பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சர்வதேச ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியாவும் கை…
டெல்லி: உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சர்வதேச ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியாவும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி மிக கொடூரமான இயக்கமாக உருவெடுத்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அத்துடன் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்த…
ஐ.நா.வில் இந்தியா மீது நேபாளம் புகார்
எல்லை வர்த்தகம் மேற்கொள்ளும் பகுதியில் இந்தியா தடையை ஏற்படுத்தியுள்ளதால், அத்தியாவசியப் பொருள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.சபையில் நேபாளம் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து நேபாள அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்ததாவது: நேபாளத்தின் துணைப் பிரதமர் பிரகாஷ் மான் சிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஐ.நா. பொதுச் செயலர் பான்…
இளைஞர்களிடம் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை தடுப்பது அவசியம்
இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியம் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். நாகூரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில்…
ஈழ அகதியை கைது செய்து நீதிபதி முன் நிறுத்தி வாங்கிக்…
தற்கொலைக்கு முயற்சி செய்த சுரேஷ்குமார் மீது "தற்கொலை முயற்சி" மற்றும் "கொலை மிரட்டல்" ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சித்திரவதை முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர் தமிழக காவற்துறையினர். எனினும், மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிபதி "இடுப்பிற்குக் கீழ் இயங்காத ஒரு நபர்…
ஐடி பசங்க நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?
பெங்களூரு: இந்தியத் தொழில் துறைகளில், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, அட அந்தாங்க சாப்ட்வேர் துறைக்கு மிகப் பெரிய வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் இதில் பணிபுரிவோறேல்லாம் கொடுத்து வெச்சவங்க அப்படின்னு பேசப்பட்டவர்கள். சம்பளங்களில் அவர்களுக்குக் குறைவின்றி இருந்ததுடன் செலவு செய்வதில் அவர்கள் சுதந்திரப் பறவைகளாக இருந்தார்கள். இந்தியாவில் இருந்த…
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல்திட்டம்: கரியமில வாயு வெளியேற்றம் 35%…
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது செயல்திட்டத்தை, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதில், தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின், மாசு வெளியேற்ற அளவு 2030-க்குள் 33 முதல் 35 சதவீதம் வரை குறைக்கப்படும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. மாசு இல்லாத எரிசக்தியின்…
ஐ.நா.வில் நிறைவேறிய அமெரிக்கா தீர்மானம்- ஆறாத மனப்புண்ணை மத்திய அரசு…
சென்னை: இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமாகவும், தமிழருக்கு பாதகமாகவும் இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் நடவடிக்கை ஆறாத மனப்புண்ணை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசுடன்…
பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் பெண் நரபலியா? மண்டை ஓடு. எலும்புக்கூடுகள்…
மதுரை: மேலூர் அருகே பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி…
இலங்கை மீண்டும் அட்டூழியம்.. இன்றும் 7 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
நாகை: தமிழக கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை நாள்தோறும் தமிழக மீனவர்களை வேட்டையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இலங்கை சிறையில் 21 தமிழக மீனவர்கள் வாடுகின்றனர். அவர்களின் 30 படகுகளும் பிடித்து…
அம்மா உணவகத்திற்கு குப்பை லொறியில் உணவு பொருட்கள்: பொது மக்கள்…
அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை குப்பை லொறியில் துப்புரவு பணியாளர்கள் கொண்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி நகர பேருந்து நிலையம் மற்றும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், அங்கு உணவுக்கு தேவையான அரிசி, பருப்பு…
ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்யுங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தரவு
வாஷிங்டன் : " பாகிஸ்தான் தான் பயங்கரவாதத்தின் முக்கிய விநியோகஸ்தர். எந்த பிரச்னைக்கும் தீர்வு காண விரும்பினால் முதலில் நீங்கள் முன் உதாரணமாக இருங்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து காலி செய்யுங்கள்" என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஐ.நா.,…
ஆந்திராவில் மீண்டும் செம்மரக் கட்டைகள் கடத்தல் – தமிழகத்தைச் சேர்ந்த…
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பிடிபட்டன. இவற்றைக் கார்களில் கடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். சித்தூர் மாவட்டம் கார்வேட் நகரில் அம்மாநில வனத்துறையினர் மற்றும் போலீசார் நடத்திய வாகன…
அமெரிக்கா, சீனா நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது…
டெல்லி: அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை விடவும், வளர்ந்து வரும் பொருளாதார நாட்டுகள் மத்தியில் இந்தியா, அதிகளவிலான அன்னிய முதலீட்டைக் கவர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் அதிக அன்னிய முதலீட்டைக் கவர்ந்துள்ள நாட்டுகளின் பட்டியலில் அமெரிக்க, சீன, பிரட்டன் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா…
ராமர், கிருஷ்ணர் பிறந்த உ.பி.யில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும்:…
லக்னோ, செப்.30- ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரங்கள் பிறந்த உத்தரப்பிரதேசத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என இத்தேஹாத் இ மில்லத் என்ற இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்த அமைப்பின் தலைவர் மவுலானா தவுக்கீர் ரஸா கான்…
வழக்கறிஞர்கள் நேரில் முன்னிலையாக தமிழ்நாடு வழக்கறிஞர் மன்றம் உத்தரவு
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தியதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சென்னை ஐகோர்ட், மதுரை கிளையை சேர்ந்த 14 வக்கீல்கள் நேரில் ஆஜராக தமிழ்நாடு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக் குழு முன் வரும் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற மாண்பை சீர்குலைக்க முற்பட்டதாக 14…
அலெக்சாந்தரின் வம்சாவளியினரா இவர்கள்? ஆச்சர்யம் அளிக்கும் இந்தியாவின் குட்டி கிரிஸ்
உலகையே வீரத்திலும், இலக்கியத்திலும் கட்டியாண்ட சாம்ராஜ்யம் கிரீஸ் சாம்ராஜ்ய வம்சாவளியினர் இன்றும் இந்தியாவில் வசித்து வருகின்றனர் என கூறப்படுவது உண்மையிலேயே ஆச்சரியத்தை அளிக்கக்கூடும். இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஒரு புராதான கிராமம் தான் மலானா. குலு பள்ளத்தாக்கின் அருகில் அமைந்துள்ள இந்த கிராமம் வெளி உலக தொடர்பில்…
பருவ மழைக்கு ஏற்பவே தமிழகத்துக்கு தண்ணீர்: காவிரி மேற்பார்வைக் குழுக்…
பருவமழைக்கு ஏற்பவே காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட முடியும் என்று, காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. மத்திய நீர் வளத் துறை செயலாளர் சசிசேகர் தலைமையில் காவிரி மேற்பார்வைக் குழுவின் ஐந்தாவது கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய…
சீன அதிபர் கோட்டை விட்ட இடத்தில் கொடி நாட்டிய மோடி!…
சிலிக்கான்வேலி.. உலக டெக் நிறுவனங்களின் சங்கமத்தின் பெயர் அது. அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில்தான், உலகை உள்ளங்கைக்குள் கட்டிப்போட்டுள்ள கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் etc..etc.. என பல நிறுவனங்கள் தலைமையகங்களை அமைத்துள்ளன. உலகின் எந்த ஒரு மூலையிலும், இவர்கள் பங்களிப்பு இன்றி இணையத்தில் ஒரு…
80 கோடி இந்திய இளைஞர்களால் முடியாதது வேறு யாரால் முடியும்?..…
சான்ஜோஸ்: சிலிக்கேன் வேலி பயணத்தின் ஒரு கட்டமாக அங்குள்ள சாப் மையத்தில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். தற்போது பேசி வரும் பிரதமர் மோடி குட்ஈவ்னிங் கலிபோர்னியா என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார். பிரதமரின் பேச்சிலிருந்து... குட் ஈவ்னிங் கலிபோர்னியா. உங்களது ஆர்வம் என்னை…
நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்… தெரியாத சில ரகசியங்கள்!
உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன்…
காஷ்மீர் விவகாரம் மீது பொது வாக்கெடுப்பு: பான்-கீ-மூனிடம் நவாஸ் ஷெரீஃரீப்…
காஷ்மீர் விவகாரம் மீது பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்தார். ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நவாஸ் ஷெரீஃப், ஞாயிற்றுக்கிழமை பான்-கீ-மூனைச் சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை நவாஸ் எழுப்பியதாக…
இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஒரு போதும் காலூன்ற முடியாது! ராஜ்நாத் சிங்…
இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஒரு போதும் காலூன்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளில் நிலவும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை பிரச்சனையை காட்டிலும் மாவோயிஸ்டுகள்…
மதத்திலிருந்து தீவிரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டும்… பிரதமர் மோடி வலியுறுத்தல்
நியூயார்க் : ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கங்களால் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் தீவிரவாதத்தை முற்றிலுமாக மதத்திலிருந்து தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. சபையின் 70 வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி,…
