இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி: இந்தியா…

இந்தியாவின் சுமர் உள்ளிட்ட பகுதிகளில் சீன இராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் ஊடுருவி இருந்தது. அதே நேரத்தில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 2 போர்க்கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்திய பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியிருந்த நேரத்தில், கொழும்பு துறைமுகத்தில் அந்த நாட்டு…

தமிழக மீனவர்களுக்காக வாதாட மஹிந்தவின் ஆலோசகர்: தமிழிசை

ஐந்து தமிழக மீனவர்களின் அப்பீல் மனுவுக்காக ஆஜராக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.  ராஜபக்சவின் சட்ட ஆலோசகரான அனில் சில்வா என்பவரே வக்கீலாக ஆஜராகப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5…

ஊழல் வாதிகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் : பட்நாவிஸ்

மும்பை: மகாராஷ்ட்டிராவில் ஊழலில் சிக்கியவர்கள் பாரபட்சம் காட்டப்படாமல் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்நாவிஸ் தனது முதல் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு ( ஹெட்லைன்ஸ் டுடே ) அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும்…

சல்லிக்காசு கூட விட மாட்டோம் : கறுப்பு பணம் குறித்து…

புதுடில்லி: கறுப்பு பணத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று தனது ரேடியோ உரையில் தெரிவித்தார். வெளிநாட்டில் போடப்பட்டுள்ள கறுப்பு பணம் சல்லிக்காசு கூட விடாமல் திருப்பி கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தார். மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மக்களிடம் உரையாற்றுவேன் என்று…

5 மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகள் ஏற்படும்: சீமான் பேச்சு

குழித்துறை, நவ.2– நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா பொதுக்கூட்டம் மேல்புறம் சந்திப்பில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் ஜான்சிலின் சேவியர் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் மரியசந்திரன், செயலாளர் நாகராஜன், மேற்கு…

சதி வலையில் மீனவர்கள்!

போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக, தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும், அவர்களது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக…

மீண்டும் ஜெயலலிதா மீது வழக்கு தொடருகிறார் சாமி: மோதல் ஆரம்பம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு. ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. இந்நிலையில்…

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை! மோடி – மஹிந்த…

இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் உடனடியான தீர்வை காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் சட்டமுறைப்படி 1976ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை நிறைவேற்றம் மேற்கொள்ளப்படுவதில்லை. எனினும் இந்திய மீனவர்களின் நிலை தொடர்பில் இந்தியா…

கறுப்புப் பணம்: 50 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ஏன் மீட்கவில்லை?…

போபால்:கறுப்புப் பணத்தை மீட்பது எளிமையானது என்றால், பிறகு ஏன் கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீட்கவில்லை என்றும் கருப்புப் பண விவகாரத்தில் பிரச்னை எழுப்புகிறவர்கள்தான், உண்மையில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்கள் என்று பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா குற்றம்சாட்டினார். மத்தியப்…

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அப்பாவிகள்! நடவடிக்கை எடுக்கப்படும்:…

ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இன்று வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு போதைவஸ்துவை கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த 5 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் ஐந்து…

இலங்கையில் இந்திய மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை எதிரொலி: போர்க்களமானது இராமேஸ்வரம்

இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் உட்பட எட்டுப் பேருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2011ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மரண…

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கலாநிதி மாறன் - தயாநிதி மாறன் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர், அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை (சம்மன்) அனுப்ப,…

தமிழனை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: ’’சேலம் மாவட்டம் கொளத்தூரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் அடிப் பாலாறு எனுமிடத்தில் மீன் பிடிக்கச் சென்ற தமிழரை பிடித்து சித்ரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ள கர்நாடக வன அலுவலர் மீது கொலை வழக்குத் தொடர்ந்து, அதன்…

சீன எதிர்ப்பை மீறி இந்தியா – வியத்நாம் ஒப்பந்தம்

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வியத்நாம் பிரதமர் குயென் டான் டங் உள்ளிட்ட அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வியத்நாம் பிரதமர் குயென் டான் டங் உள்ளிட்ட அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர…

மேற்கு வங்கத்தில் பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்…

மேற்கு வங்கத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் கடந்த 2-ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுதொடர்பாக தேசியப் புலனாய்வு…

வெளிநாட்டில் கறுப்புப்பணம்: இந்தியர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியப் பணம்-- உச்சநீதிமன்றம் உத்தரவு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்தியாவுக்கு அளித்த, வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முழு பட்டியலையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை புதன்கிழமைக்குள்…

அருணாச்சல்லில் எல்லைச்சாவடி அமைக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில், 54 புதிய எல்லைச்சாவடி அமைக்கும்இந்தியாவின் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பிரச்னையை மிகவும் சிக்கலாக்கிவிடும் என கூறியுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், எல்லைப்பிரச்னையில், சீனாவில் நிலை தெளிவாக உள்ளது. விரைவாகவும், நட்புடனும் கூடிய பேச்சுவார்த்தை…

கேரளா, தமிழகத்தில் தற்கொலை அதிகம்: பீகார், உ.பி.,யில் மிக குறைவு

புதுடில்லி : உலகிலேயே, தற்கொலை அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. அதிலும், கேரளா, தமிழகம், ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் தான், நாட்டிலேயே அதிக தற்கொலைகள் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு இடம் : உலக சுகாதார நிறுவனம், தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலை…

இலங்கை – சீன உறவு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பழ.…

இலங்கை-சீன உறவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். தஞ்சாவூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 3 நீர்முழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிங்கள ராணுவத்துக்கு சீனாவிலும், சீன ராணுவத்துக்கு சிங்களத்திலும் பயிற்சியளிக்கப்படுகிறது.…

செட்டிபட்டி பழனி சுட்டுக்கொலை; மையப் புலனாய்வு விசாரணை கோரி 30ல்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை: ’’சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற இளைஞர் கர்நாடக வனத் துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டுப் பலியாகியிருக்கிறார்.  அவருடன் மேலும் இரண்டு தமிழ் இளைஞர்கள் கர்நாடக வனத்துறையினரின் தாக்குதலால் படுகாயமடைந்துள்ளனர். கர்நாடக எல்லையோரத்தில் கடந்த கால் நூற்றாண்டு…

காஷ்மீர் விவகாரம்: இந்தியா தன்னிச்சையாக தீர்வுகாண அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண பாகிஸ்தான் அனுமதிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்தார். இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண முயற்சித்து வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சியை வெற்றியடையச்…

இந்தியா-சீனா-இலங்கை: முக்கோண மோதலில் நடப்பது என்ன?

சீன அதிபர் இந்தியாவுக்கு வந்த சமயத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்த செயலை இந்திய பெருங்கடற்பரப்பில் இந்திய கடற்படை ஆதிக்கத்துக்கு எதிரான சவாலாக இந்தியா பார்க்கும் என்கிறார் இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயரதிகாரி கர்ணல். ஹரிஹரன். இது குறித்த…

ரூ.53 ஆயிரம் கோடியில் உள்நாட்டில் தயாராக உள்ள நீர் மூழ்கி…

புதுடில்லி: ரூ.80 ஆயிரம் கோடிக்கு, பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஆயுதங்கள் தொடர்பான திட்டங்களுக்கு, பாதுகாப்பு ஆயுதங்கள் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில். ரூ. 53 ஆயிரம் கோடி மதிப்பில் கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிலேயே கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவை முக்கியமான பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளன. பிரதமர்…