நஜிப்: பாஸ் தலைவர்கள் சத்தம் போடுவார்கள்; செயல்பட மாட்டார்கள்

13வது பொதுத் தேர்தலில் கிளந்தான் மக்கள் பாஸ் கட்சியை நிராகரிக்க வேண்டும் என்று நஜிப் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கட்சித் தலைவர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்று கூறிய அவர், 23-ஆண்டு ஆட்சிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் அக்கட்சி நிறைவேற்றியதில்லை என்றார். அக்கட்சித் தலைவர்  உரத்த குரலில்…

பாஸ் எதிர்ப்பு அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் மீட்டுக்…

பாஸ் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க விரும்புவதால் அதற்கு முஸ்லிம் அல்லாதார் வாக்களிக்கக் கூடாது என தாம் விடுத்த அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்ணாண்டஸ் மீட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் அந்த இஸ்லாமியக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். பக்காத்தான் ராக்யாட் திட்டத்தில்…

பிகேஆர்: சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை அழைத்துவருவதில் பிரதமர் அலுவலகத்துக்குத் தொடர்புண்டு

கிழக்கு மலேசியாவிலிருந்து தீவகற்பத்துக்கு சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை விமானத்தில் அழைத்துவருவதில் பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) சம்பந்தப்பட்டிருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் கிழக்கு மலேசியாவிலிருந்து  தீவகற்பத்துக்கு  16 விமானப் பயணங்கள்  வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய அவர்,  அதற்கான ஆதாரங்களைத் தம் கட்சி …

அன்வார்: பெருத்த மோசடியால் பக்காத்தான் வெற்றி பாதிக்கப்படலாம்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், “பெருத்த மோசடியால்” பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டின் வெற்றி பாதிப்படையலாம் என அஞ்சுகிறார். ஆஸ்திரேலிய அரசுக்குச் சொந்தமான ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்துக்கு (ஏபிசி) அளித்த நேர்காணலில், மே 5 தேர்தலில் எளிய பெரும்பான்மையில் வெற்றிபெறும் நம்பிக்கை உண்டு என்று கூறிய அன்வார்,…

குவான் எங்: எத்தனை தடவை குலுக்குவது, ஒரு தடவையா, இரண்டு…

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அழியா மையைத் தடவுமுன்னர் மைபுட்டியைக் குலுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (இசி) கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். இசி-இன் கூற்றை “அர்த்தமற்றது” என்று வருணித்த அவர், அழியா மையைப் பயன்படுத்துவதற்குமுன் நன்றாகக் குலுக்க வேண்டும் என்பதை இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை…

16ஆயிரம் புதிய வாக்காளர்களை எண்ணி கவலைப்படுகிறார் நுருல்

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வது பெரும்பாடாக இருக்கும். அங்கு அவருக்கு எதிராக போட்டியிடுபவர் பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசு பிரதேச அமைச்சர் ராஜா நொங் சிக். அவருடன் சுயேச்சை வேட்பாளர் ருஸ்லி பாபாவும் களமிறங்கியிருப்பதால் அத்தொகுதியில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.…

மே 13 பற்றி ஹாடி சொன்னதை முன்னாள் கெராக்கான் பிரமுகர்…

அம்னோ 1969 மே 13 கலவரங்களுக்கு திட்டம் தீட்டியதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றம்  சாட்டியுள்ளதை முன்னாள் கெராக்கான் பிரமுகர் ஒருவர் ஆதரித்துள்ளார். அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக 44 ஆண்டுகளுக்கு முன்பு அம்னோ அந்த இனக் கலவரங்களுக்கு வித்திட்டதாக கடந்த திங்கட்கிழமையன்று பேராக் கோலா கங்சாரில் அரசியல்…

முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் வேதமூர்த்தியின் கொடும்பாவிக்கு எரியூட்டினர்

ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடிவு செய்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக  கூலிமில்  முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று அவருடைய கொடும்பாவிக்கு எரியூட்டினர். "வேதமூர்த்தி 'தமது சொந்த நலனுக்காக இந்தியர்களுடைய சுயமரியாதையையும் கௌரவத்தையும்  அம்னோவிடம்…

அழியா மையை…. அழிக்க முடியும்!

மலேசியாவில் முதன் முறையாக 'அழியா' மை பயன்படுத்தப்பட்ட சில மணி நேரத்தில் அந்த மையை அகற்ற முடியும் என்ற உண்மை வெளியாகியுள்ளது. அந்த நிலைமை, பிரஷ் ஒன்றைக் கொண்டு தடவப்படும் விரலில் அந்த மையின் கறை குறைந்தது ஆறு  நாட்களுக்கு இருக்கும் என தேர்தல் ஆணையம் (இசி) அளித்துள்ள…

பேராக் அரசாங்கத்தின் நில விநியோகம் தொடர்பான எல்லா பதாதைகளும் அகற்றப்பட்டுள்ளன

பேரா மாநில அரசாங்கம் மேம்பாட்டு நோக்கங்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை பறை சாற்றிக் கொள்ளும்  தனது எல்லாப் பதாதைகளையும் அகற்றி விட்டதாக அந்த மாநில பக்காத்தான் ராக்யாட் கூறியுள்ளது. அந்தப் பதாதைகள் மாநிலம் முழுவதும் வைக்கப்பட்ட இரண்டு வாரங்களில் அவை அகற்றப்பட்டுள்ளன. அந்த நிலம் அனைத்தும் அதன் சேவகர்களுக்குக் கொடுக்கப்பட்டது…

பக்காத்தானுக்கு இந்தியர் ஆதரவு குறைவாக உள்ளது என யூனிசெல் கருத்துக்…

பிஎன் -னுக்கு இந்தியர் ஆதரவு கூடியிருப்பதாக சொல்லப்படுவதை அண்மையில் யூனிசெல் எனப்படும்  Universiti Selangor நடத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டுக்கான மலாய்க்காரர் சீனர் ஆதரவு கூடியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படும்  வேளையில் இந்திய சமூகத்தின் போக்கு அதற்கு நேர்மாறாக உள்ளதை அந்த ஆய்வு காட்டியுள்ளது. சிலாங்கூரைச் சேர்ந்தவர்களிடம்…

‘பிஎன் வாக்காளர்களை விமானத்தில் கொண்டுவருகிறதா? நல்ல கற்பனை’

தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களிக்க சாபாவிலிருந்து ஆள்களை விமானத்தில் அழைத்து வருவதாகக்  பிகேஆர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறியிருப்பதை அவரின் கற்பனை என்று சிலாங்கூர் பிஎன் வருணித்துள்ளது. “அது அவர் மனம்போன போக்கில் செய்யும் கற்பனை. பரிதவிக்கும் நிலையில் உள்ள ஒருவரின் கூற்று”, என பிஎன்…

அன்வார், நஜிப் ஆகியோரைக் காட்டிலும் காலிட் உயர்வாக மதிக்கப்படுகிறார்

பெரும்பாலோர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் விட சிலாங்கூரின் பராமரிப்பு மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை உயர்வாக மதிப்பதை ஆய்வு ஒன்று காட்டுகிறது. சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) 1,015 பேரிடம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 63.1 விழுக்காட்டினர்…

அன்வாரும் கிட் சியாங்கும் ‘வெளியே போகுமாறு கூறப்பட்டனர்’

பினாங்கில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமும் ஜோகூரில் டிஏபி ஆலோசகர் லிம் கிட்  சியாங்-கும் நேற்றைய தனித்தனி நிகழ்வுகளின் போது வெளியே போகுமாறு கூறப்பட்டனர். பினாங்கு Masjid Jamek Teluk Bahang பள்ளிவாசலில் tazkirah (சுருக்கமான சமய உரை) வழங்க விரும்பிய அன்வார் அங்கிருந்து வெளியேறுமாறு பள்ளிவாசல்…

செம்பருத்தி இணையத்தளம் தாக்கப்பட்டது!

மலேசியகினியுடன் இணைந்து நேரடி செய்தி ஊடகமாக பங்காற்றி வரும் செம்பருத்தி.காம் மீது கடந்த சில நாட்களாக இணைய தாக்குதல் (Cyber attack) மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த 28-ஆம் தேதி மாலை விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலில் எமது இணையத்தளம் காலை மணி 10.41 தொடக்கம் மாலை மணி 6.27 வரை…

மே 13ல் டிஏபி சம்பந்தப்படவில்லை என்கிறார் முன்னாள் அம்னோ பிரமுகர்

1969ம் ஆண்டு மே 13 கலவரங்களுக்குப் பின்னணியில் டிஏபி தேசிய ஆலோசகர் லிம் கிட் சியாங்  இருந்ததாகக் கூறப்படுவதை முறியடிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முன்னாள்  அம்னோ பிரமுகர் முகமட் தாம்ரின் அப்துல் காபார் எதிர்பாராத வகையில் உதவியிருக்கிறார். அந்தச் சம்பவம் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட…

இசி தலைவர்:‘வெளி வாக்காளர்கள்’ என்று கூறப்படுவதை நம்ப முடியவில்லை

தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், ஞாயிற்றுக்கிழமை 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக “வெளி வாக்காளர்களை” அழைத்து வருவதற்காக கமுக்கமான முறையில் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி  எழுப்பியுள்ளார். “எப்படி முடியும்? சாபா, சரவாக்கிலிருந்து வாக்காளர்களை இங்கு அழைத்து வரவும் இங்கிருந்து…

என்னை ‘நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என மகாதீர் டிஏபி-க்குச் சவால்’

"என்னைத் தடுத்து வையுங்கள், என்னை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் ! லிம் கிட் சியாங் இனவாதி  அவர் உண்மையில் இனவாதி என்ற எனது அறிக்கையை நான் மீண்டும் சொல்கிறேன்," என அந்த முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். எதிர்த்தரப்பு 13வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக்…

பக்கத்தான் 124 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றும்!

-என். எல். ரசல், ஏப்ரல் 29, 2013. மே 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் மக்கள் கூட்டணி 124 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றும் என்று எண்கணிப்பாளர் கூறுகிறார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளே, ஏப்ரல் 3, 2013,  எண்கணிப்பு நோக்கின்படி எதிர்மறையானதாகக்…

மெட்ரிக்குலேசன்: இந்திய மாணவர்களுக்கு இந்த வருடமும் கோவிந்தா!

எம். குலசேகரன், ஈப்போ பாரட், ஏப்ரல் 29, 2013. மெட்ரிக்குலேசனில் சேர்ந்து படிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் நேற்றுதான் வெளியானது. இதனையொட்டி நான் ஏறக்குறைய 80 தொலை பேசி அழைப்புக்களை இதுவரை பெற்றுள்ளேன். அழைத்த அனைவருமே, தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் பேசினார்கள். அழைத்த அனவருமே இந்திய…

பிஎஸ்எம்: பாஸ் நாசிர் தொகுதியில் இன்னும் பிரச்சாரம் செய்கின்றது

சிலாங்கூர் கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியை பாஸ் கட்சி பிகேஆர்-Parti Sosialis Malaysia-வுக்கு  (பிஎஸ்எம்) விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அது இன்னும் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்   கொள்ளவில்லை. அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அதன் நடப்பு உறுப்பினரான பிஎஸ்எம் பிரதிநிதி முகமட் நாசிர் ஹஷிமுக்கு உதவி செய்ய பாஸ்…

Umcedel : ஒரு காலத்தில் எங்கள் கருத்துக்கணிப்பை பிரதமர் மிகவும்…

தங்களின் ஆகக் கடைசி கருத்துக்கணிப்பைப் பிஎன் தலைவர் நஜிப் நிராகரித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் ஆய்வு மையம் (யுஎம்சிடெல்) ஒரு காலத்தில் அவர் தங்கள் ஆய்வு முடிவுகளைக் கண்டு மனம் மகிழ்வார் என்று குறிப்பிட்டது. “முன்பு நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி அவர் தெரிவித்த…

பெர்னாண்டஸின் ‘தனிப்பட்ட கருத்து’ ஒரு பிரச்னையே அல்ல என்கிறது பாஸ்,…

பாஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்னாண்டஸ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருப்பது அவரது 'சொந்தக் கருத்து' என டிஏபி, பாஸ் தலைமைத்துவங்கள்  நிராகரித்துள்ளன. அந்தக் கருத்து பக்காத்தான் ஒத்துழைப்பை எந்த வகையிலும் பாதிக்காது என அவை தெரிவித்தன. "அது கட்சியின்…