பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட்! மத்திய…
போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபட உள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில், போடோ…
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? பி.டி.பி., பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு
ஜம்மு- காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு, சட்டப்பேரவையில் 28 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக திகழும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), 25 உறுப்பினர்களுடன் 2ஆவது பெரிய கட்சியாக விளங்கும் பாஜக ஆகியவற்றுக்கு ஆளுநர் என்.என்.…
மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்துமாறு மத்திய அரசை தமிழக பாஜக வலியுறுத்தும் என அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சுனாமியால் பேரழிவு ஏற்பட்டதன் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மீனவரணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில்…
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் பாஜக முக்கியப் பங்காற்றும்: ஜேட்லி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், அதில் பாஜக முக்கியப் பங்காற்றும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவித்தார். மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், ஜம்முவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மத்தியப் பார்வையாளராக அருண் ஜேட்லி கலந்து கொண்டார்.…
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்
உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று சமீபத்தில் பா.ஜக எம்.பி,. மகராஜ் தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும்…
அஸ்ஸாம்: ஆயிரக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் செவ்வாயன்று தீவிரவாதிகளின் தாக்குதலில் 70க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு தப்பியோடியுள்ளனர். அஸ்ஸாம்: ஆயிரக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு மாநில அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் இவர்கள் அடைக்கலம் கோரியுள்ளனர். அந்தப் பகுதிகளில் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு…
தொடர் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு?
புதுடெல்லி, டிச. 25– பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் தற்போது காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி…
தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: அசாம் விரைந்தார் ராஜ்நாத் சிங்-4 மாவட்டங்களில்…
அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனிட்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள், இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்த…
2014ஆம் ஆண்டின் சிறந்த விஞ்ஞானி பட்டியல் : இஸ்ரோ ராதாகிருஷ்ணன்…
ஜோர்னல் நேச்சர் என்ற வார இதழ் நடத்திய ஆய்வின்படி, 2014ஆம் ஆண்டின் தலை சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்தியா விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ராதாகிருஷ்ணன் முதலிடம் பிடித்துள்ளார். மிகவும் எளிமையானவராகவும், நேர்மையானவராகவும் இருப்பதால் ராதாகிருஷ்ணன் இந்த இடத்தைப் பிடித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய்க்கு…
ஆயுதப் பற்றாக்குறையால் தவிக்கும் இந்திய இராணுவம்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்
காஷ்மீரில் உள்ள உறை பனி மலையான சியாச்சின் சிகரம் மற்றும் லே போன்ற பனி மலைப்பிரதேசங்களில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு அடிப்படை தேவையான துப்பாக்கிகள், தோட்டாக்கள், கொசுவலைகள், புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் மற்றும் பூட்ஸ்கள் போன்றவை போதுமான அளவில் சப்ளை செய்யப்படாததால், பற்றாக்குறை…
பாலசந்தர் பெயரில் விருதுகளை அறிவித்து மத்திய மாநில அரசுகள் அந்த…
தமிழ்த்திரையுலகில் இயக்குனர் சிகரம் என போற்றப்படும் கே.பி என்கிற கே. பாலச்சந்தர் நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நாடகக்கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலசந்தர் அவர்கள் தமிழ்த்…
பா.ஜ.,வின் வெற்றிப் பயணம், ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில…
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான, மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ.,வின் வெற்றிப் பயணம், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் தொடர்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ., ஜம்மு - காஷ்மீரில், இரண்டாவது இடத்தைப் பெற்று, அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி வியூகங்கள்…
போடோ இயக்கத்தினர் வெறி்ச்செயல் :43 பேர் படுகொலை
கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் இரு மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய வெறிச் செயலில் பொதுமக்கள் 43 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் இதையடுத்த மாநிலம் முழுதுவம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் சம்பவஙகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தேயிலை தோட்டங்களில் பணி புரிந்து…
தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழர்களுடைய உரிமைகள் பறிபோகின்றன – கி.வீரமணி
கருநாடகத்திலும், கேரளாவிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும், வருணாசிரம நூலான பகவத் கீதையை இந்திய தேசிய புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் இன்று (22.12.2014) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில்…
மதமாற்ற விவகாரம்: மக்களவையிலும் அமளி: தம்பிதுரை மீது காகிதங்கள் வீச்சு
மதமாற்ற விவகாரத்தை முன்வைத்து மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர். இவ்விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, கட்டாய மதமாற்ற நிகழ்ச்சி…
கேரளத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்
கேரளத்தில் வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலகங்கள் மீதும், ஒரு கேஎஃப்சி உணவகம் மீதும் மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். வயநாட்டில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று 2 வாரங்களே ஆன நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.…
காவிரி விவகாரம்: பிரதமருடன் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் சந்திப்பு
தமிழகத்தைச் சேர்ந்த டெல்டா மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,…
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால், ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படுமாம்…
ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் நாட்டில் பாரதீயே ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைக்கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலைமை மாற்றி…
மதமாற்றத் தடைசட்டத்துக்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு
இந்தியாவில் மதமாற்றத்துக்கு தடை கொண்டுவர வேண்டும் என்ற விதமாய் மத்திய அரசு பேசிவருவதை எதிர்த்து இந்தியாவின் முன்னணி கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பு, தேவாலயங்களின் தேசிய மன்றம், இவாஞ்ஜெலிக்கல் உறுப்புரிமைக் கழகம் ஆகியவற்றின் கூட்டமைப்பான தேசிய ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் இந்த…
வேர்களை வெறுக்கும் விழுதுகள்: கண்டிக்காத சமூகம்; தண்டிக்காத சட்டம்
தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர் கொலைகள் வாழ்வின் சடங்கு போல நடப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரமிளா கிருஷ்ணன். கண்டுகொள்ளாத சமூகமும், தண்டிக்காத சட்டமும் இவை தொடர்வதற்கான காரணிகள் என்கிறார் அவர். பிறந்த குழந்தைக்கு காது குத்துவது, பெண் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா நட்த்துவது என்பதைப் போல,…
பகவத்கீதை தேசிய புனித நூலா? திருமா கண்டன உரை
பகவத்கீதை தேசிய புனித நூலா? திருமா கண்டன உரை https://www.youtube.com/watch?feature=player_embedded&v=n461L1AyBsc -http://www.nakkheeran.in/
காஷ்மீர், ஜார்க்கண்டில் தேர்தல் முடிந்தது: 23இல் வாக்கு எண்ணிக்கை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சனிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்த வாக்காளர்கள். ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில சட்டப் பேரவைகளுக்கான ஐந்து கட்ட வாக்குப்பதிவு…
கட்டாய மதமாற்றத்தை தடுக்க புதிய சட்டம் தேவை: அமித் ஷா
இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷா, கட்டாய மதமாற்றத்தை தடைசெய்ய புதிய சட்டம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அமித் ஷா கட்டாய மதமாற்றம் இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்துவருகிறது. கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான நாட்டின் ஒரே கட்சி பாஜகதான் எனக் கூறிய…
