குடும்ப நல அறுவைச் சிகிச்சை: 11 பெண்கள் சாவு

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் குடும்ப நல சிகிச்சைக்குப் பிறகு, உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்த மாநில முதல்வர் ரமண் சிங். சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த குடும்ப நல முகாமில், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11…

ராமர் பாலம் சேதமின்றி சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற கோரிக்கை: இல.கணேசன்

ராமர்பாலம் சேதமின்றி சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.   பழனிக்கு கட்சி பிரமுகர் இல்ல திருமணத்துக்கு வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கணேசன் பழனி மலைக்கோயிலுக்கு வந்துவிட்டு பின்னர் தண்டபாணி நிலையத்தில் அளித்த பேட்டியில்,…

மீனவர்களை மீட்டு வரும் முயற்சியில் மகிழ்ச்சி தரும் நிலையை இன்னும்…

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை, இந்திய அரசிடம் ஒப்படைக்க அந்நாட்டு அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் மீனவர்களை பத்திரமாக மீட்டு வரும் முயற்சியில் மகிழ்ச்சி தரும் நிலையை இன்னும் எட்டவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சார்க்…

5 மீனவர்களை மீட்க மோடி தீவிரமாக உள்ளார்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, நவ. 10–தூக்கு தண்டனை பெற்று இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 5 பேர் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:– தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களை வழக்குகளில்…

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஐடியா தருகிறார் மோடி

ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழ்வதற்கு ஆயுர்வேதமே சிறந்தது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 8வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆயுர்வேதம், ஒரு வாழ்க்கை முறை. ஆயுர்வேதத்துக்கான பெரிய சவாலே, அதற்கு…

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்தியாவுக்கு மாற்ற நடவடிக்கை: சு.…

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இணங்கியுள்ளது என்று பா.ஜ.கவின் மூத்த பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதியும் பேசிக்கொண்டதற்கிணங்க இவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர் விவகாரம்…

சகாயம் ஆய்வுக் குழுவுக்கு ஆதரவாக புதிய இயக்கம் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு குறித்து சகாயம் தலைமையிலான விசாரணைக்குழு இன்னும், ஒரிரு தினங்களில் விசாரணையை தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த குழுவினருக்கு தேவையான தகவல்களை தர சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் கூட்டம் மதுரை…

அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி:2000 கி.மீ., பாய்ந்து தாக்கும்

பலசோர் : 2000 கி.மீ.,க்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையான அக்னி 2 ஏவுகணையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஓடிசா கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நிலத்தில் இருந்து நிலத்திற்கு சென்று இலக்கை தாக்கக் கூடிய…

5 மீனவர்களை விடுவிக்க இலங்கையில் நாளை மேல்முறையீடு

இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட (இடமிருந்து) அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட், வில்சன், எமர்சன். தமிழக மீனவர்கள் ஐந்து பேரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (நவ.10) மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. மேல்முறையீடு உள்ளிட்ட வழக்குச் செலவினங்களுக்காக, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு…

எல்லை அருகே உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: அருண் ஜேட்லி

அண்டை நாடுகள் தங்கள் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது போல் நமது தரப்பிலும் அவ்வாறு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். "அண்டை நாடுகள்' என்று சீனாவையே அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக,…

இந்தியப் படை மீது கருணா குற்றச்சாட்டு; புகார் வரவில்லை- இந்தியா

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர், 1980களின் இறுதியில் அமைதிக்கும் பணியில் இந்தியாவுக்குச் சென்ற இந்தியப் படையினர், தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இலங்கை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து இந்திய அரசாங்கத்திற்கு எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவு துறை…

சுத்தமான இடத்தை சுத்தப்படுத்திய அரசியல்வாதி

நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மீதே தவறு என்கிறார் சதிஸ் உபாத்யாய்   இந்தியத் தலைநகர் டில்லியின் புறநகர்ப்பகுதியில் உள்ள சுத்தமான இடமொன்றில், குப்பைகளை சுத்தம் செய்வது போல நடிக்கும் அரசியல்வாதி ஒருவரின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்துவருகின்றன. காய்ந்த இலைகுலைகளை வீல்-பரோ (பொருட்களை சுமக்கும் வண்டி) ஒன்றில் பணியாளர் ஒருவர்…

பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த விடாமல் கேரளா…

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ள கேரள அரசு, அதன் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டடங்களைப் பாதுகாக்க, பல காரணங்கள் கூறி தண்ணீரை வெளியேற்ற முயன்று வருகிறது. கடந்த அக்டோர் 18ம் தேதிக்கு…

இந்தியாவில் தாக்குதல் நடத்த அல்-காய்தா, ஐ.எம். சதி: “ரா’ உளவுப்…

அல்-காய்தா, ஐ.எம் (ஐந்தியன் முஜாஹிதீன்) ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி செய்வதாக மத்திய அரசை வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் "ரா' உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களில் மத்திய உளவுத் துறைதான் (ஐ.பி.) மத்திய உள்துறைக்கு வழக்கமாக இத்தகைய எச்சரிக்கையை…

தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்: தாலி வாங்கி கொடுத்த…

மகாராஷ்டிராவில் தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்ணை அம்மாநில அரசு கவுரவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வாஷிம் மாவட்டத்தில் உள்ள சைகேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண், தனது தாலியை விற்று கழிப்பறையை கட்டியுள்ளார். இதனால், மகாராஷ்டிர ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே கவுரவித்துள்ளார்,…

5 தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமர் தலையிட வலியுறுத்துவேன்

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் நேரடியாகத் தலையிட வலியுறுத்துவேன் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தில்லியில் சாலைப் பாதுகாப்புத் திட்டம்…

பா.ஜ.க அரசும் பாராமுகமாக இருப்பது வேதனை!

மீண்டும் அவலக் குரல்கள் ஒலிக்கின்றன இராமேஸ்வரத்தில். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது இலங்கை நீதிமன்றம். அந்த ஐந்து பேரும் உண்மையிலேயே போதைப்பொருள் கடத்தியிருக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு என்ற வாதங்கள் முன்வைக்கப்படும் நிலையில்... இதை ஒரு தனி சம்பவமாக, துண்டித்துப்…

தாக்குதல் அச்சுறுத்தல்: போர்க்கப்பல்களை கடலுக்குள் அனுப்பியது இந்தியக் கடற்படை

திரும்பக் கடலுக்குள் அனுப்பப்பட்ட இந்திய கடற்படைப் போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.சுமித்ரா   இந்தியாவின் கிழக்கு நகரான கொல்கத்தா துறைமுகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, துறைமுகத்திலிருந்த 2 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை மீண்டும் கடலுக்குள் அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் செயல்பாட்டு காரணங்களுக்காக கடலில் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக…

இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்களுடன் இந்தியத் தூதர் சந்திப்பு

இலங்கையில் வெலிக்கடை சிறையில் தமிழக மீனவர்களைச் சந்தித்துவிட்டு வெளியே வரும் இந்தியத் தூதர் யஷ் சின்ஹா. இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட (இடமிருந்து) அகஸ்டஸ், பிரசாத். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட (இடமிருந்து) செல்வன் லாங்கெட் லோயலோ, வில்சன், எமர்சன். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள…

ராமர் பாலத்துக்குப் பாதிப்பின்றி சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறும்: நிதின்…

மண்டபம் கடலோரக் காவல் படை அலுவலகத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. உடன், (இடமிருந்து) ராமர் பாலப் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் து.குப்புராமு, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன்,…

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப் போர்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் “பென்டகன்’…

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத் தலைமையகம் (பென்டகன்), அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது அறிக்கைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை…

இஸ்ரேல், ஜப்பானை இந்தியா பின்பற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர்

நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் வழிமுறையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திங்கள்கிழமை தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், ஆஸ்தாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற "இளைஞர்கள் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி'யில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: உலகின் சக்தி…

கேரளத்தின் கோரிக்கை நிராகரிப்பு: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மூவர் குழு…

முல்லைப் பெரியாறு அணையில், கதவணைகள் செயல்பாடு குறித்து விவாதிக்கும் மூவர் குழுவினர். முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கும் அளவை 136 அடிக்கு குறைக்க வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழு நிராகரித்தது. முல்லைப் பெரியாறு அணையில், மூவர் கண்காணிப்புக் குழுவினர் திங்கள்கிழமை…