டெல்லி ஜே.என்.யூ.வில் நக்சல்கள்- நேரு பெயரை நீக்கி நேதாஜி பெயர்…

டெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யூ) பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களும் நக்சலைட்டுகள்- அவர்களை வேட்டையாட போலீஸ் படையை குவிக்க வேண்டும்; அந்த பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை சூட்ட வேண்டும் என்றும் பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை முன்வைத்துள்ளது…

அகில உலக தொல்காப்பிய மன்றம்- நாளை பிரான்ஸில் தொடக்கவிழா

பாரிஸ்: தமிழ் மொழியின் முதன்மை நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் வகையில் நடைபெறும் அகில உலக தொல்காப்பிய மன்றத் தொடக்க விழா நாளை பிரான்சில் நடைபெறுகின்றது. நாளை (அந்நாட்டு நேரப்படி) காலை 11 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியினை…

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம் எழுப்பப்பட்டால் தகுந்த பதிலடி: இந்தியா அறிவிப்பு

"ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசினால், இந்தியா சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்'' என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஐ.நா. சபையில்…

ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்திய மத்திய அரசின் இருவேறு கண்ணோட்டம்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள், அகதி முகாம்களில் வாழ்பவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து வாழ்பவர்கள் என இரு பிரிவுகளாக வாழுகின்றார்கள். இந்த இரு பிரிவினரையும் தமிழக அரசு ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. ஆனால் மத்திய அரசு எம்மை வெவ்வேறாக பிரித்து பார்க்கின்றது. இதனால்…

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பெருஞ்சுவர் கட்ட இந்தியா திட்டம்:…

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பெருஞ்சுவர் ஒன்றை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது என ஐ.நா.,வில் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது. மேலும் இதுகுறித்து ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி ஐ.நா பாதுகாப்பு சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: - காஷ்மீர் என்பது சர்வதேச பிரச்னை. இதுகுறித்து ஏற்கனவே ஏராளமான…

உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் டெல்லி: 66 கோடி இந்திய…

புதுடெல்லி, செப். 25- உலக வங்கி வெளியிட்டுள்ள மாசுப்பட்ட நகரங்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இந்திய நகரங்கள் பிடித்து சாதனை(?) படைத்துள்ளன. வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த 381 நகரங்களின் காற்று மாசுப்பற்றி உலக வங்கி பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 20 இடங்களில்…

நேதாஜியின் மரணம் நாடுகளின் தவறுகளுக்காக மறைக்கப்படுகிறதா?

இந்திய சுதந்திரத்துக்காக  இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஸ் சந்திர போஸின் மரணம் நாடுகளின் தவறுகளுக்காக மறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்து, இந்திய சுதந்திரத்துக்காக, சிங்கப்பூரில் 3 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஸ் சந்திர போஸின் தேசபக்தி, சுதந்திரப்போராட்ட வீரம்,…

காவலர்கள் தற்கொலையில் தமிழகம் 2ம் இடம்… அதிகரிக்கும் மனஅழுத்தமே காரணம்

நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரின் தற்கொலைக்கும் மனஅழுத்தமும், உயர் அதிகாரிகளின் நெருக்கடியும் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தற்கொலை தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை…

பாரம்பரிய அரிசிகளின் உணவுத் திருவிழா

உண்ணும் உணவு நம் சிந்தனைகளுக்கும், செயல்பாட்டிற்குமான அடிப்படை காரணகளில் ஒன்றாகிறது. மண்சார்ந்த, மரபார்ந்த உணவு கலாசாரத்தை மீட்டெடுப்பது என்பது, சீரழிந்த தற்போதைய உணவு கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல, இந்த மண்ணுக்கேற்ற மானம், வீரம், மனிதநேயம் போன்றவற்றையும் மீடடெடுப்பதாகும். அத்தகு முயற்சியின் தொடர்ச்சியாக, நமது மறக்கடிக்கப்பட்ட மருத்துவகுணமிக்க பாரம்பரிய…

இலங்கை தீர்மானம்: வாருங்கள், அனைவரும் சேர்ந்து பிரதமரை சந்திப்போம்.. ஜெ.வுக்கு…

சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தீர்மானத்தை அவருக்கு விளக்கிட வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர்…

எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்கக் கூடாது: இந்திய – இலங்கை…

இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வரும் இரு தரப்பு மீனவர்களை இருநாட்டு கடற்படையோ, கடலோரக் காவல் படையோ தாக்கக் கூடாது என்று தில்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. "இந்திய - இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தை' எனும்…

தலித் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை… சி.பி.ஐ. விசாரணை கோரிய தி.மு.க.…

'தலித்' டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக் கோரி திருச்செங்கோடு தொகுதி முன்னாள் எம்.பி.யும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்களது சண்டைக்காக நீதிமன்றத்தை போர்க்களமாக்கக்…

போஸ் தனது மரணச் செய்தியை வானொலியில் கேட்டு சிரித்தார்: மெய்க்காவலர்…

சுபாஷ் சந்திர போஸ் தனது மரணச் செய்தியை வானொலியில் கேட்டதாக நேதாஜியின் மெய்க்காவலர் பேட்டியளித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் டக்கோவா கிராமத்தில் உள்ள சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி அவருக்கு வயது 115. நிஜாமுதீன் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர், அவருடைய மெய்க்காவலர்களில்…

விமான விபத்தில் இறந்ததாக தவறான தகவல் பரப்புவோர் மேல் நடவடிக்கை-…

டெல்லி: விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினரான சந்திர போஸ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தனது வானொலி உரையில், சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை சந்திக்க…

இலங்கையில் சர்வதேச விசாரணை: சட்டசபை தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை!-…

இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் வெளிநாட்டு கொள்கையில் தமிழக அரசு தலையிட அதிகாரம் இல்லை. என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி  தெரிவித்தார். நான் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினேன்.…

பாகிஸ்தானுடன் காஷ்மீர் ஒருபோதும் இணையாது

பாகிஸ்தானின் அங்கமாக காஷ்மீர் ஒருபோதும் ஆகாது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். இதுதொடர்பாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் "ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவாதம்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான…

கிரானைட் குவாரிகளில் நரபலிகள்: தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்… அதிர்ந்த சகாயம்

மதுரை: கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்து உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் மேலும் இரண்டு எலும்புக்கூடு இருப்பதை சகாயம் குழு கண்டுபிடித்துள்ளனர். தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்து வருவதால் நரபலி புகார் வழக்கு மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மதுரையில் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்…

நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட மம்தா அக்கறை காட்ட…

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு இன்று வெளியிட்டுள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட 64 வகை ஆவணங்கள் இன்று வெளியிடப்பட்டு அது கொல்கத்தா, போலீஸ் மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசே, தயங்கிய ஒரு விஷயத்தை, மேற்கு வங்க…

நேதாஜி தொடர்பான 12,000 பக்க ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு…

கொல்கத்தா: இந்திய விடுதலைக்குப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மேற்குவங்க அரசு இன்று வெளியிட்டது. மொத்தம் 12744 பக்கங்கள் கொண்ட, 64 ஃபைல்களை, கொல்கத்தா போலீஸ் மியூசியத்தில் காவல்துறை காட்சிப்படுத்தியுள்ளது. 1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை…

கோமியம் கிருமி நாசினியா? மருத்துவமனையில் தெளித்து சோதித்து பார்க்கிறது ராஜஸ்தான்…

ஜெய்ப்பூர்: பசுவின் கோமியத்திற்கு கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில் அதை நிரூபித்து பார்ப்பதற்காக, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில், கோமியத்தை தெளித்து பரிசோதிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்துக்கள் வாழ்க்கை முறையில் பசுக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருகின்றனர். பசு மாட்டின் பல்வேறு உதிரி பொருட்களை…

ஒத்துழைப்பு கொடுக்காத போலீஸ்… ஓயாத சகாயம் ஐ.ஏ.எஸ்… அறிக்கையில் வெடிக்கப்…

மதுரை: கிரானைட் முறைகேடு பற்றி 20கட்ட விசாரணை நடத்தியுள்ள சகாயம், அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரகாலம் அதாவது அக்டோபர் 15 வரை அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 10 மாத விசாரணையில் 12000 பக்க அறிக்கைகளை தயாரித்துள்ளார் சகாயம். கிரானைட் கொள்ளையோடு நரபலி கொலைகளும் தோண்டப்பட்டுள்ளதால்…

இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன்…

இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் தான் இருந்தார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேதாஜி குறித்த சில முக்கிய தகவல்களை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், 1948-49 கால கட்டத்தில் நேதாஜி உயிருடன் தான் இருந்தார் என…

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில்…

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை ஜெயலலிதா தாக்கல் செய்தார். ஒட்டு மொத்த தமிழினத்தின் லட்சியத்திற்கும், இலங்கை வடக்கு மாகாண சபையின் தீர்மானங்களுக்கும் வலு…