சிந்துவெளி குறியீடுகள் திராவிட மொழிக்குறியீடுகளே

சிந்துசமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் துவக்க காலசொற்குறியீடுகள் என்கிற முடிவுக்கு தாம் வந்திருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தமது சுமார் 50 ஆண்டுகால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.…

உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியல்: மோடிக்கு முதலிடம்

உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் முன்னணி வெளிநாட்டுக் கொள்கை பத்திரிகை வெளியிட்டுள்ள "100 உலக சிந்தனையாளர்கள்' பட்டியலில், "சிறந்த முடிவெடுப்போர்' பிரிவில், உலக அளவில் மோடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, 2-ஆவது இடத்தில் ஜெர்மன் பிரதமர்…

தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் –…

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றது. மேலும் சில அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி இருக்கிறார்கள். மது அருந்துவது இழிவானது என்ற நிலைமை…

கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்

உலகில் இன்றளவும் சுமார் மூன்று கோடியே அறுபது லட்சம் பேர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர் என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. இந்தியாதான் உலகிலேயே மிக அதிகமான அடிமைகளைக் கொண்டுள்ள நாடு என க்ளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் அமைப்பு கூறுகிறது. வேலையிடத்தில் சுரண்டப்படும் தொழிலாளர் எண்ணிக்கையில் இந்தியாதான் மிகவும் மோசம்…

குறைந்து வரும் பெண் குழந்தை விகிதம்: கருவிலேயே கண்டறிந்து அழிக்கப்படும்…

சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்து வருவதாகவும், கருவிலேயே கண்டறிந்து அழிக்கப்படுவதே இதற்கு காரணம் என சமூக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் செயல்படும் மனித ஆர்வலர்களுக்கான அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசிடம் கேட்டு பெற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

600 க்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு நீதி என்ன? சிங்கள கடற்படை…

எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை இரத்து செய்து விடுதலைசெய்யக்கோரி இன்று மே 17 இயக்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கனவர்கள் கலந்து கொண்டனர். இதில் 600 க்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு நீதி என்ன? சிங்கள கடற்படை தளபதிகளை கைது…

புரியாத புதிர்… முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை…

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறந்துவிட இயலாது என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 140 அடியைத் தாண்டிவிட்டுள்ள நிலையில், அந்த அணை உடைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகின்ற கேரள மக்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக,…

தமிழின அழிப்பு ஈழத்திலிருந்து தமிழகத்துக்கும்

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று முன்பு வர்ணிக்கப்பட்டது. மிகையான அழகும் வளமும் பொருந்திய  இத்தீவு ஶ்ரீலங்கா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளை கொண்டது. இதில் தமிழீழம் வளம் மிகுந்த பெரிய கடற்பரப்பையும் நிலவளங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட நாடாகும். தமிழ் தேசமெங்கும் சிங்கள இனவெறியர்களின்…

கருப்புப் பணத்தை மீட்க முன்னுரிமை: மோடி

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், ஜி20 மாநாட்டுக்கு இடையே சந்தித்த (இடமிருந்து வலம்) ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசோஃப், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்பதற்கு தனது…

கிராமங்களை தத்தெடுக்கும் வேட்டையில் அரசியல் பிலபலங்கள்!

இந்திய மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தத்தெடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.யும், ஒவ்வொரு கிராமத்தை தத்து எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த திட்டத்தின் கீழ் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஜெயாப்பூர்…

ஜெயலலிதாவின் பதவி பறிப்பு: அறிவிப்பை வெளியிட்ட சட்டசபை செயலாளர் பதவி…

ஜெயலலிதாவின் பதவி பறிப்பு அறிவிப்பை முறைப்படி வெளியிட்ட தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், அந்த பொறுப்பில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக் கில் பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27ம் திகதி அறிவித்தது.…

142 அடியை எட்டப்போகும் முல்லைப் பெரியாறு அணை

  35 வருடத்திற்கு பின்னர் 142 அடியை எட்டப்போகும் முல்லைப் பெரியாறு அணை.   தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளதால், நீர் திறப்பு வினாடிக்கு 900 கனஅடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.   முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்கலாம்…

கருத்தடை அறுவைசிகிச்சையில் 13 பெண்கள் பலி: மூடி மறைக்க சத்தீஷ்கர்…

குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டு உயிரிழந்த பெண்களின் குடும்பங்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் இச்சம்பவத்தை சத்தீஷ்கார் அரசு முடிமறைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.   சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூர் புறநகர் பகுதியான பென்தாரி கிராமத்தில், தேசிய குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் கீழ்…

அமராவதி அணை பாசனப் பகுதியை பாதுகாக்க வைகோ விழிப்புணர்வு வாகனப்…

அமராவதிக்கு வரும் தண்ணீரைத் தடுத்து புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (15.11.2014 ) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை அமராவதி அணை பாசனப் பகுதிகளான அமராவதி நகர் தொடங்கி, சின்ன தாராபுரம்…

சமஸ்கிருதமயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் : வைகோ…

சமஸ்கிருதமயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அதன் நிர்வாக அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்காதன் ஒரு சுற்றறிக்கை…

தீவிரவாதிகள் ஊடுருவலை கட்டுப்படுத்த இந்தியா- மியான்மர் உறுதி

இந்தியா - மியான்மர் எல்லையில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்துதில் இணைந்து செயல்பட இரு தரப்பு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதுதொடர்பாக, இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளிடையே மியான்மரில் நான்யான் பகுதியில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அருணாசலப் பிரதேசத்தின் சங்லாங்…

ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக…

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக, நேற்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அதிபர் செயலகம் நிராகரித்துள்ளது. ஐந்து மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக, ஊவா மாகாண…

கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 13 பெண்கள் உயிரிழப்பு! மருந்து…

சத்தீஸ்கரில் கருத்தடை செய்துக்கொண்டதால் 13 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில், தரமற்ற மருந்துகளை சப்ளை செய்ததாக தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சத்தீஸ்கர் மாநில அரசின் சார்பாக கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இதில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட 13 பெண்கள்…

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது

தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியுள்ளதால், நீர் திறப்பு வினாடிக்கு 900 கனஅடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.   முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அதற்கான பணிகள் மேற்பார்வை குழு முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.  …

5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து!

5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாக மலையக தமிழ் எம்பியும், அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை…

இந்தியாவில் அனைவருக்கும் வீடு: மலேசிய பிரதமர் உதவிட மோடி கோரிக்கை

நைபைதா: ''இந்தியாவில், 2022க்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மலேசியா உதவ வேண்டும்,'' என, பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் நஜீப் தன் ரசாக்கிடம் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, 10 நாள் அரசுமுறைப் பயணமாக, மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய…

சீன ஊடுருவல் தீவிரமான பிரச்னை அல்ல: பாரிக்கர்

அருணாசலப் பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவுவது தீவிரமான பிரச்னை அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அவர் முதன் முறையாக தன் சொந்த மாநிலமான கோவாவுக்கு வந்தார். தலைநகர் பனாஜியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீன ஊடுருவல் என்பது ஒரு…

ராஜபக்சவின் பொது மன்னிப்பு யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது!

5 மீனவர்களையும் உடனடியாக, எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். அதற்கான வழிமுறைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். இந்நிலையில், பொது மன்னிப்பு யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன இராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மெர்சன்,…