைச்சர் அஹமட் மஸ்லான் அந்நடவடிக்கையை முதலில் டிஎன்பி மற்றும் பிரதமர் நஜிப்புடன் தொடங்க வேண்டும் என்று டிஎபி கேட்டுக் கொண்டுள்ளது. "நான் அவரின் அறிக்கையை…
எரிபொருள் விலை குறைக்கப்படுகிறது
பெப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து ரோன்95 இன் விலை ஒரு லீட்டருக்கு 21 சென்னும், டீசலின் விலை ஒரு லீட்டருக்கு 23 சென்னும் குறைக்கப்படும். நள்ளிரவு மணி 12 லிருந்து ரோன்95 மற்றும் டீசல் ஆகிய இரண்டும் ஒரு லீட்டர் ரிம1.70 க்கு விற்கப்படும். ரோன்97லின் விலை…
ஜோகூர் ஐபிகே திட்டம் கைவிடப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்க வேண்டும்
ரிம 103 மில்லியன் செலவில் தொடங்கப்பட்ட ஜோகூர் போலீஸ் தலைமையகத் திட்டம் இன்று “கைவிடப்பட்ட” நிலையில் இருப்பது பற்றி உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். பிகேஆர் தலைவர்கள் புக்கிட் பத்து சட்டமன்ற உறுப்பினர் ஜிம்மி புவாவும், National Oversight and Whistleblowers…
எம்பி: 1எம்டிபி ஆனந்தாவிடம் பணம் வாங்குவதா? வெட்கக்கேடு
கடன் தொல்லைகளை எதிர்நோக்கும் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான ஆனந்தகிருஷ்ணனிடம் கடன் வாங்க முற்பட்டிருப்பது “வெட்கக்கேடான விசயம்” என எதிரணி எம்பி ஒருவர் கூறினார். அந்நிறுவனம் கேய்மென் தீவிலிருந்து அதன் ரிம3.9பில்லியன் முதலீட்டை மீட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய பின்னரும் இந்நிலை ஏற்பட்டுள்ளது என …
அம்பிகா: நஜிப்பின் இந்தியர்கள் “இம்மண்ணின் மகன்கள், மகள்கள்” என்ற பேச்சு…
நஜிப் ரசாக் 2009 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற போது இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான இடைவெளியை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஆனால், அவரின் ஒரே மலேசியாவில் இப்போது மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பிளவு பெரும்பாலும் இன மற்றும் சமய அடிப்படையில் ஆனதாகும். பிரதமர் நஜிப் சொல்வது…
ரபிஸி: பிப்ரவரியில் ரோன்95-இன் விலை ரிம1.62ஆகக் குறைய வேண்டும்
புத்ரா ஜெயா பிப்ரவரி மாதம் ரோன்95-இன் விலையை லிட்டருக்கு ரிம1.62 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி. இந்த விலை ரோன்95-இன் சந்தை விலையைப் பிரதிபலிப்பதாக ரபிஸி இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “உதவித் தொகை வழங்கப்படுமானால் அதன் விலை…
துப்பாக்கியும் துணை அமைச்சரும்
இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் எம்.சரவணன் இடுப்பில் துப்பாக்கி செருகியிருக்கும் படம் முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமை, கோலாலும்பூர் மஇகா தலைமையகத்தில் சரவணன் பதற்றமிக்க சூழலில் செய்தியாளர் கூட்டம் நடத்தியபோது அப்படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அது பற்றி மலேசியாகினியிடம் பேசிய சரவணன், துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றிருப்பதாகக் கூறினார்.…
எம்எச்370 ஒரு ‘சதி’ என்ற டிவிட்டர் பதிவால் போலீஸ் தலைவர்…
டிவிட்டரில் மலேசிய விமான நிறுவனமான எம்எச்370 பற்றிப் பதிவிட்டிருக்கும் ஒரு பதிவாளர்மீது ஆத்திரமடைந்துள்ளார் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார். அவரை அடையாளம் கண்டு விசாரிக்குமாறு அவர் போலீஸ் சைபர் குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். எம்எச்370 விமானப் பயணிகளின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்து பிரதமர் நஜிப் அப்துல் …
அன்வார்: நான் சிறை சென்றாலும் பக்கத்தான் இருக்கும்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், குதப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பில் தாம் தண்டனை பெற்று சிறை சென்றால் பக்கத்தான் ரக்யாட் உடைந்துவிடும் என்ற கவலை யாருக்கும் வேண்டாம் என்கிறார். டிஏபி கட்சிப் பத்திரிகையான ராக்கெட்டுக்கு வழங்கிய நேரகாணலில் அன்வார் இவ்வாறு கூறினார். “யாரும் சிறை செல்ல விரும்புவதில்லை. எனக்கும் சிறைசெல்ல …
பிரதமரின் சமாதானத் தூதுவராக பணியாற்ற சாமிவேலு தயார்
மஇகாவின் உள்கட்சிப் பூசலில் நடுவராக இருந்து அமைதிப்பணி ஆற்ற முன்வந்திருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.சாமிவேலு. ஆனால், பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர் அப்பொறுப்பை ஏற்பார். “நானே முந்திகொண்டு நடுவராக இருக்க விரும்புகிறேன் என்று சொல்ல முடியாது. “அவர்கள் விரும்பினால் நடுவர் …
பெர்சே பேரணி: புத்ரா ஜெயாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது
மூன்றாண்டுகளுக்குமுன் நடந்த பெர்சே பேரணியின்போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கேட்டு அரசாங்கம் செய்திருந்த கோரிக்கையை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளை 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டம் அரசமைப்புக்கு உட்பட்டதே என்றும் அது தீர்ப்பளித்தது. பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனுக்கும் அந்த அமைப்பின் இயக்கக் …
டிசிஎ: எம்எச்370 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக கருதப்படுகிறது
காணாமல் போய்விட்ட மலேசிய ஏர்லைன்ஸ் பயணம் எம்எச்370 இல் பயணித்த 239 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக கருதப்படுகிறது என்று சிவில் விமான இலாகா இன்று ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்தது. இன்று மாலை இதனை ஆர்டிஎம்1 நேரடி ஒளிபரப்பில் டிசிஎ தலைமை இயக்குனர் அஸாருடின் அப்துல் ரஹ்மான்…
மஇகா தகராற்றில் பிரதமர் நடுவராகிறார்
இப்போதிலிருந்து பிரதமர் நஜிப் ரசாக் மஇகா தகராற்றில் நடுவராக செயல்படுவார் என்பதை அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். மஇகாவின் தற்போதைய நெருக்கடியில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவரை நடுவராக செயல்பட…
சுப்ராவுடன் சமாதானமாகிறார் பழனிவேல்
மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தாமும் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் பல வாரங்களாக நீடிக்கும் சர்ச்சையை நிறுத்திக்கொள்ள முவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார். “கட்சியில் நெருக்கடி மேலும் விரிவடைவதை விரும்பவில்லை”, என பழனிவேல் இன்று காலை அறிக்கையொன்றில் கூறினார். மஇகா நெருக்கடிக்குச் சிறந்த தீர்வுகாண தாமும் சுப்ரமணியமும் பிரதமர் நஜிப் …


