இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
எய்ட்ஸ் முதல் கேன்சர் வரை.. அனைத்திற்கும் தீர்வு சொல்லும் ஹீலர்…
சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் ஒரு மோசடி பேர்வழி என்றும், அவர் சிறந்த மருத்துவ ஆசான் என்றும் இரண்டு விதமாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த…
பீகார் பாலியல் வழக்கில் சிறுமிகளின் எந்த புகைப்படத்தையும் வெளியிடக்கூடாது- உச்சநீதிமன்றம்…
காரில் சிறுமிகள் காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் என உத்தரவிட்டுளள்ளது. பீஹாரில் காப்பகம் ஒன்றில் கிட்டத்தட்ட 40 சிறுமிகள் காப்பக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பாலியல் கொடுமைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் ஏற்கனவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.…
ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி: ‘மக்களை அச்சத்தில் வைப்பதே…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 243 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டதை சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை முறைகேடாக…
மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் பாராளுமன்றத்தில் பா.ஜனதா…
புதுடெல்லி, பாராளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் மத்திய பிரதேச மாநில பா.ஜனதா எம்.பி. உதேய் பிரதாப் பேசுகையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும், ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள்தான் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறினார். இந்தியாவில்…
கர்நாடகாவிற்கு 2வது தலைநகர்?
பெங்களூரு: கர்நாடகாவிற்கு பெங்களூரு தலைநகராக இருக்கும் நிலையில், 2வது தலைநகரம் அமைப்பது பற்றி முதல்வர் குமாரசாமி ஆலோசித்து வருகிறார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் கர்நாடகாவின் வட மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், சட்டசபையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனவும் கூறிய அப்பகுதியை சேர்ந்த சில அமைப்பினர், தனி மாநிலம்…
காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு வரவில்லை: விவசாயிகள் வேதனை
வாய்க்கால்கள் தூர்வாராப்படாததால் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேரவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். தமிழ்நாடு…
சோமாஸ்கந்தர் தங்க சிலை முறைகேடு வழக்கு.. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்…
சென்னை: காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வெளியான பரபரப்பு குற்றச்சாட்டில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு இருக்கிறார். தொடர் சிலை முறைகேடு புகார்களை போலவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. சோமாஸ்கந்தர்…
பழனி கோவில் சிலை செய்ததில் முறைகேடு வழக்கு: அறநிலையத்துறை முன்னாள்…
திருச்சி, பழனி தண்டாயுதபாணி(முருகன்) கோவிலில் நவபாஷாண மூலவர் சிலை செய்தது தொடர்பாக 4½ கிலோ தங்கம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க ஐகோர்ட்டு…
அசாம் விவகாரம் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும்: மோடி அரசு மீது…
புதுடெல்லி, அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி…
ஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா? கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல
பெங்களூர்: ஆந்திராவை போல கர்நாடகாவையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க துவங்கியுள்ளன. தென் கர்நாடகாவில் பெங்களூர், மைசூர், தும்கூர் உள்ளிட்ட பகுதிகள் நீர் வளம் மற்றும் தொழில் வளத்தால் மேம்பட்டுள்ளன. ஆனால், பெல்காம், பிஜாப்பூர், பீதர் உள்ளிட்ட வட கர்நாடக மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியின்றி காணப்படுகின்றன.…
விம்முகின்ற நெஞ்சத்துடன் கலைஞர் நலம்பெற்று வருகிறார். – இள. புகழேந்தி
சென்னை, ஜூலை 30: ஓய்வறியா உழைப்பிற்கு சொந்தக்காரரும் காதலையும் வீரத்தையும் இருவிழியெனக் கொண்டு பழந்தமிழர் வாழ்ந்ததைப் போல இலக்கியத்தையும் அரசியலையும் இருகரமெனக் கொண்டு திகழும் ஒரேத் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி நலமாக இருக்கிறார்; அவரின் உடல்நிலை சீராக இருக்கிறதென்று மலேசியவாழ் தமிழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சென்னை ஆழ்வார்பேட்டை…
இந்தியாவில் விவசாயம் லாபகரமானதாக இல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, இந்தியா, உக்ரைன் வியட்நாம் உள்பட 26 நாடுகளில் பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விவசாயம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், இந்தியாவில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மொத்த விவசாய வருமானம் 14 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ள அதிர்ச்சி தகவல் …
‘சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை’ விதிக்கும் மசோதா மக்களவையில்…
புதுடெல்லி, காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. எனவே சிறுமிகளை பலாத்காரம் செய்யும்…
உத்தரபிரதேசத்தில் மழை விபத்து சம்பவங்களில் மேலும் 10 பேர் உயிரிழப்பு,…
லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் முதல் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. தலைநகர் லக்னோ, ஷரான்பூர், முசாபர்நகர், பரேலி உள்பட எண்ணற்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.…
குமரி கடலில் சீற்றம்.. 30 அடி உயரத்துக்கு எழும்பும் அலை..…
கன்னியாகுமரி: குமரி கடலில் 30 அடி உயரத்திற்கும் மேல் கடலலை எழும்பி அம்மாவட்ட மக்களை பயமுறுத்தி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டு மீனவ பகுதி மக்களை எச்சரித்திருந்தது. அதன்படி, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை,…
“மதத்தின் பெயரால் சாகடிக்கப்பட்ட கங்கை நதி”
கங்கை நதியின் தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. 'சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அரசு போதிய முக்கியத்துவம் அளிக்க தவறிவிட்டதா? மக்களிடம் பொறுப்புணர்வு அதிகரிக்க வேண்டுமா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.…
காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை.. வேதாரண்யம் விவசாயிகள் படுத்து போராட்டம்
நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், காவிரியாற்றில் கரைபுரண்டு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடினாலும், கடைமடை பகுதிகளில், தண்ணீர் வந்து சேரவில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாசனப்பகுதியான கொள்ளிடம் கடைமடயில் நடப்பாண்டு 15 ஆயிரம் ஹெக்டரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய தயாராக உள்ளனர்.…
நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் திடீர் எச்சரிக்கை!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இணையதளங்களில் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது. அவ்வாறு பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞரின் உடல்நிலை குறித்து எதிர்மறையான செய்திகளை நாம் தமிழர் கட்சியினரின்…
கருணாநிதியின் கடைசி கட்டமும் இறப்பை எதிர் நோக்கிய காத்திருப்பும் !…
கலைஞர் கருணாநிதியையோ , செல்வி ஜெயலலிதாவையோ அல்லது தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பியோ ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதல்ல .ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ந்து வந்த கால கட்டத்தில் தலைவர் எம் ஜி ஆர் , பழ நெடுமாறன், வைகோ என்று பல தமிழ் நாட்டு தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில்…
கடலாக மாறிய காவிரி ஆறு!
தமிழகத்தில் 5ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ள மேட்டூர் அணையை தொடர்ந்து காவிரியில் கரையை தொடும் அளவிற்கு கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் திரண்டு வருவதால் அங்கு விழா கோலம் பூண்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் காவிரியில் பரந்து விரிந்து பாய்ந்து வரும் காட்சியை காண சுற்றுலா…
உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 43 பேர் பலி
லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடானது. வீடு இடிந்தும், மின்னல் தாக்கியும், வெள்ளத்தில் சிக்கியும் மாநிலம் முழுவதும் கடந்த 2…
ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் கருணாநிதி
கடந்த சில நாள்களாக உடல் நிலை மோசமடைந்து வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போது, வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், நோய்த் தொற்று குறைந்து வருவதாகவும் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.…
டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆற்றில் குதித்த மாணவர்கள்… முரண்டுபிடிக்கும் அதிகாரிகள்…
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பணிகொண்டான்விடுதி ஊராட்சியில் கல்லணை கால்வாய் ஓரமாக முன்அறிவிப்பு ஏதுமின்றி திடீரென இரு டாஸ்மாக் கடைகளை கடந்த ஜூலை 7ந் தேதி திறந்தார்கள். அந்த பகுதியில் மாணவ, மாணவிகள் அதிகம் செல்லும் பகுதி என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் முதல் டாஸ்மாக் நிர்வாகம்…
























