பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நேதாஜியின் குடும்பத்தினர் பிரதமருடன் இன்று சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜியின் குடும்பத்தினர் புதன்கிழமை (அக்டோபர் 14) சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, 70 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மாயமான நேதாஜியின் நிலை தொடர்பான ரகசியக் கோப்புகளின் விவரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் பிரதமரிடம் கேட்டுக் கொள்வர்…
சகிப்புத்தன்மை குறித்து பாடம் நடத்த வேண்டாம்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
சகிப்புத் தன்மை, பன்முகத் தன்மை ஆகியவை குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் நடத்த வேண்டாம்; பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் ஊக்குவிக்காமல் இருந்தாலே, இருதரப்பு உறவுகளும் மேம்படும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியாவில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு, அடிப்படைவாத அமைப்புகள் இடையூறு ஏற்படுத்தி…
6000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் 4…
புதுடெல்லி, அக். 13- டெல்லியில் அசோக் விஹார் பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் சட்டவிரோதமாக ரூ.6,000 கோடி அந்நிய செலாவணி பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. பணப்பரிமாற்றம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என பல்வேறு…
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி வழங்கப்படாது: அரசு…
சென்னை: டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில். மீத்தேன் வாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய, தமிழக அரசால் தனிக் குழு அமைக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்.…
இலங்கை உண்மையில் நட்பு நாடா… உலகையும் சேர்த்து ஏமாற்றுகிறது! –…
சென்னை: சர்வதேச அரங்கில் நாடகமாடி இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இலங்கை ஏமாற்றி வருகிறது என்று கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ''ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும்…
உதயமானது உலக தொல்காப்பிய மன்றம்- சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
பாரீஸ்: உலக தொல்காப்பிய மன்றம் பிரான்ஸின் பாரீசில் தொடங்கப்பட்டு உலக நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழா கடந்த செப்டம்பர் 27-ந் தேதியன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சி கனடாவைச் சேர்ந்த முனைவர் இ.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் கு.இளங்கோவன்,…
நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இடஒதுக்கீடு உள்ளது: அண்ணா ஹசாரே
இடஒதுக்கீடு முறை தொடர்வது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்தார். இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சில காலத்துக்கு இடஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது அதைக் கையில்…
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுங்கள்! புதுவை முதல்வருக்கு இயக்குநர் கௌதமன்…
பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய புதுவை முதல்வர் மாண்புமிகு ஐயா இரங்கசாமி அவர்களுக்கு வணக்கம். புலம்பெயர்ந்த தமிழர்களின் நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு வந்த நான், ஈழத்தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக சுவிஸ் நாட்டில் உள்ள ஐ.நா பெருமன்றத்தின் முன் நடைபெற்ற ஜெனீவாப் பேரணியில் கலந்துவிட்டு பிரான்ஸ் மண்ணில் நடைபெற இருக்கின்ற தியாக தீபம்…
ஊழல் செய்தது எனது மகனாக இருந்தாலும் தயங்க மாட்டேன்: அமைச்சரை…
டெல்லியில் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவுத்துறை அமைச்சர் ஆசிம் கானை முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். டெல்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்த ஆஷிம்கான், உணவுத்துறையில் சிலருக்கு கான்ட்ராக்ட் விட்டதில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இது குறித்த எழுத்துப்பூர்வமான…
தமிழகத்தில் தலித் படுகொலைகள் உயர்ந்தது ஏன்? – ஜெயலலிதாவிற்கு ஈ.வி.கே.எஸ்…
சென்னை: தமிழ்நாட்டில் தலித் படுகொலைகள் உயர்ந்தது ஏன் என்பதற்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்குப் பிறகு தலித்துகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று…
4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்! ஆர்டிஐ…
இந்திய அணுசக்தித் துறையில் பணிபுரிந்த விஞ்ஞானிகளில் 2009-13 காலகட்டத்தில் 11 பேர் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. மரணமடைந்த 11 பேரில், விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் சேர்த்து மொத்தம் 8 பேர் வெடி விபத்துகள் மூலமாகவும், தூக்கில் தொங்கியும், நீரில்…
மூணாறு கண்ணன்தேவன் டீ எஸ்டேட்டில் ஊதிய உயர்வு கோரி தமிழ்ப்…
மூணாறு: கேரளாவின் மூணாறில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ப் பெண் தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று மூணாறில் சாலைமறியலில் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மூணாறு கண்ணன் தேவன் ஹில்ஸ் ப்ளான்டேஷன்ஸ் கம்பெனிக்கு…
கேரளாவில் மாட்டிறைச்சி விவகாரம்… பேராசிரியருக்கு கொலை மிரட்டல்- டி.வி. தொகுப்பாளருக்கு…
திருவனந்தபுரம்/ ஆழப்புழா: மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதை கேரளாவில் எதிர்த்து குரல் கொடுத்த பேராசிரியைக்கு இந்துத்துவா அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளன. அதே நேரத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடத்துவதை எதிர்த்த டி.வி. தொகுப்பாளர் தாக்கப்பட்ட சம்பவமும் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் ஸ்ரீகேரள வர்மா கல்லூரியில் மலையாள துறை உதவி பேராசிரியராக…
மாட்டிறைச்சி விவகாரத்தால் பதற்றம்… வதந்தி பரவாமல் இருக்க காஷ்மீரில் இணையசேவை…
ஸ்ரீநகர்: மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் வதந்திகள் எதுவும் பரவாமல் இருக்க ஜம்மு காஷ்மீரில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து நீதிபதிகள் மாறுபட்ட…
கேரளாவில் “ஈழவா” சமூக கட்சியுடன் கை கோர்க்க தயார்… நம்பூதிரி…
கொச்சி: கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் துணையுடன் ஈழவா சமூகத்தின் வெள்ளாப்பள்ளி நடேசன் ஆரம்பிக்கும் கட்சியை ஆதரிக்க தயார் என்று கேரள நம்பூதிரி பிராமணர்கள் சங்கமான யோகக்ஷேம சபா அறிவித்துள்ளது. கேரளாவில் 25% உள்ள பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவராக இருப்பவர்…
வட எல்லையில் உருவாகும் இன்னுமோர் எதிரி!
இந்தியாவின் மற்றோர் அண்டை நாடான நேபாளமும் இந்தியாவுக்கு எதிரி நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த பதினைந்து நாட்களாக இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு நேபாளத்திற்குள் செல்ல முடியாமல் எல்லையோரத்தில் நின்று கொண்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரக்குகள் இதற்கு சாட்சி! கடந்த செப்டம்பர் 20…
கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த இந்திய மாணவர்!
ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்வீர் மீனா என்ற மாணவர் 70 ஆயிரம் பை கணித மதிப்பு எண்களை நினைவுபடுத்தி கூறி சாதனை படைத்துள்ளார். வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவரான ராஜ்வீர் மீனா கடந்த மார்ச் மாதம், கண்களை துணியால் கட்டிக் கொண்டு 70 ஆயிரம் பை கணித மதிப்பு எண்களை…
நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தேனி பொதுக்கூட்டத்தில்…
வருகின்ற சட்ட சபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று தேனியில் நடத்தியது நாம் தமிழர் கட்சி. கட்சியின் ஒருங்கிணைப்பாளாரான சீமான், 130 கோடி நாடுகளில் வசிக்கும் தமிழனுக்கு, தனியாக வாழ ஒரு நாடு இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலைமை…
குற்றப்பின்னணி வழக்கறிஞர்களை தடுக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: ராமதாஸ்
குற்றப்பின்னணி வழக்கறிஞர்களை தடுக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றப்பின்னணி கொண்டவர்கள் வழக்கறிஞர்கள் ஆவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வழக்கறிஞர் தொழிலின் மாண்பை பாதுகாக்கும் வகையில்…
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையம்: சென்னை வந்த ஜெர்மனி…
சென்னை: நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்தை நிறுவுவது குறித்து ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வுக்குழு தமிழகம் வந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை நகருக்கு குடிநீர்…
விநாயகர் கோயிலில் பிறந்த இஸ்லாமிய குழந்தைக்கு ‘கணேஷ்’ என பெயர்…
மும்பையில் விநாயகர் கோயிலில் பிறந்த இஸ்லாமிய குழந்தைக்கு 'கணேஷ்' என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். மும்பையை சேர்ந்த நூர்ஜகான் அதிகாலை நான்கரை மணியளவில் பிரசவ வலியால், தன் கணவர் இலியாஸ் ஷேக்கை எழுப்பியுள்ளார். இதையடுத்து இலியாஸ் உடனடியாக, மருத்துவமனைக்கு செல்ல டாக்சி பிடித்துள்ளார். அப்பகுதியில் குறுகலான சந்துக்கள் அதிகம்…
“80 லட்சம் கோடியில் வந்தது 3770 கோடி; மீதி எங்கே?”
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியரின் கருப்புப்பணம் குறித்து உறுதியான மதிப்பீடு இல்லை 2014 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறிய 80 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்கும் நோக்கிலான இந்திய அரசின் திட்டத்தின் கீழ்…
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரம்! மத்திய அரசு மீது கடுப்பில்…
மத்திய அரசு மீது மிகக் கடுமையான கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. திடீர் கோபத்துக்கு என்ன காரணம்?” ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எடுத்த நிலைப்பாடுகள்தான் முதல்வரின் கோபத்துக்கு அதிகமான காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 1-ம் தேதி ஐ.நா. சபை மனித…
