பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே…
வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர் உறவுகளை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.…
விடுதலைப் புலிகளைப் பங்கரவாதிகள் எனக்கூறிய குஷ்புவின் வீடு முற்றுகை!
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்ற சர்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழர் முன்னேற்றப்படை உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தையும் சிறிதுநேரம் சாலை மறியலிலும் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடிகை குஷ்வின் வீடு தமிழர் முன்னேற்றப்படை நிறுவுனர் வீரலட்சுமி தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் குஷ்புவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. குஷ்புக்கு…
மும்பை தாக்குதல்: குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய பாகிஸ்தான்
மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் ஜாகிர் உர் ரஹ்மான் லாக்விக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு, மும்பையில் கடல் வழியாக நுழைந்த 10 பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில்…
ஆசிரம குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட 3 பேர் தற்கொலை
ஆசிரம நிர்வாகத்தின் மீது இந்தச் சகோதரிகள் பல புகார்களைக் கூறிவந்தனர். புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 பேர் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான…
இந்தியாவின் மீதான தாக்குதல் தொடரும்: தீவிரவாத அமைப்பின் தலைவர் மிரட்டல்!
புதுடெல்லி : பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம். அதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவின் மீதான தாக்குதல் தொடரும் என்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மிரட்டியுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வருபவர்…
பெஷாவர் தாக்குதலுக்கு காரணம் இந்தியாவாம் : முஷாரப் உளறல் பேச்சு
இஸ்லாமாபாத்: பெஷாவர் தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பும் ஆப்கானிஸ்தானும் தான் என பாக்.முன்னாள் அதிபர் முஷாரப் தனது உளறல் பேச்சில் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வார்சக் சாலையில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 141…
விமானத்தை கடத்தினால் இனி மரண தண்டனை
புதுடில்லி: விமானத்தை கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, விமான கடத்தலை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை, ராஜ்ய சபாவில் நேற்று தாக்கல் செய்தார். இதில், 'விமான கடத்தல்…
இந்தியாவில் ஐ.எஸ். அமைப்புக்குத் தடை: ராஜ்நாத் சிங்
"ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது: பல நாடுகளில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த…
“கச்சத்தீவு சிக்கலில் மக்களை ஏமாற்ற பொன். இராதாகிருட்டிணனும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்…
கச்சத்தீவு காலங்காலமாக தமிழ்நாட்டின் சொத்தாக இருந்தது என்று பா.ச.க. நடுவண் அமைச்சர் பொன்.இராதாகிருட்டிணனும், இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காகவே கச்சத்தீவை இந்திராகாந்தி இலங்கைக்குக் கொடுத்தார் என்றுதமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பொய் ஆயுதம் ஏந்தி, போலிப் போர் நடத்துகிறார்கள். கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு அன்றையத் தலைமையமைச்சர் இந்திரா…
இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் நிலை குறித்து போப்பிடம் முறைப்பாடு
இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, அவர்கள் சார்ந்த அமைப்பினர் புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். புதுடில்லியிலுள்ள வாட்டிகன் தூதரகத்தின் முன்பாக இந்தப் போராட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. தலித் கிறிஸ்தவர்கள் சார்ந்துள்ள தேவாலயங்கள் கூட தங்களைப் புறக்கணிப்பதாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.…
நிலக்கரி சுரங்க முறைகேடு : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம்…
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் ஈடுபட்டது குறித்த வழக்கை…
117 வயதோடு உயிருடன் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்! நீதிமன்றத்தில்…
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று கோரி…
விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புக்களுடன் தொடர்பா? கவனம் செலுத்துவதாக இந்தியா…
விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இந்திய இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியின் பிரித்தானிய பிரிவு, சீக்கியர் நடவடிக்கை வலைப்பின்னல் போன்றவற்றுடன் இந்த தொடர்புகள் பேணப்படுகிறதா? என்று…
மதவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடிக்கு…
திமுக தலைவர் கலைஞர் 15-12-2014 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும், வேதனையைத் தருவதாகவும்தான் உள்ளன. அந்தக் கட்சியிலே உள்ள பலர் ஜனநாயகத்தையும் - அரசியல் சட்டத்தையும் அனுசரித்து முறையாக நடந்து கொள்ள வேண்டுமென்பதில் எச்சரிக்கையாக இருந்து வந்தபோதிலும், ஒரு சில…
குப்பைகளை அகற்றுவது மக்களின் பணி அல்ல! மோடியின் தூய்மை இந்தியா…
நாட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது மக்களின் பணி அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, நாட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது பொதுமக்களின்…
“இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை எதிரிப்படையாக பார்க்கிறது”
இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக 500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்ற தமிழக மீனவர் படகுகளை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்ததாகக் கூறுகிறார் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் செயலாளர் போஸ். இன்றைய சம்பவத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இருபது படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்ததாகவும், இரண்டுபடகுகளை மூழ்கடிக்கும்…
ஊழலில் திளைத்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் – தேர்தல்…
ஜம்மு காஷ்மீரில் 4 மற்றும் 5ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கத்வாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லாவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள். ஜனநாயகத்தில் வாரிசு அரயலுக்கு இடமில்லை. காஷ்மீரில்…
முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு…
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:…
ஜிஹாதி ஆதரவு ட்விட்டர் கணக்கு: மெஹ்தி பெங்களூருவில் கைது
இஸ்லாமிய அரசு அமைப்புக்கு ஆதரவாக ட்விட்டர் சமூக ஊடக தள கணக்கொன்றை நடத்தியதான சந்தேகத்தில், இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதான இளைஞர் மெஹ்தி பிஸ்வாஸ் கைதுசெய்யப்பட்டுள்ளது மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது இளைஞர் என பொலிசார் கூறுகின்றனர். கொல்கத்தாவிலிருந்து…
திருப்பதியிலேயே உன்னைப் பார்க்கக் கூடாது!- தமிழ் மீடியாவை தாக்கிய தெலுங்கு…
இலங்கையில் அடித்து நொறுக்கியது போதாது என்று இப்போது இந்தியாவுக்கு வந்து, தமிழர்களை வதைப்பதற்கு வழி செய்துவிட்டுப் போயிருக்கிறார் ராஜபக்ச. இலங்கை அதிபர் ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திருப்பதிக்குச் சென்ற தமிழ் உணர்வாளர்கள், தமிழக ஊடகவியலாளர்ககள் மீது ஆந்திர போலீஸ் நடத்திய கொடூரத் தாக்குதல், தமிழகத்தில் கொதிப்பை ஏற்படுத்தி…
பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்; பெற்றோருக்கு பஞ்சுப்பால்
சென்னையில் இருக்கும் முதியோர் இல்லம் ஒன்று தாயின் சீம்பாலுக்கு பதிலாக விஷமான கள்ளிப்பால் ஊற்றி பெண்சிசுக்கள் கொல்லப்படுவதைப்போல வயதான முதியவர்கள் பஞ்சுப்பால் ஊற்றி பலவந்தமாக கொல்லப்படும் போக்கு பலகாலமாக தமிழ்நாட்டில் நிலவிவருகிறது என்கிறார் 92 வயதான முதுபெரும் தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன். நீண்டநாட்கள் படுத்த படுக்கையாக…
இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பின் இந்திய தொடர்பு ஆராயப்படுகிறது
சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஐசிஸ் ஆதரவு டுவிட்டர் கணக்கு இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவை ஆதரிக்கும் பிரபலமான டுவிட்டர் கணக்கை பெங்களூர் நகரத்தைச் சேர்ந்தவர் நடத்திவந்ததாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்திய காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான தமது புலனாய்வைத் துவக்கியிருக்கிறார்கள். ஷாமி விட்னஸ் என்கிற பெயரிலான இந்த…
ஜூன் 21 சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையில் பேசியபோது, யோகாவுக்காக ஒருநாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி, யோகாவுக்கான சர்வதேச…
