பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நரபலி விவகாரம்: பிஆர்பி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேருக்கு…
மதுரை: நரபலி விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி, பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள…
தமிழர்கள் இந்தி படிக்கவேண்டும்.. சமஸ்கிருதம் தெரியாததால் வெட்கப்படுகிறேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழர்கள் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை படிக்க வேண்டும் என்று மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற சமஸ்கிருத மகாசம்மேளன விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது…
சகாயம் விளம்பரம் தேடுகிறார்: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி குற்றச்சாட்டு
ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விளம்பரம் தேடும் வேலையில் ஈடுபடுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை அருகே நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் சுடுகாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் கூறியதாவது, ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு…
கிரானைட் குவாரிகளில் நரபலிகள்… சுடுகாட்டில் உறங்கிய சகாயம்…
மதுரை: மதுரை கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இப்போது தோண்ட தோண்ட வந்து கொண்டிருக்கிறது. ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது' என்பார்கள். கிரானைட் கொள்ளை குறித்து தோண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு நரபலி பற்றிய பூதம் வெளிப்பட்டுள்ளது. 12 பேர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள…
எல்லையில் இடையூறு செய்தால் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
எல்லையில் இடையூறு செய்தால் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா தயங்காது என்று பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளவே இந்தியா எப்போதும் விரும்புகிறது.…
கொள்ளையோடு கொலையும்… தோண்டத் தோண்ட எலும்புகள்… மதுரைக்கு வந்த சோதனை!
மதுரை: தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் தற்போது நரபலி விவகாரம் சேர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து முறைகேடு செய்ததாக பிஆர்பி நிறுவனத்தின் மீது புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 1999ம் ஆண்டு வெளிச்சத்திற்கு…
தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை… ஊடுருவல்…
ஜம்மு : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தின் ககாபுரா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படியில், அப்பகுதிக்குச் சென்ற…
உணவு விடுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்தது! 80 பேர் பலி
உணவு விடுதியில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் இதுவரையிலும் 80 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவு விடுதியில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் உணவு விடுதியின் கட்டிடம் முழுவதுமாக…
நரபலி கொடுத்த இடத்தை தோண்ட பொலிசார் ஒத்துழைக்கவில்லை: சகாயம் ஐ.ஏ.எஸ்.
மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட பொலிசார் ஒத்துழைக்கவில்லை என சகாயம் குற்றம் சாட்டியுள்ளார். கிராணைட் மோசடியில் சிக்கியுள்ள பி.ஆர்.பி.யிடம் ஓட்டுநராக வேலை செய்து வந்த கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியான் என்பவர், சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸிடம் புகார் ஒன்றை தெரிவித்தார். அந்த புகாரில், மனநலம் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்களை…
ஐஎஸ் அமைப்புக்கு இந்திய முஸ்லிம்கள் வெளியிட்ட “பத்வா”… அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன் : ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு பத்வா வெளியிட்டிருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. அல் கொய்தாவை விட மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக செயல்பட்டு வரும் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம் மத தலைவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து பத்வா வெளியிட்டுள்ளனர்.…
நேதாஜி பற்றிய 64 ரகசிய ஆவணங்கள் 18-ம் தேதி வெளியீடு:…
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது என்று தகவல் ஆணையத்திற்கு பிரதமர்…
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்தால் பல உயிர் பலியாகும்: மத்திய…
மைசூர்: கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை பெருகிவிட்ட இந்த நேரத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது என்பது இயலாத காரியம் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த இரு மாதங்களில் 490 விவசாயிகள் அம்மாநிலத்தில் தற்கொலை செய்துள்ளனர்.…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஓர் உலக மகா மோசடி! ராமதாஸ்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஓர் உலக மகா மோசடி என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற நாடகம் ரூ. 100 கோடி செலவில் திட்டமிடப்பட்டு ரூ.200 கோடி செலவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இம்மாநாட்டில் தமிழ்நாட்டில்…
காவிரி நீரை வழங்காவிட்டால் ஆணை பிறப்பிக்க நேரிடும்… கர்நாடகத்திற்கு பொன்…
தஞ்சை : காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காவிட்டால், மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் இருந்து தமிழகம் கூடுதல் தண்ணீர் கேட்கவில்லை என்றும், இறுதித் தீர்ப்பின்படி…
புகழ்பெற்ற நடிகர்கள் வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழக கிராமங்களை தத்தெடுக்க…
தமிழ் மொழியாலும், தமிழக திரைப்படத்துறையாலும் புகழ்பெற்ற நடிகர்கள் வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் வளர்ச்சிக்கு ஆதாராமாக இருந்த தமிழக கிராமங்களைத் தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் நடிகர்…
அரசு காரின் பதிவு எண் தமிழில் இருந்ததால் சுங்கச் சாவடியில்…
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் சேகர் மற்றும் சேலத்தில் உள்ள மண்டல துணை இயக்குனர் செழியன் ஆகிய இருவரும், செழியனுக்கு தனக்கு அரசு வழங்கிய, "தநா…
மொழியை காப்பாற்றினால் தான் தமிழர்களுக்கு மரியாதை: ஆட்சி மொழி பயிலரங்கத்தில்…
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஈரோட்டில், ஆட்சி மொழி பயிலரங்கம் நேற்று துவங்கியது. மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சந்திரா வரவேற்றார். இயக்குனர் சேகர், மண்டல துணை இயக்குனர் சேகர், உதவி இயக்குனர் குமார் ஆகியோர் பேசினர். கடந்த, 2013-ம் ஆண்டு ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தில்,…
தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் வேண்டும்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து
தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: தமிழ் இலக்கணத்தில் கீழ்க்கண்ட மாற்றங்களை கொண்டுவரலாம். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். கருத்துக்களை வரவேற்கிறேன். 1. உயிரெழுத்துக்களை இந்த வரிசையில் மாற்றி அமைக்கலாம். – அ, ஆ, இ, ஈ,…
தமிழகத்தில் செய்யப்படும் முதலீடு லாபமானதாக இருக்கும் என முதல்வர் ஜெயலலிதா…
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. 2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் பிரதிநிதிகளும், வெளிநாட்டில் இருந்து 1000 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்தார்.பின்னர்…
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான இணைய யுத்தத்தில் இந்தியாவுடன் கை கோர்க்கும்…
டெல்லி: உலகின் மிக கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக இந்தியாவுடன் ரஷ்யா கை கோர்க்க இருக்கிறது. உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த இயக்கத்தில் இணைந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்தாலும் அந்த இயக்கம் இங்கே…
காந்தியை சுட பயன்படுத்திய இத்தாலி பிஸ்டலை கொடுத்தது யார் ?
புதுடில்லி: தேச பிதா காந்தியை சுடப் பயன்படுத்திய இத்தாலி நாட்டு பெரட்டா பிஸ்டல், இந்தியாவுக்குள் வந்தது எப்படி என்றும் அது குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை என்றும் பா.ஜ, தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளளார். காந்தி கொலை குறித்து மீண்டும் விசாரிக்க முறையிடுவேன் என்றும் கூறியுள்ளார் .பா.ஜ, தலைவர்களில்…
முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு ஆய்வு: கேரளத்துக்கு மத்திய அரசு…
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு கடந்த ஆண்டு டிசம்பரில் அளித்த அனுமதியை தேசிய விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால், புதிய அணை கட்டும் அந்த மாநில அரசின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையிலான வழக்கு…
சர்வதேச விசாரணை கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஒரு…
இந்திய அரசே! இலங்கை மீதான போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பு தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றவும் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா.வி.ல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர கோரியும் செப்டம்பர் 21-ஆம் நாள் திங்கள்கிழமையன்று காலை…
