சங்க கால பானைகள், உறைகிணறுகள்! தமிழர்களின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் மத்திய தொல்பொருள் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்க கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ்வாராய்ச்சிப் பிரிவு சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் பணிகள் நடைபெறுகிறது. இந்த…

வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாகும்: ஐஎம்எஃப் தலைவர்

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாகும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவரான கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார். ஜி20 அமைப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்ட மாநாடு, துருக்கி தலைநகர் அங்காரா நகரில் நடைபெற்றது. சனிக்கிழமை நிறைவடைந்த இந்த…

கடும் போராட்டத்தின் பின் படுகொலை செய்யப்பட்ட மோகனின் உடல் ஒப்படைப்பு!

நேற்று அதிகாலை அடித்து கொல்லப்பட்ட ஈழத்தமிழர் மோகனின் உடலை உடற்கூறாய்வு செய்தும், மற்றும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் இருதரப்பில் விசாரணைக்குப் பின்னர் உடலை ஒப்படைப்பதுமாக காவல்துறை சொல்லி இருந்தது. இதனால் காலை 9 மணியளவில் தோழர்கள் ராயப்பேட்டை பிணவரையில் காத்திருந்த பின்னர் 12 மணிவரை மாஜிஸ்ட்ரேட் வருவதற்கான அறிகுறி இல்லாத…

அமெரிக்கா அரசுக்கு எதிராக கேஎப்சி (KFC) உணவு விடுதிக்குள் மனிதகழிவுகள்…

இலங்கையில் நடந்ததாக கூறும் மனித உரிமை மீறல் பற்றின விசாரணையை இலங்கையே விசாரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைபாட்டை 100 மணிநேரத்தில் திரும்ப பெற வேண்டியும் இலங்கையில் சர்வதேச சுதந்திர இனப்படுகொலை விசாரணையை கொண்டு வரவேண்டியும்  கடந்த 01.09.2015 அன்று   சென்னை அமெரிக்க தூதரகத்தில் மனு மற்றும் எச்சரிக்கை…

அறிமுகம் – தமிழகத்தின் நிலவியல் அமைப்புகள்

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் முன்பு, நாம் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழகம், எத்தகைய இயற்கைச் சூழலைக் கொண்டு அமைந்துள்ளது என்றும், எத்தகைய தட்பவெட்ப நிலை மாற்றங்களைப் பெற்றது எனவும், அவை எந்தெந்தக் காலங்களில் எவ்வாறெல்லாம் வேறுபட்டவை என்பதையும், நம் நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் எவ்வாறு துணை நின்றன என்பதையும்…

கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்க வலியுறுத்தல்… மீனர்வர்கள் கால வரையற்ற…

ராமேஸ்வரம் : கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அன்றாடம் மீன் பிடிக்கச் செல்லும் சுமார் 1,200 படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்சங்க…

முல்லைப் பெரியாறில் அணைகட்டும் முயற்சி மீண்டும் தொடங்கப்படும்.. கேரளா தொடர்ந்து…

டெல்லி : முல்லை பெரியாறு அணைபகுதியில் புதிய அணை கட்ட மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கேரள சுற்றுச்சூழல் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்டும் முடிவுக்கு தமிழக கஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில்…

இந்தியாவின் போர் வெறிக்கு நாங்களும் தயார்… பலத்த இழப்பை சந்திக்க…

இஸ்லாமாபாத் : இந்தியாவின் போர் வெறி மேலோங்கினால் சிறிய அல்லது நீண்ட போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அந்த போர் இந்தியாவுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தும் எனவும், அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக், எல்லையில்…

தமிழக மக்களின் தலைவிதி 110… திசைதிருப்பும் டிவி சீரியல்கள்.. அன்புமணி…

டிவி சீரியல்கள், ஊழல்களையும், நாட்டின் அவலங்களையும், திசை திருப்பி வருகிறது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில், இதுவரை, 500 முறை, 110 விதியில் அறிவித்த திட்டங்களில், வெறும், 3 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால், '110' சட்டசபை விதியல்ல; அது தமிழக மக்களின்…

இன்று முதல் சசிபெருமாள் குடும்பத்தினர் மீண்டும் தொடர் உண்ணாவிரதம்

சேலம் : மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினர் இன்று முதல் மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் மதுபான கடையை அகற்ற கோரி, கடந்த ஜுலை 31 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது செல்போன் டவரில்…

தமிழ்.. தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.. சொல்கிறார் எச்.ராஜா

மதுரை: தமிழ்.... தமிழ்.....என்று சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். ஐ.நா. சபையில் இந்தியும் ஒரு அலுவல் மொழியாக ஏற்கப்பட்டால் அது 121 கோடி மக்களுக்கு கிடைக்கும் பெருமையாகும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார். மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா.…

61 பச்சிளங்குழந்தைகளை காவு வாங்கிய ஒடிசா அரசு மருத்துவமனை: ஊழியர்களை…

கட்டக், செப்.3-  ஒடிசா மாநிலத்தில் உள்ள சிஷூ பவன் என்ற குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 61 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதையடுத்து, ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கெதிராக பா.ஜ.க உட்பட எதிர்க்கட்சியினர் பல்வேறு அரசு மருத்துவமனைகள் முன்பாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த…

மோடியின் நிர்வாகத்தால் இந்தியாவை விரும்பும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடு காரணமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், இந்தியாவை பெரிதும் விரும்ப துவங்கியுள்ளனர். தாங்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போதும், இந்திய…

தமிழக அரசுக்கு இலங்கைத் தமிழ் தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை போக்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு இலங்கைத் தமிழ் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது…

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் பலி

ஸ்ரீநகர், செப். 2- எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தொடர் அத்துமீறல், இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு, எல்லை வழியாக ஊடுருவத் துடிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி வேலை ஆகியவற்றை முறியடிப்பதற்காக கடுமையாக போராடிவரும் இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் ரகசியமாக இயங்கிவரும் உள்நாட்டு தீவிரவாதிகளையும் எதிர்கொள்ள…

இனி யோகா ஒரு விளையாட்டு.. நிதி உதவியும் கிடைக்கும்: மத்திய…

டெல்லி: யோகாவை விளையாட்டுகளில் ஒரு பிரிவாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மேலும் யோகாவை முதன்மை விளையாட்டுப் பிரிவுப் பட்டியலில் சேர்த்திருப்பதால் நிதி உதவியுடம் கிடைக்க இருக்கிறது. மத்தியில் பாரதிய ஜனதா அரசு தலைமை ஏற்ற பின்னர் யோகாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடியின் முயற்சியால் ஐக்கிய நாடுகள்…

கனவுகளை சிதைத்து விட்டார் மோடி… கலங்கிய ராம்ஜெத்மலானி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மீது தான் கொண்டிருந்த கனவுகளை அவரே சிதைத்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்…

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெர்மனி

இஸ்லமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் தவிர்க்க முடியாத ஒன்று என ஜெர்மனி, பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு பாகிஸ்தானுக்கு வருகை தந்த ஜெர்மனிவெளியுறவு துறை அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டெயின்மியர், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இணைந்து கூட்டாக…

19 வயது இந்திய மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டிய பேஸ்புக் சி.ஓ.ஓ.

பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க் 19 வயது இந்திய மாணவன் ஹர்ஷ் சோங்க்ரா என்பவரை அவரது கண்டுபிடிப்புக்காக பாராட்டியுள்ளார். ஹர்ஷ் சோங்க்ரா என்ற இந்திய மாணவன் 'மை சைல்ட்' எனப்படும் அப்ளிகேசனை உருவாக்கியுள்ளான். மூளை வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளிப்பது…

இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் மத அறநிலையத் துறையாக்குக- சீமானின்…

இந்து சமய அறநிலையத் துறை என்பதை தமிழர் மத அறநிலையத் துறையாக்க வேண்டும்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நடத்திய கிராம பூசாரிகள் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சீமானை தலைமை…

ஜாதிவாரி இடஒதுக்கீடு தேவையில்லை: சொல்வது ஆர்.எஸ்.எஸ். எம்.ஜி. வைத்யா

டெல்லி: ஜாதிவாரியான இட ஒதுக்கீடு என்பது தேவையில்லை... பொருளாதார ரீதியான இடஒதுக்கீடே அவசியமானது என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் எம்.ஜி. வைத்யா கூறியுள்ளார். இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்: தற்போது ஜாதிவாரி இடஒதுக்கீடு என்பது தேவையில்லை. ஏனெனில் எந்த…

அமெரிக்காவின் இரட்டை வேடம் – தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற…

வரப்போகிற ஐநா மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் ஐநா விசாரணைக்குழு வெளியிடவுள்ள அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியினரின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணியின் தலைவப் பழ. நெடுமாறன்.பதிவு இணையச் செய்தி செய்தியாளர் சந்திப்பில்…

தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடகா கைவிரிப்பு

பெங்களூரு:“இந்தாண்டு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், குறைந்தளவு மழை பெய்துள்ளதால், பங்கீட்டின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது,'' என, கர்நாடக நீர்வள அமைச்சர் அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார். பெங்களூரில், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:மழை பற்றாக்குறை காரணமாக, கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையிலும், எப்படியாவது, தமிழகத்துக்கு நீரைவிடுவிக்க…