இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற ரூ.10,500 கோடி: திடுக்கிடும் தகவல்

இந்தியாவிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் குறித்து இந்திய உளவுத்துறை ஆய்வு மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவிலுள்ள என்ஜிஓக்கள் பலவும் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுள்ளதும், அதற்கு முறையாக கணக்கு காண்பிக்காததும் உளவுத்துறை கவனத்திற்கு வந்துள்ளது. விசாரணை நடத்தியபோது, இந்த பணம்…

காவிரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழனுக்கே…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியபோது,  ‘’கர்நாடக அரசு காவிரி ஆற்றில்…

கவுரவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்!…

தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுதுள்ள அறிக்கை: ’’சாதி கவுரவம் என்னும் பெயரில் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாகப் படுகொலை செய்யும் அவலம் இந்தியா முழுவதும் தலைவரித்தாடுகிறது.  பாலூட்டி சீராட்டி வளர்த்த மகளையே ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யும் அளவுக்கு சாதிவெறி பெற்றோரை ஆட்டிவைக்கிறது. சாதிவிட்டுச் சாதி காதலித்தாலோ திருமணம்…

தெலுங்கன் ராசபக்சே திருப்பதிக்கு வருவதில் வியப்பென்ன ?

அறநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆக்கிரமித்துக்கொண்ட இசுலாமியர்களை விரட்டுகிறேன் என்ற சாக்கில் மதுரைக்கு படையெடுத்து வந்த குமார கம்பணன் என்ற தெலுங்கு வடுகன், முசுலிம்களை விரட்டிவிட்டு தமிழகத்தை தானே கைப்பற்றி தனது பிரதானிகளைக் கொண்டு ஆளத்தொடங்கினான். விசயநகர அரசை நிறுவிய அரிகரர், புக்கர் இருவரில் புக்கரின் புதல்வன்தான் இந்த…

காஷ்மீர் தேர்தல்- உற்சாகம் நீடிக்கிறது

குளிரைப் பொருட்படுத்தாது பலர் வந்து வாக்களித்தனர்   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் 58 சதவிகித வாக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 61 சகவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுக்காப்பு அச்சுறுத்தல்கள் உள்ள பகுதிகளாக கருதப்படும் இந்த மாநிலங்களில் தொடக்கம் முதலே வாக்களார்கள்…

பதிவு செய்யப்படாத டாக்ஸி சேவைகளை தடை செய்ய இந்திய உள்துறை…

நாடெங்கிலும் பதிவு செய்யப்படாத வாடகைக் கார்கள் சேவையைத் தடை செய்ய மத்திய அரசு அறிவுரை   இந்தியத் தலைநகர் டில்லியில் 'உபர்' டாக்ஸி ஓட்டுநர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை அடுத்து, நாடெங்கிலும் பதிவு செய்யப்படாத வாடகைக் கார் சேவைகளைத் தடை செய்யுமாறு இந்திய உள்துறை…

43 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை 43 இந்திய மீனவர்கள் கடற்டையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். இவர்களை காங்கேசன்துறைக்குக் கொண்டு வந்துள்ள கடற்படையினர் காவல்துறையினரிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். இலங்கையால் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள். (ஆவணப் படம்)   இரண்டு வாரங்களுக்கு முன்னர்,…

மூன்று தலைமுறைகளாக வசிக்கும் தமிழர்களை வெளியேற்ற கர்நாடக வனத்துறை சதி…

மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்திடுக! கர்நாடக முதல்வரின் அக்கிரமமான கருத்துக்கு வைகோ கண்டனம் ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் மறுகரையில் வசிக்கும் தமிழர்களுக்கு கர்நாடக வனத்துறை பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் மறுகரையில் கர்நாடக மாநில…

ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்- திருப்பதியில்…

இலங்கை அதிபர் ராஜபக்ச  இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சவை, திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான தெரிவித்துள்ளார். இது…

பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்

இந்தியாவை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகிவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார். ராஜ்நாத் சிங்குடன் வைகோ   இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல விஷயங்களில், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் வைகோ கடுமையாக…

பிணத்திற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள்! பரபரப்பு தகவல்

ஆந்திராவில் பிணத்துக்கு மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசம் மாவட்டம் பாப்பாயி பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (30). இவர் கடன் தொல்லை காரணமாக இவர் விஷம் குடித்தார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் சீராளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நாகராஜை பரிசோதனை…

ராஜபக்ச யமன் என்றால் மோடி யமனின் மாஸ்டர் : பொன்…

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படுவதை தவிர்க்க முடியாது என்று பாரதீய ஜனதாக்கட்சி தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதாக்கட்சியின் செயலாளர் முரளிதரராவ் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வு ஒன்றில் பேசிய முரளிதரராவ், மோடியின் அரசாங்கம்…

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாதிருக்க உதவும் கைத்தொலைபேசி செயலி

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழையாமல் இருக்க எச்சரிக்கின்ற கைத்தொலைபேசி செயலி ஒன்றை தூத்துக்குடி பொறியாளர் ரெசிங்டன் உருவாக்கியுள்ளார். ஆண்டிராய்ட் கைத்தொலைபேசிகளுக்கான கூகுள் பிளே ஸ்டோரின் இந்திய வடிவத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய 'சேவ் அவர் ரேஸ்' சுருக்கமாக 'எஸ் ஓ ஆர்' என்று…

40 மாணவர்களுக்கு மூளைச்சலவை: ஐஎஸ் தீவிரவாத மாணவனின் பரபரப்பு வாக்குமூலம்

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக பன்வெலில் இருக்கும் கல்லூரி ஒன்றின் 40 மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் என்று ஆரிப் மஜீத் தெரிவித்துள்ளான். சிரியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து, பின்னர் இந்தியாவுக்கு திரும்பி வந்துள் ஆரிப்பிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.…

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதில்லை -தமிழக…

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதில்லை என தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஜெகதாரப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்கள் இந்த…

2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்த ராஜபட்ச திருப்பதி வர…

2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்த இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி வர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபட்ச, டிசம்பர்…

இந்திய ஜனநாயகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்: பிரதமர் நரேந்திர…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3வது கட்டமாக டிசம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ராஞ்சிக்கு சிறப்பு விமானம் மூலம் காலை 10 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹசாரிபாக் தொகுதியில் மட்வாரில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசார உரை நிகழ்த்தினார்.…

இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெறுவதற்கு, பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும்…

லாகூர்: இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெறுவதற்கு, பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும் உதவ வேண்டும். அதேபோல், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் பிடியிலிருந்து விலக வேண்டும் என்று ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் லாகூரில் ஆவேசமாக பேசினார். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில்…

கச்சத்தீவை மீட்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

கச்சத்தீவைத் திரும்பப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்கக் கோரும் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்து உரையாற்றினார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத்தீவு…

பஞ்சாபில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 15 பேருக்கு பார்வையிழப்பு

கண் முகாமில் கலந்துகொண்ட பெண்கள் சிலர் வட இந்திய மாநிலமான பஞ்சாபில், கண்புரை ( கேட்டராக்ட்) அறுவை சிகிச்சை முகாம் ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குறைந்தது 15 பேர் தங்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நிரந்தரமாகவே பார்க்கு சக்தியை இழந்துவிட்டார்களா அப்படியென்றால் எவ்வளவு பேர் இது…

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களில் 20 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய பல தாக்குதலில் ஒரே நாளில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள். இந்திய ராணுவத்தின் உயரதிகாரியான லெப்டினன்ட் கர்ணல் சங்கல்ப் குமார் உள்ளிட்ட 11 பாதுகாப்பு படையினர், இந்த தொடர் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. எனினும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆறு…

துவக்கினார் கருணாநிதி; அதிகப்படுத்தினார் ஜெயலலிதா : மதுபான விற்பனை குறித்து…

''தமிழகத்தில், மதுபானக் கடைகளை, கருணாநிதி தான் முதலில் துவக்கினார். அடுத்து முதல்வராக வந்த எம்.ஜி.ஆர்., தொடர்ந்து நடத்தினார். பின் வந்த ஜெயலலிதா, இலக்கு நிர்ணயித்து அதிகப்படுத்தினார்,'' என, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, நேற்று, ம.தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்,…

மனிதநேயப் போராளி கிருஷ்ணய்யரின் இலட்சிய வழி நடப்போம்! சீமான் இரங்கல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் நீதிபதி அய்யா கிருஷ்ணய்யர் அவர்கள் மனிதநேயப் போராளியாக வாழ்ந்தவர். மரண தண்டனைக்கு எதிராக தனது இறுதிக்காலம் வரை போராடிய சட்டப் போராளி. தம்பிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தூக்கு பிரச்னையில் மாந்தநேயக் குரலாக…