இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 27 பேர் கைது!
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
வரலாறு காணாத பேரழிவு.. உடையும் வீடுகள்.. வெள்ளத்தில் மக்கள்.. என்ன…
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அம்மாநிலத்தையே மொத்தமாக சூறையாடியுள்ளது. அம்மாநில வரலாற்றில் இல்லாத பெரிய மழையை தற்போது சந்தித்து வருகிறது. இடுக்கி, கோழிக்கோடு, கொச்சி தொடங்கி எல்லாம் மாவட்டங்களும் மொத்தமாக நீரில் மூழ்கி உள்ளது. மக்கள் சாப்பாடு, தங்க இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கேரளா மாநிலம் முழுக்க…
ராஜிவ் கொலை கைதிகளை விடுவிக்க முடியாது – இந்திய அரசு…
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்…
40வது முறையாக மேட்டூர் அணையில் முழு கொள்ளளவு?
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1,43,000 கன அடி அளவுக்கு தமிழகத்திற்கான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 40வது முறையாக நிரம்பும் நிலையில் உள்ளது மேட்டூர்…
ஜின்னாவைதான் முதல் பிரதமராக்க ஆசைப்பட்டார் காந்தி?! சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு…
நேரு மற்றும் ஜின்னா பற்றிய சர்ச்சை கருத்திற்கு தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் கோவாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தலாய்லாமா கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றி பேசினார். அப்போது மாணவரின் ஒரு கேள்விக்கு பதிலளித்த தலாய்லாமா சுதந்திரத்திற்கு பின் முகமது அலி ஜின்னாதான் இந்தியாவின் முதல் பிரதமராக வேண்டும் என காந்தி விரும்பினார் ஆனால்…
கர்நாடக அணைகளில் இருந்து 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு…
சேலம், கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 19-ந் தேதி…
கனமழையால் பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்
கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர். மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தை கேரளா அரசு…
காவிரியில் 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.. தமிழக…
சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய நீலகிரி உள்ளிட்ட…
கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அடக்கம்
21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுகவின் தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சந்தன பேழையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடம்பில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.…
கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி சாலை மறியல்
தி.மு.க தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்ய கடற்கரையில் இடம் கொடுக்க தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் அனுமதி வழக்க கோரி ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் ஊரில் சாலை மறியல் நடந்தது. தி.மு.க தலைவர் கலைஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை…
கருணாநிதி மறைவு… நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு…
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும், தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சென்னையில் இன்று…
கருணாநிதி காலமானார்
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1924 ஜூன் 3-ஆம் நாள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்த அவருக்கு வயது 94.…
பொன் மாணிக்கவேல் இத்தனை கிடுக்கிப்பிடி போட்டும் கடத்தல்காரர்கள் அட்டகாசம் குறையலை…
சென்னை: மதங்களின் பின்னணியில் அதன் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் புனிதமாக நினைக்ககூடிய மக்கள் கோடானுகோடி பேர். அதனடிப்படையிலேயே மதங்களை சார்ந்த கலைப்பொக்கிஷங்களும் காலகாலத்துக்கும் மதிக்கப்பட்டு, மரியாதைக்குரியதாக வணங்கப்பட்டு வருகிறது. ஆனால் "கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது" என்று சொன்ன வசனம் நிரூபணமாக தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே கோயிலின் கலைச்செல்வங்களான…
கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு.. அடுத்த 24 மணி நேரம் முக்கியம்:…
சென்னை: கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று…
‘கோயில்களில் பூஜை – ஆன்லைன் மூலம் முன்பதிவில் ரூ.500 கோடி…
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "பழனி கோவிலில் ஆன்லைன் மூலம் பணம் வசூல் செய்யும் 'ஸ்கை' என்ற தனியார் நிறுவனம் ரூ.25 கோடி வரை அறநிலையத்…
சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு.. 14 மாவோயிஸ்ட்டுகள் பலி
சுக்மா: சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரிலிருந்து 390 கி.மீ. தொலைவில் உள்ள சுக்மா மாவட்டத்தில் கொள்ளபள்ளி மற்றும் கொண்டா என்ற வனப்பகுதி உள்ளது. இது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள…
‘இதுக்குமேல என்னயா செய்யணும்…?’ பொன்.மாணிக்கவேலும், சிலைக்கடத்தலும்…
கடந்த வருடம் சிலைக்கடத்தல் பிரிவு ஐ.ஜி. ஆக பொறுப்பேற்றார் பொன்மாணிக்கவேல். தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் குறித்த தகவல்கள் வெளியே வந்து, திருடியவர்கள், துணைபோனவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு மெல்ல மேலிடங்களின் பெயர்கள் அடிபட தொடங்கிய நிலையில் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.யிடம்…
அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடும் இந்திய நாடாளுமன்றமும்
அஸ்ஸாம் மாநிலத்தில், வெளியிடப்பட்டுள்ள தேசியக் குடியுரிமை வரைவு பதிவேடு (National Register of Citizens) இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் ஆக்ரோஷமாக வாதிட்டுக் கொண்டிருக்கையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ “இரத்த ஆறு ஓடும்” என்று அறிவித்துப்…
ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களின் கைது நடவடிக்கையின் -உண்மை காரணம்.!
ஐயா ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். அவர் சுகப்பிரசவம் குறித்த வகுப்பு நடத்த விளம்பரம் கொடுத்து இருந்தார், அதனால் கைது செய்கிறோம் என காரணம் கூறுகிறார்கள்... ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல. இது ஒன்றும் முதல் வகுப்பல்ல. சுகப்பிரசவம் குறித்து ஏற்கனவே பல வகுப்புகள்…
சாதியால் ஒதுக்கிய கிராம மக்கள்…தோளில் சுமந்த எம்எல்ஏ…
சாதி என்ன என்று தெரியாததால் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை கிராமவாசிகள் அடக்கம் செய்ய மறுத்த நிலையில், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை தன் பிள்ளைகளின் உதவியுடன் அடக்கம் செய்து இந்த உலகில் மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார். இச்செயலால் எம்எல்ஏவை பலர்…
தோண்ட தோண்ட வெளிவரும் கல்வி நிறுவன ஊழல்கள்… அதிர்ச்சியில் கல்வியாளர்கள்
சென்னை: பேராசிரியர் நியமனம், விடைத்தாள் திருத்தம், விடைத்தாள் மறுகூட்டல், தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தல் என அனைத்திலும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளியே வருவது கல்வியாளர்களை அதிர வைத்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களும் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் நேர்மையாக படித்து…
வீட்டு வேலை செய்யும் பெண்களின் உரிமைப் போராட்டம்
வீட்டு வேலைப் பணியாளர்களுக்கென புதிய சட்டத்தை தொழிலாளர் நல அமைச்சகம் உருவாக்கி உரிமைகளை பாதுகாக்கக் கோரி டெல்லியின் நாடாளுமன்ற வீதியில் வீட்டுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டு வேலை செய்யும் பணியாளர் ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலே வீடு அல்லோகலப்படும், அதிலும் கணவன் மனைவி இருவருமே அலுவலகத்திற்கு…
சாதீய காவல்துறையினர் ..!
தென்மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு படு கொலையிலும் எப்படி சாதீயமும், அரசியலும் இருக்கின்றதோ, அந்த ஒவ்வொரு கொலையின் பின்னணியிலும் சாதீயம் பார்வைக் கொண்ட காவல்துறை அதிகாரி இருக்கின்றார்கள். அதுவும் காவல் துறையில் சாதீய நெட்வொர்க்கின் பலம் அதிக வீரியமாக உள்ளது என்பதும், தங்கள் சாதீக்கென தனித்தனியாக வாட்ஸ் அப் குரூப்…
























