இந்தியா: பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாரபட்சத்தை தடுக்கத் திட்டம்

ஆண்குழந்தைகளையே விரும்பும் போக்கு இந்தியாவுக்கு கேடு விளைவிக்கும் நோய்   இந்தியாவில் பெண் சிசுக்கொலைகள் மற்றும் பெண் கருக்கொலைகள் உள்ளிட்ட பெண்பிள்ளைகளுக்கு எதிரான பரவலான பாரபட்ச நடவடிக்கைகளை தடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார். இவ்வாறான பாகுபாடான நடவடிக்கைகள் காரணமாக, ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கும்…

அரசியல் தலைவர்களை அதிகமாக நம்பும் இந்தியா!

சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தை பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு, உலக நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள், அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.…

பற்றி எரிந்த மதக்கலவரம்: 10 முஸ்லிம்களை காப்பாற்றிய இந்து பெண்

பீகாரில் நடந்த மதக்கலவரத்தில் சிக்கிக்கொண்ட 10 முஸ்லிம்களை விதவைப் பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். பீகாரின் அசிப்பூர் என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் கடந்த 18ம் திகதி நுழைந்த கும்பல் ஒன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 25க்கும் மேற்பட்ட…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவிதமாக அதிகரித்துள்ளது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு   2010 ஆம் ஆண்டில் 1706ஆக இருந்த இந்திய புலிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2226ஆக உயர்ந்துள்ளதாக புலிகளின் சமீபத்திய எண்ணிக்கை தொடர்பிலான கணக்கெடுப்பு…

ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி?…

மதுரை அருகே நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 5வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுக்கா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி?…

கல்வி முழுமையாக காவிமயமாக்கப்படும்: ஹரியாணா அமைச்சர் பேச்சால் சர்ச்சை

"ஹரியாணா மாநில பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கல்வி முழுமையாக காவிமயமாக்கப்படும்' என அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் விலாஸ் சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கண்டனம் தெரிவித்தார்.…

கருப்புப் பணத்தை மீட்பது அவசியம்: பெயர்களை வெளியிடுவது மட்டுமே போதாது…

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளியிடுவதைக் காட்டிலும், இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு திரும்பக் கொண்டு வருவதுதான் மிகவும் அவசியமானது என்று கருதுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. கருப்புப் பணம் மீட்பு தொடர்பாக மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி தாக்கல் செய்த மனு,…

ஒவ்வொரு மீன்பிடி படகையும் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்: மனோகர் பாரிக்கர்

பனாஜி:"இந்திய ஆட்சி அதிகார வரம்புக்கு உள்பட்ட கடல் பரப்பில் இயக்கப்படுகின்ற ஒவ்வொரு மீன்பிடிப் படகையும் கண்காணிக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது எனபாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.கோவா மாநிலம் பனாஜியில்,இதற்காக ஐ.சி.ஜி. என்ற 4 கப்பல்கள் பாதுகாப்பு ஆய்வுக்காக பயன்படுத்த துவக்கி…

மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற மக்களின் ஆதரவு…

மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் மக்கள் பங்கேற்றால்தான் போராட்டங்கள் வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்கவும், மீத்தேன்…

இந்தியாவின் 19 மாநிலங்களில் ‘அபாயகரமான’ குடிநீர்

இந்தியாவின் 19 மாநிலங்களில் குடிநீரில் அபாயகரமான அளவுக்கு புளோரைட் உள்ளதாகக் கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் அது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. குடிநீரில் அபாயகரமான அளவுக்கு புளோரைட்   அனுமதிக்கப்பட்ட அளவைவிட 14,132 குடியிருப்பு பகுதிகளில் குடிநீரில் புளோரைடின் அளவு அதிகமாகவுள்ளதாக ஊடகங்களில் செய்தி…

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை: இந்திய – இலங்கை…

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மங்கள சமரவீரா, தனது முதலாவது வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இந்தியா வந்தார். அவர் புது தில்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மூன்று மணி நேரம் நடைபெற்றது. இலங்கையில் மைத்ரிபாலா…

101 நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு முடிவு:…

"நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் 101 நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: எனது…

வேர்களை வெறுக்கும் விழுதுகள்8: பகையான உறவும்; சிறையான வீடும்

பல முதியவர்களுக்கு வீடே சிறையாகிவிட்டதாக கவலை   சொந்தக் குடும்பத்திற்குள், தாம் பெற்ற பிள்ளைகளுடன் வாழும் வயோதிகர்களின் நிலைமை வெளிப்பார்வைக்கு மேம்பட்டதாக தோன்றினாலும், உண்மையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் கூண்டுக்கிளிகளாக, வீட்டுச்சிறையில் வாழ்வதாகவே பல்வேறு களஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய முதியவர்களை அவர்களின் சொந்த குடும்ப உறுப்பினர்களே உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை…

நேதாஜி கொல்லப்பட்டாரா?

இந்த சுப்ரமணியசாமிக்குப் பின்னால் அப்படி என்னதான் சக்தி இருக்கிறதோ? கடந்த 10-ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "அரசாங்கம் சொல்வதைப் போல நேதாஜி 1945-ஆம் ஆண்டில் விமான விபத்தில் இறக்கவில்லை. 1953-ஆம் ஆண்டுவாக்கில் ரசியாவின் சைபீரியா பகுதியில் அவர் கொல்லப்பட்டார்'’என சூட்டைக் கிளப்பியுள்ளார் சு.சாமி. நமக்குக்…

ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம்: மேனகாகாந்தி

ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்பதால் பா.ஜ.க எதிர்ப்பதாக மேனகாகாந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசிடம் பேச்சு நடத்தியும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அலங்காநல்லூர் பாலமேடு பகுதி மக்கள் சோகம் அடைந்தனர். இது பற்றி…

ஜல்லிக்கட்டுக்கு (மஞ்சுவிரட்டு ) அனுமதிக்காவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம்…

ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான முயற்சி தொடர்ந்து இழுபறியாக நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: தமிழர்களின் வீர விளையாட்டாகவும் கலாசாரச் சிறப்பாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு விழாவை இந்த வருடம் நடத்தியே தீர வேண்டும். ஒருமித்த தமிழ் மக்களின் இத்தகைய உணர்வறிந்து…

தமிழர் திருநாளை திராவிடர் திருநாளாக மாற்றும் வீரமணியின் திரிபு வேலையை…

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், ‘திராவிடர் திருநாள்’ – திருவள்ளுவராண்டு 2046 (2015) தை 2, 3, 4 நாட்களில் (சனவரி 16, 17, 18), சென்னையில் நடப்பதாக அறிவித்துள்ளார்கள். தமிழர் திருநாள் என்று நீண்ட நெடுங்காலமாக தமிழ் அறிஞர்களாலும், தமிழக அரசியல் தலைவர்களாலும்…

பாஜகவில் இணைந்தார் கிரண் பேடி: கேஜரிவாலை எதிர்த்துப் போட்டி?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் "ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றவருமான கிரண் பேடி பாஜகவில் இணைந்தார். கட்சி மேலிடம் விரும்பினால் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…

தீபாவளி, புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லாத ஜெ. பொங்கலுக்கு வாழ்த்தினார்

சென்னை: அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி: "உலகெங்கும் வாழ்கின்ற…

குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

குவைத்தில் கடந்த ஆண்டு 559 இந்தியர்கள் இறந்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம் என்றும் இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குவைத்தில் 2014ம் ஆண்டு 559 இந்தியர்கள் இறந்த விவரம் தூதரகத்தில் பதிவு…

வெளிநாட்டு கறுப்புபணம் கணக்கிடவில்லை:மத்திய அரசு

புதுடில்லி : வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் சரியான மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, முன்னாள் மத்திய தகவல் துறை கமிஷ்னர் ஷைலேஷ் காந்தி கேட்ட விபரங்களுக்கு பதிலளித்த மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.…

உ.வே. சாமிநாதரின் நினைவிடத்தில் தருண் விஜய் எம்.பி. மரியாதை

உத்தரகாண்ட் நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் தருண் விஜய், இன்று திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் உள்ள தமிழ்தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் நினைவிடத்துக்கு வந்து, அவரது வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த தருண் விஜய், திருக்குறள் வாழ்வியல் தத்துவங்களை விளக்கக் கூடியதாக…

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள்…

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை சென்னை வந்த அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட…