இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
இந்துக்கள் 5 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் சிறுபான்மையினராகிவிடுவீர்- பாஜக…
லக்னோ: குழந்தைகள் என்பது கடவுளின் பிரசாதமாகும். எனவே இந்துக்கள் 5 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசினார். இதுகுறித்து சுரேந்திர சிங் கூறுகையில், இந்துத்துவா நிலைத்திருக்க இந்துக்கள் அனைவரும் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளை பெற்றுக் கொள்வது என்பது…
வன்முறை எதிரொலி.. மும்பையை ஆட்டிப் படைத்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்…
மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதனால் 20 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். மொத்தமாக அம்மாநில இயல்பு வாழ்க்கை…
ஆம்புலன்ஸில், பள்ளி வேனில் மணல் கடத்தல்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித விதமாக மணல் கடத்தல் நடப்பதைக் கண்டு காக்கிகளே மண்டையை சொறிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு பல்வேறு விதமான முறையில் மணல் கடத்தலை செய்து வருகின்றனர் மணல் கடத்தல்காரர்கள். ஆரம்பத்தில் லாரிகள் மூலம் கடத்தினர், அது சற்று…
காவிரி நீர் பாசனத்திற்கு பாயுமா? கடலுக்கு போகுமா?
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை அதன் கொள்ளலவான 120 அடியை தொட்டிருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களே காவிரி தண்ணீரை எதிர்ப்பார்த்து இருந்த நிலையில், கடந்த 19ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்…
பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு மாதத்தில் 20 பயணிகள் பலியா?…
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தின் அருகே இன்று காலை நடைபெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு ஒரு மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் சுவர் மோதி பலியானதாக சில பயணிகள் முறையிட்டு வருகிறார்கள். சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவர்களில்…
சென்னையில் மின்சார ரெயிலில் இருந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் கை கொடுப்பது மின்சார ரெயில்கள்தான். புறநகர் மக்களை சென்னை நகரோடு இணைக்கும் பாலமாக இருக்கும் மின்சார ரெயில்கள் சென்னை மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது என்றே சொல்லலாம். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இயக்கப்படும் சென்னை மின்சார ரெயில்களை…
40 சிறுமிகள் பலாத்காரம்..தட்டி கேட்ட பெண்ணை கொன்று புதைத்த கொடூரம்..…
முசாஃபர்பூர்: பீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஒரு பெண்ணை கொன்று காப்பக வளாகத்தில் புதைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதையடுத்து காப்பக உரிமையாளர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகம். இது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால்…
தமிழக அரசியல் தலைவர்களை சமாதானம் செய்வோம்.. மேகதாதுவில் அணை கட்டுவோம்..…
பெங்களூர்: தமிழக அரசியல் தலைவர்களை சமாதானம் செய்து மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்து இருக்கிறார். காவிரியில் தற்போது தண்ணீர் வெள்ளமென பொங்கி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பின் காவிரி தண்ணீரால், மேட்டூர் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் சந்தோசமடைந்து…
மாடு கடத்தியதாக சந்தேகப்பட்டு இன்னொரு இளைஞர் அடித்துக் கொலை
ஹரியானா மாநிலம் நூஹ் என்ற கிராமத்தில் வசிக்கும் ரக்பர் கான் என்பவர் மாடுகளை கடத்தியதான சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக போலீஸ் இருவரை கைது செய்துள்ளது. சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இந்து அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கொலைக்கு அரசியல் கோணம் உருவாகிறது.…
கேரளாவில் அராஜகம்.. தமிழக லாரி மீது சரமாரி கல்வீச்சு.. கிளீனர்…
பாலக்காடு தமிழக லாரி மீது கேரளாவில் நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த…
கட்டிட விபத்து: நக்கீரன் புகைப்படக் கலைஞரை மிரட்டி முக்கிய புகைப்படங்களை…
சென்னையில் நேற்று நடந்த கட்டிட விபத்தில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்பதால் ஒட்டுமொத்தமான மீடியாக்களும் அங்கு குவிந்திருந்தனர். நமக்கு தகவல் கிடைத்தவுடன் புகைப்படக் கலைஞர்களுடன் நேரடியாக களத்திற்கு சென்றோம். அங்கு மீட்பு பணி நடைபெறும் இடத்தில் நமது புகைப்படக் கலைஞர்கள் குமரேசன் மற்றும் அசோக் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு…
8 ஆண்டுகள் கழித்து அதிகபட்ச நீரை எட்டியது மேட்டூர் அணை!
மேட்டூர்: மேட்டூர் அணை கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிகபட்சமான நீர் அளவை எட்டியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் கர்நாடகா அரசு கபினி…
கற்பழிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க 5 ஆயிரம் கருவிகளை வாங்கிய…
புதுடெல்லி, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 12 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளாக உள்ளன என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது. அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய மந்திரி கிரெண் ரிஜிஜு நாடாளுமன்ற மேலவையில் எழுத்துப்பூர்வ…
வர்லாம் வர்லாம் வா.. ஆர்ப்பரித்து வரும் காவிரி.. 117 அடியை…
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தமிழகத்திற்கும் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 67,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு…
சிறுமியரை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சிறுமியருக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் நோக்கில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு, மரண தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று புதன்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின், மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம்…
மோதியின் வெளிநாட்டு பயணம் – 4 ஆண்டு; 84 நாடுகள்;…
பிரதமர் மோதி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் பிரதமர் மோதி 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த பயணங்களுக்கு மோதி பயன்படுத்தும்…
நம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க அரசு வெற்றி..
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வீழ்த்தி பா.ஜ.க அரசு வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. சிவசேனா, பிஜு ஜனதா தளம்…
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க மாவட்ட வாரியாக தனிப்பிரிவு!
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த விமலாதேவியும், திலீப்குமாரும் காதலித்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரது குடும்பத்திலும் கொடுக்கப்பட்ட புகாரின்…
கைது செய்யப்பட்ட சீமான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு.. 3…
சேலம்: நேற்று சேலத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 9 பேர் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னை-சேலம் இடையே அமைக்கபட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் சேலம் விமான நிலைய…
அருந்ததியர் ஜாதி சத்துணவு பணியாளர் சமைப்பதற்கு எதிர்ப்பு.. 75 பேர்…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின் கிழ் சமையல் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். பாப்பம்மாள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி ஆதிக்க சாதியினர் சாதி காரணமாக…
சுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி – இந்தியர்கள் பணமாம்
மும்பை: இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக சுவிஸ் நேஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது. பணத்திற்கு சொந்தக்காரர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம்…
நிலம் ஆர்ஜிதம் செய்ய மக்களை துன்புறுத்துவதை கைவிடவேண்டும்!
சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கிற்கு, திட்ட இயக்குனர் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு, அனுமதிக் கேட்டு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும்…
சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை…
சேலம் மாவட்டத்தில் சேலம் - சென்னை எட்டுவழி சாலை அமைக்க திட்டமிட்டு அளக்கப்பட்ட பகுதிகளான பாரபட்டி ,சீலநாயக்கன் பட்டி, ஆழகு நகர் பகுதிகளில் கருத்து கேட்டு அப்பகுதி மக்களை சந்திக்க வந்த தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தனசேகரன் , இந்திய கம்யூனிஸ்ட்…
























