சிறீலங்கா போகமாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளிப்பு!

தமிழர் நல பேரியக்கத்தின் முற்றுகைப் போராட்டத்தையடுத்து சிறிலங்கா கொழும்பு இசை நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளித்துள்ளார். தமிழர் நல பேரியக்கம் மராட்டிய மாநில உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை பாடகர் கரிகரன் வீட்டை முற்றுகையிட்டு, கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலையில் இருந்து கரிகரன் இசை நிகழ்வில்…

சிங்கள படையினருக்கு சென்னையில் பயிற்சி; ஜெயலலிதா கண்டனம்!

இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர், தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்துள்ளதாக வெளியான தகவல், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "இது தமிழ் இனத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் நடவடிக்கை" என கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, "வீரர்களை உடனே இலங்கைக்கு திருப்பி…

பிரணாப்- சங்மா வேட்பு மனுக்கள் ஏற்பு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் மனுக்களும் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகளின் வேட்பாளர் பி ஏ சங்மா முறையிட்டிருந்தார்.…

கடைசி வரிசையில் போராட கருணாநிதி தயார்

"சென்னை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "சிறைநிரப்பும் போராட்டத்தில், நானும் கலந்து கொள்ள எனக்கு பேரவா தான். ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட, மற்றவர்களைக் கலந்து கொள்ளச் செய்து விட்டு, ஒதுங்கியிருந்து, ஓய்வெடுத்துப் பழக்கப்பட்டவன் நானல்ல"  தமிழக…

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்து ‌கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, 13 மீனவர்களை சிறைபி‌டித்து இலங்கை அழைத்துச்…

மும்பை தாக்குதலுக்கு இந்தியர்கள் உதவி : பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் : மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியர்களே உதவி புரிந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி கூறியதாக அங்கிருந்து வெளிவரும் பத்தி‌ரிகை பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மும்பை தாக்குதலை கண்காணித்து நடத்தியதாக மத்திய பாதுகாப்புப் படையினரால் அபு ஜிண்டால் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரி…

குடிப்பழக்கத்தை கைவிட நூதன போராட்டம் !

பொதுமக்களிடம் அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, மதுக்கடை முன்பு, திரளான பெண்கள் திரண்டு, நீண்ட வரிசையில் நின்றதால், குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். கேரள மாநிலத்தில், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மாநில அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும்,…

லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக்க பயிற்சி

மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதி அபுஜிண்டால் சமீபத்தில் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் ஜிண்டால் மூலம் கிடைத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை இருக்கும் தகவலை…

வழக்குகளை பொடி பொடியாக்க நித்யானந்தா ரகசிய யாகம்?

தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுபடவும், போலீசாரின் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நித்யானந்தா தனது சீடர்கள் மூலம் ரகசிய யாகம் வழிபாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24-ம் தேதி, நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித் திருவிழா…

ஒரு அனுபவமே போதும் என்கிறார் அப்துல் கலாம்

இந்திய குடியரசுத் தலைவராக ஒருமுறை பதவி வகித்துவிட்டேன். அந்த அனுபவமே எனக்குப் போதுமானது என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்திய மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சூரியஒளி, காற்றாலை மூலம் மாற்று எரிசக்தி தயாரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.…

மும்பாய் தாக்குதல் சூத்திரதாரி அபு ஹம்ஸா கைதானார்

மும்பாய் நகரின் மீது 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை திட்டமிட்ட முக்கிய இந்திய சந்தேக நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபு ஹம்ஸா என்று அழைக்கப்படும், சையது சபியுதீன், மும்பாய் மீது தாக்குதல் நடத்திய 10 துப்பாக்கிதாரிகளை, தொலைபேசி மூலம் பாகிஸ்தானின்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: சாங்மாவுக்கு பாஜக, பிரணாபுக்கு சிபிஎம் ஆதரவு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி சாங்மாவை ஆதரிப்பதாக அறிவித்தாலும், தேசிய ஜனநாயக முன்னணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அந்தக் கூட்டணியில் இருக்கும் ஒரு பிரதான கட்சியான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியால் முன்நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு தனது ஆதரவை…

இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்

அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 60 சதவீதம் பேர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில், அதிகபட்சமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகள் குறித்து லான்செட் என்கிற மருத்துவ…

குடியரசு தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு

நடிகர் விஜயகாந்த தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அஇஅதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப்போவதாகவும், திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கும் சூழலில், தொடர்ந்து தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்கப்படுகின்றன.…

மகள் மீது பாலியல் பலாத்காரம்:பிரெஞ்சு அதிகாரி கைது

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலுள்ள பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி பஸ்கால் மசூரியே, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி காவல்துறையினரிடம் புகார் செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை: பிரதமருக்கு ஜெ. கடிதம்

முல்லைப் பெரியாற்றை அடுத்து கேரளாவுடன் இன்னொரு முனையிலும் தமிழகத்திற்குப் பிரச்சினை துவங்கிவிட்டது. கேரள அரசு சிறுவாணியாற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டவிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாகவும் அவ்வாறு அணை ஏதும் கட்டப்பட்டால் கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும்…

லட்சக்கணக்கான மக்களின் தேர்வு அப்துல் கலாம்தான்: மம்தா

கொல்கத்தா: இந்திய குடியரசு வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்தலாம் என்று கடந்த புதன்கிழமை முலாயம்சிங் யாதவும், மம்தா பானர்ஜியும் சேர்ந்து முடிவு செய்து அறிவித்தனர். மறுநாள் வியாழக்கிழமை முலாயம் சிங் யாதவிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். இதையடுத்து காங்கிரஸ் பக்கம் முலாயம்சிங் யாதவ் சேர்ந்தார். நேற்று பிரணாப்…

மூத்த திமுக தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தமிழகம்: சிறையில் இருந்துவரும் தமிழகத்தின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செல்வாக்கு மிகுந்த சேலம் மாவட்ட திமுகவின் செயலாளரான வீரபாண்டி ஆறுமுகத்திற்கு 75 வயது ஆகிறது. கடந்த ஜுன் நான்காம் நாளன்று சேலம் அங்கம்மாள் காலனியில் நடந்த…

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழகம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தனர். ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 16-ம் தேதி, சுமார் 800 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப்படகுகள், மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.…

கலாமை ஆதரிக்காத கருணாநிதி: காங்கிரசுக்காக மவுன குருவானார்!

"தமிழரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும்" என்ற குரல் தமிழகத்தில் இருந்து அல்ல, வடமாநில அரசியல் தலைவர்களிடம் இருந்து தான் எழுந்துள்ளது. "தமிழினத் தலைவர்" என, அழைத்துக் கொள்ளும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இவ்விஷயத்தில், 'மவுனகுரு'வாக இருப்பது, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.  இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை…

பிரபல நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் மரணம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 3.30 மணியளவில் மரணமானார். இவருக்கு கடந்த சில மாதகாலமாக மூச்சுத்திணறல் இருந்து அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து…