பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கச்சதீவில் இந்திய மீனவர்களை சரமாரியாகத் தாக்கிய இலங்கைக் கடற்படை
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் தினமும் மீன் பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வருவதாக தெரிவித்தும், போதை பொருட்கள் கடத்தியதாக பழி சுமத்தியும் இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி சிறைபிடித்து செல்வதும்…
ஐ.நா.சபையின் அலுவல் மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும்: நேபாள துணை…
காத்மாண்டு, ஜன.12- ஐக்கிய நாடுகள்சபையின் அலுவல் மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும் என நேபாள துணை ஜனாதிபதி பர்மானந்தா ஜா வலியுறுத்தியுள்ளார். உலக இந்தி தினத்தையொட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய அவர் கூறியதாவது;- நேபாள மொழிகளுக்கும் இந்திக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது.…
தமிழர்கள் தெருவுக்கு வந்து போராட வேண்டும்!
இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்கிற அநீதியை எதிர்த்தும், அரசமைப்புச் சட்டத்தில் கண்ட 22 இந்திய மொழிகளையும் இந்திய ஆட்சிமொழிகள் ஆக்கக் கோரியும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று (திங்கட்கிழமை) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் பேசிய…
கறுப்பு பண மீட்பு விவகாரம் மிகவும் சிக்கல் நிறைந்தது:அமித் ஷா
புது டில்லி:வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கும் விவகாரம் மிகவும் சிக்கல் நிறைந்தது என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.டில்லியில் பா.ஜ.க., சார்பில் சட்டமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புபணத்தை…
சுனந்தாவின் பணியாளர் போலீசாரிடம் வாக்குமூலம்! சசிதரூரிடம் போலீசார் விசாரணை?
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூரிடம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிதரூரின் மனைவி சுனந்தா. இவர் கடந்த ஆண்டு டெல்லி நட்சித்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சுனந்தா…
ஆட்சி நடத்தவோ, போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை: அரவிந்த் கேஜரிவால்
"ஆட்சியை திறமையாக நடத்தவோ, வீதியில் இறங்கிப் போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை; ஆனால், இந்த இரண்டையும் நாங்கள் அறிவோம்' என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். தில்லியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜரிவாலை மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார்.…
ஜம்மு – காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்
ஜம்மு-காஷ்மீரில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், அந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்டது. மொத்தம் 87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும் கைப்பற்றின. ஒமர்…
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: புதிய அதிபருக்கு தமிழகத்…
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என புதிய அதிபர் மைத்ரி பாலா சிறீசேனாவுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதி (திமுக): இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு…
நேதாஜி குறித்த ரகசியம் வெளியானால் சர்வதேச உறவுகள் பாதிக்கும்: மத்திய…
நேதாஜி குறித்த உண்மை வெளியானால் சர்வதேச உறவுகள் பாதிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவ படையை நிறுவினார். ஜேர்மன் நாட்டின் உதவியுடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். சுதந்திர…
தமிழர் வாக்குகளால் வென்ற மைத்ரிபால சிறிசேனா பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர…
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் சொந்தங்களைப் படுகொலை செய்த 21-ம் நூற்றாண்டின் மிகப் பயங்கர கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான். ராஜபக்சேவின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்களது…
பேரழிவு நியூட்ரினோ திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் : சீமான்…
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோரி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், ‘’தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பத்தில் நடந்தன. அப்போதே அதனைக் கண்டித்து அந்தப் பகுதி…
மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்சே சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் : ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு அறிக்கை: ’’இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாதி இராஜபக்சே மக்கள் சக்தியால் வீழ்த்தப்பட்டிருக்கிறான். பொது வேட்பாளர் மைத்ரிபால சிறீசேனா சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கையின்…
குழந்தைகளைத் திருடும் கும்பல் அதிரடியாகக் கைது : 4 குழந்தைகள்…
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குழந்தைகளைக் கடத்திச் சென்று விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கன்னியாக்குமரியில் குழந்தையைத் திருடும் போது கைது செய்யப்பட்ட குழந்தைத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ராஜம்மா என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை…
முல்லைப் பெரியாறைக் காக்கவும் நியூட்ரினோவைத் தடுக்கவும் ஜனவரி 12 கம்பத்தில்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 08.01.2014 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இப்பிரபஞ்சத்தில் சூரியன் மற்றும் விண்மீன்களில் இருந்து நாள்தோறும் வெளியேறும் பலகோடி நியுட்ரான்களான அணுத் துகள்களை ஆய்வு செய்து சூரியன் உள்ளிட்ட விண்வளிக் கோள்களின் இரகசியங்களை ஆய்வு செய்து அறியப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு, பூமிக்கு அடியில் பாறைகளை…
உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது: பிரதமர் மோடி பேச்சு
காந்திநகர், ஜன. 8– குஜராத் மாநிலம் காந்திநகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– நான் பிரதமராக பதவியேற்ற பிறகு 50–க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து விட்டேன். அவர்கள் அனைவரும் இந்தியாவுடன் சேர்ந்து முன்னேற விரும்புகிறார்கள்.…
15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன்: ஸ்மிரிதி…
புதுடெல்லி: 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹோட்டலில் தான் பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டிருந்தாகவும் அதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் நாம் செய்யும் வேலையைக் கெளரவமாக கருத வேண்டும் என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். நேற்று டெல்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள்…
குஜராத் துறைமுகத்தை தகர்க்க தீவிரவாதிகள் வந்தனர்: வெடிகுண்டு படகு பற்றி…
புதுடெல்லி, ஜன. 7– இந்தியாவில் மீண்டும் ஒரு தடவை மிகப் பெரிய நாசவேலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள இருப்பதால், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைவரிசை காட்டக்கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை…
காஷ்மீரில் தொடரும் ஷெல் தாக்குதல்: ‘பொதுமக்கள் வெளியேறுகின்றனர்’
பொதுமக்கள் வாழும் பகுதியில் விழுந்த ஷெல் ஒன்று சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில், கட்டுப்பாட்டுக் கோட்டின் பாகிஸ்தானப் பகுதியிலிருந்து தொடரும் ஷெல் தாக்குதல்களிலிருந்து தப்ப, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டதாக இந்தியா கூறுகிறது. ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், ஒரு பெண் மோசமாகக் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும்…
உள்நாட்டுப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கூடாது: ராஜ்நாத் சிங் உத்தரவு
புதுடில்லி:உள்நாட்டுப் பாதுகாப்பில் யாருடனும் எவ்வித சமரசமும் செய்து கொள்ள வேண்டாம்' என மத்திய உளவுத் துறை, துணை ராணுவப் படைகள் ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். "ரா' இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பு, "ஐ.பி.' மத்திய உளவுத் துறை, இந்திய-திபெத்திய எல்லைக்…
படகில் வந்தவர்கள் பயங்கரவாதிகளே: மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர்
குஜராத் மாநிலம், போர்பந்தர் அருகே இந்தியக் கடல் பகுதியில் வெடித்துச் சிதறிய பாகிஸ்தான் படகில் வந்தவர்கள், பயங்கரவாதிகள்தான் என ஆதாரங்கள் தெரிவிப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். இந்தப் படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்கள் என சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக பாதுகாப்புப்…
மஹிந்த ராஜபக்ச இந்து மதத்தை சேர்ந்தவர்: பா.ஜ.க தேசிய செயலாளர்…
இந்திய அரசியல் சட்டப்படி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்து மதத்தைச் சேர்ந்தவர் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு மத்திய அரசு உரிய உதவி செய்யும். இலங்கையில் தமிழர்கள்…
காஷ்மீரில் ஆட்சிமைப்பது பற்றி மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் அமித் ஷா…
புதுடெல்லி, ஜன.5- காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அமித் ஷாவுடனான சந்திப்பு முன் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பா.ஜ.க. தலைவர் ஜுகல் கிஷோர் சர்மா கூறுகையில், "அவசர கதியில் எந்த முடிவையும்…
மீத்தேன் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க கூடாது: உதயகுமார் பேட்டி
திருவிடைமருதூர், ஜன. 5– காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கை விடக் கோரி கும்பகோணம் செட்டி மண்டபத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 பேரும் அடங்குவர். இன்று 5–வது நாளாக உண்ணாவிரதம்…
