பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஆராய்ச்சிப் பணிகளுக்கான முட்டுக்கட்டைகள் நீக்கப்படும்: மோடி உறுதி
மும்பை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி. உடன், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னவீஸ். அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இருக்கும் முட்டுக்கட்டைகள் நீக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உறுதி அளித்தார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில்…
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: 2 வீரர்கள் உள்பட மூவர் பலி
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண். ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு முதல் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, சம்பா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அனில் மஹோத்ரா…
வடகிழக்கு மாநிலத்தவர்களை இழிவுபடுத்தினால் 5 ஆண்டு சிறை: மத்திய அரசு…
வெளி மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்களை இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என "பெஸ்பருவா குழு' அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்த பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை…
நிர்வாகத் தோல்வியே தீவிரவாதத்துக்கு காரணம்: ரகுவர் தாஸ்
நக்ஸல் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு நிர்வாகத் தோல்வியே முக்கியக் காரணம் என்று தெரிவித்த ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வர் ரகுவர் தாஸ், தனது அரசு நல்லாட்சி தருவதுடன் வளர்ச்சி சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் உறுதி கூறினார். ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக செய்தியாளர்களை அவர் ஜாம்ஷெட்பூரில் வெள்ளிக்கிழமை…
குஜராத் கடலில் சுற்றி வளைக்கப்பட்டதால் படகை வெடிக்கச் செய்த பாகிஸ்தான்…
குஜராத் மாநில கடற்பகுதிக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்த மீன்பிடி படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்ததால், அதிலிருந்தவர்கள் படகை வெடிக்க வைத்து தகர்த்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் கடல் மார்க்கமாக நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைப்போன்று மீண்டும் அதுபோன்ற தாக்குதல்களை…
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முன்னேறிவருவதாக உளவுத்துறை தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முன்னேறிவருவதாக உளவுத்துறை வெளியிட்ட தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதலை ராணுவம் மேற்கொண்டபோதிலும் இந்திய தரப்பில் உரிய பதிலடி…
ஏர் கலப்பை ஏழு பிறப்பிற்கும் வாழ்வளிக்கிறது!
விவசாயத்தை தொழிலாக கொண்ட நமது மண்ணில், புழுதியில் கிடந்து நாம் பட்ட கஷ்டம் போதும் என்று குடும்ப பெரியவர்கள் முடிவெடுத்து பிள்ளைகளை கம்ப்யூட்டர் படிப்பு படிக்க வைக்கின்றனர். பொன் விளையும் பூமியை கூட விற்று பிள்ளைகளை கம்ப்யூட்டர் கல்வி படிக்க வைக்கின்றனர். ஆனால் பிள்ளைகள் படித்த கல்வி அவர்களது…
இந்தியாவில் 2014ஆம் ஆண்டு 64 புலிகள் உயிரிழந்துள்ளன
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் 64 புலிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்டையாடப்படுவது குறைந்தாலும் இதர காரணங்களால் புலிகள் இறப்பு அதிகரித்துள்ளன. இதில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக, 15 புலிகள் உயிரிழந்துள்ளன என்று தேசிய புலிகள் காப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. முதுமை, எல்லையை வகுத்துக்…
இந்தியா பாகிஸ்தான் மோதலுடன் துவங்கிய புத்தாண்டு
இந்திய பாகிஸ்தான் எல்லை ராணுவம் (ஆவணப்படம்) புத்தாண்டன்று இந்திய ராணுவத்தினர் இந்தியா பாகிஸ்தான் இடையிலான பொது எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நான்கு பாகிஸ்தானிய படையினரும் ஒரு இந்திய ராணுவ சிப்பாயும் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த…
கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வாய்ப்பு:…
"அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். அனைவரும் தங்கள் மதத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, அதன் கலாசாரத்தைப் பின்பற்றினால், மதமாற்றத்துக்கு அவசியமே ஏற்படாது…
காஷ்மீரில் ஆட்சி: பாஜகவுக்கு பிடிபி மறைமுக அழைப்பு
மெஹபூபா முப்தி "சட்டப்பேரவைத் தேர்தலில், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (பிடிபி), ஜம்முவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்று பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார். இதன்மூலம், பாஜகவுக்கு அவர் மறைமுக அழைப்பு விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஜம்மு} காஷ்மீரில் சட்டப்பேரவைத்…
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியாவின் பதிலடியில் 4 பேர் பலி
சம்பா எல்லைப் பகுதி (கோப்புப் படம்) ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பாவில் சர்வதேச எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பிஎஸ்எஃப்) மீது பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து,…
ஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்ளோ சிரமமா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் தண்ணீர் எடுக்க ஒரு ஆபத்தான முறையை கடைபிடித்து வருகின்றனர். பீட் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் பல பகுதிகளில் உள்ள ஆழமான கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற தங்கள் குழந்தைகளை கயிறுகளால் கட்டி சிறிய ஜாடியுடன் அனுப்புகின்றனர். இவ்வாறு…
நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க: மோடி
புதுடில்லி: நதிகள் இணைப்பு திட்டத்தின் படி, எந்த திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கண்டறியுமாறு, மத்திய நீர்வளத் துறைக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதுகுறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார். சட்ட திருத்தம்: பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம்,…
மோடி, நடிகை ரேகா சிறந்த ‘சைவர்’கள்
மும்பை: சைவ உணவு சாப்பிடுபவர்களில் சிறந்த நபர்களாக, பிரதமர் மோடியும், பாலிவுட் நடிகை ரேகாவும், 'பீட்டா' அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பீட்டா அமைப்பு: 'விலங்குகள், மனிதர்கள் கொன்று தின்பதற்காக படைக்கப்பட்டவை அல்ல; சைவ உணவை அனைவரும் சாப்பிட வேண்டும்' என்ற பிரசாரத்தை மேற்கொள்ளும், பீட்டா அமைப்பினர், சிறந்த சைவ உணவாளர்கள்…
சீனாவைக் காட்டி இந்தியாவை மிரட்டுகிறார் ராஜபக்சே : திருமாவளவன்
இலங்கை அதிபராக ராஜபட்ச மீண்டும் வருவது, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் ஆபத்து என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எல்லாவிதமான ஏமாற்று வழிமுறைகளையும் ராஜபட்ச கையாண்டு வருகிறார். வடக்கு மாகாணத்துக்கு…
இடுக்கி அணையின் கேட்டை தொடக்கத்திலேயே உணர்ந்தவர் கோமதிநாயகம்: பழ.நெடுமாறன்
இடுக்கி அணையின் கேட்டை தொடக்கத்திலேயே உணர்ந்தவர் கோமதிநாயகம் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார். திருச்சியில் இலக்கியச் சுற்றம் சார்பில் "தண்ணீர் அரசியல்' என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பாசனப் பொறியியல் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகம் நினைவுச் சொற்பொழிவில் அவர் பேசியது: முல்லைப்…
தொப்புள்கொடி உறவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை உண்மையாக்குவோம்: ச.ச.முத்து
ஓரிரு நாட்களுக்கு முன்னர் உலகத்தமிழ் பெண்கள் பேரவை என்ற அமைப்பு ஒரு அறிக்கை ஒன்றை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தார்கள். படித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் அட இந்த பிரச்சினையை பற்றி தெரிந்திருந்தும் வெளிப்படுத்த இவ்வளவு நாள் தவறிவிட்டோமே என்று வெட்கமாகவும் இருந்தது. அந்த அறிக்கையில்,…
தமிழினப் படுகொலை நடத்திய ராஜபக்சவின் செல்வாக்கை உயர்த்த பாஜக முயற்சி!…
இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் இழந்து வரும் அவரது செல்வாக்கை தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா குற்றம்சாட்டினார். இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள அவர், தமிழக நாளிதழ் ஒன்றின் நிருபரிடம் திங்கட்கிழமை தொலைபேசியில் கூறியதாவது:…
தருண் விஜய்க்கு “திருக்குறள் தூதர்’ விருது
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்கு "திருக்குறள் தூதர்' விருதை வழங்குகிறார் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு. தமிழுக்காக நாடாளுமன்றத்திலும், வட மாநிலங்களிலும் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர்…
பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையைச் சேர்ந்த பெண் பலி
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். பெங்களூரு சர்ச் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் முன் நடைபாதையில் இருந்த பூந்தொட்டியில் இரவு 8.30…
டில்லி: பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்
'293 பெண்களும் 22 ஆண்களும் கைதாகினர்' இந்தியத் தலைநகர் டில்லியின் சுரங்க ரயில்வே கட்டமைப்பில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பிடிபட்ட பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என காவல்துறை கூறியுள்ளது. டில்லியின் சுரங்க ரயில்வே கட்டமைப்பைக் கண்காணிக்கின்ற பாதுகாப்புப் பிரிவினர் சேகரித்த தகவல்களின்படி,…
மதமாற்றத் தடைச் சட்டம் அவசியம்: ராஜ்நாத் சிங்
மதமாற்றத்தைத் தடுப்பதற்காக, மதமாற்றத் தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலம், லக்னெளவுக்கு சனிக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.…
