மகாராஷ்டிரம்: தலித் குடும்பத்தினர் மூவர் கொலை; உடல்கள் கிணற்றில் வீச்சு

மகாராஷ்டிர மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தின் ஜாஹிதி கல்சா கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் வறண்ட கிணற்றுக்குள் வீசியெறியப்பட்டன. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லட்சுமி கெளதம் கூறியதாவது: ஜாஹிதி கல்சா கிராமத்தின் பதேர்டி பகுதியில் சஞ்சய் ஜாதவ் (49),…

தமிழக மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத் துறை சோதனைச்…

கர்நாடக எல்லையில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பொருள்களைச் சேதப்படுத்திய கிராம மக்கள். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பாலாறு வனப் பகுதியில் நடமாடிய தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச்…

சீன எல்லையில் 54 புதிய ராணுவச் சாவடிகள்: இந்தியா அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ""சீனாவையொட்டிய அருணாசலப் பிரதேச மாநில எல்லையில் 54 புதிய ராணுவச் சாவடிகள் அமைக்கப்படும்; ரூ.175 கோடி…

தமிழகம் முழுவதும் பலத்த மழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

சென்னை, அக். 24- தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை கடந்த 1 வாரமாக நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பவானி ஆற்றில்…

கர்நாடக வனப்பகுதியில் சுடப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உடல் கண்டெடுப்பு:…

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா (32), செட்டிப்பாடியைச் சேர்ந்த பழனி (40), நெட்டைக்காளன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (35) மூவரும் கடந்த 21ஆம் தேதி அன்று இரவு வனப்பகுதியில் சென்றனர் மாதேஸ்வரன் மலை வனப் பகுதிக்குள் சென்றனர். அவர்கள் வேட்டையாடவே மாதேஸ்வரன்…

ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேல் பயணம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தில்லியில் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேலில் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது அவர் நவம்பர்…

சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி: காஷ்மீர் புறப்பட்டார் பிரதமர் மோடி

தீபாவளியை காஷ்மீரில் கொண்டாடுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை காஷ்மீர் கிளம்பிச் சென்றார். காலை 7.30 மணி அளவில் தில்லியிலிருந்து தனது சியாச்சின் பயணத்தை தொடங்கினார் மோடி. காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனும், சியாச்சினில் பனிமலையில் வாடும் ராணுவ வீரர்களுடனும் இன்று தனது தீபாவளியைக் கொண்டாடுவதாகக்…

பாஜக பாசறைக்குத் திரும்பிய சிவசேனா: தீபாவளிக்குப் பின் அரசில் பங்கேற்க…

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் தீரும் விதமாக, சிவசேனா மீண்டும் பாஜக பாசறைக்குத் திரும்பியுள்ளது. தீபாவளி முடிந்த உடன் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் தங்களுக்கு உரிய பங்கு குறித்தி விரிவான திட்டங்களுடன் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அரசில் பங்கேற்றாலும்,…

காஷ்மீர் இளைஞர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ்-வுடன் தொடர்பா? முதல்வர் விளக்கம்

காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் கொடியுடன் சென்ற இளைஞர்களுக்கும், அந்த இயக்கத்துக்கும் தொடர்பில்லை என அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் ஐம்மு- காஷ்மீரில் பக்ரித் தொழுகை முடிந்தவுடன், சில இளைஞர்கள் பேரணியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் சென்றனர். இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை…

தாக்குதல் நடத்தினால், அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும்: பாகிஸ்தானுக்கு இந்தியா…

புதுடில்லி: எல்லையில் தொடர்ந்து அத்துமீறினால், அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரித்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை துவங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது பாகிஸ்தானின் பொறுப்பு எனவும் கூறியுள்ளது. அணு சக்தி மிகுந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் உள்ள 200 கி.மீ., எல்லையில், கடந்த…

தீபாவளி கொண்டாட்டத்தில் விலங்குகளை துன்புறுத்தினால் புகார் தெரிவிக்க எண்கள்!

விலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கால்நடை துயர்துடைப்புக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக அந்த கழகத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளி தினத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். இது குறித்து சென்னை கால்நடை துயர்துடைப்புக் கழகத்தின் செயலாளர் தியாகராஜன் கூறியது:- தீபாவளி…

கருப்புப் பண விவரங்களை வெளியிட்டால் காங்கிரஸூக்கே பாதிப்பு: அருண் ஜேட்லி

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்குதான் தர்மசங்கடம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இதுகுறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.…

ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது: சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மகிந்த ராஜபக்ச பங்காற்றியுள்ளார்.…

தமிழ் வீரன் வீரப்பனாருக்கு நினைவு மண்டபம்

சேலம், அக். 20- தமிழ் வீரன் வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அவரது உடல் மனைவி முத்துலட்சுமியிடம் வழங்கப்பட்டு பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள மூலக்காட்டில் புதைக்கப்பட்டது. வீரப்பனின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவனது சமாதியில் அஞ்சலி…

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கான முதல்வர் பெயர்கள் இன்று அறிவிப்பு?

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுதது பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் இருமாநில புதிய முதல்வர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில் என்று தெரிவித்துள்ள பாஜக, மாநில முதல்வர்கள் நியமனம் குறித்து ஆராய பார்வையாளர்கள்…

எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை! தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த…

தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை, மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ' 'எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை…

மறைமுக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்: முப்படைகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

முப்படைத் தளபதிகளின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகுலுக்கும் தளபதிகள். உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.  மறைமுக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். தில்லியில் முப்படைத் தளபதிகளின் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…

கருப்புப் பணம்: அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில்…

வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணம் தொடர்பாக பெறப்படும் அனைத்துத் தகவல்களையும் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…

10 ஆண்டுகளில் நதிகள் இணைப்பு சாத்தியம்: மத்திய அமைச்சர் உமா…

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை அடுத்த ஏழு முதல் பத்து ஆண்டுகளில் நிறைவேற்றுவது சாத்தியமாகும் என்று நீர் வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் துறையின் மத்திய அமைச்சர் உமா பாரதி நம்பிக்கை தெரிவித்தார். நதிகள் இணைப்புக்காக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி…

ஜெயலலிதாவின் உடல்நிலை கருதியே ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: சுப்ரமணியசாமி

புதுடெல்லி, அக்.17- சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: தண்டனை நிறுத்தி வைப்பு

புதுடெல்லி, அக். 17–சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஜெயலலிதாவை கர்நாடகா ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து ஜெயலலிதா தன்னை…

மேல்சாதிக்காரருடைய வயலில் ஆட்டை மேயவிட்ட தலித் சிறுவன் “எரித்துக் கொலை”

இந்தியாவின் வட மாநிலமான பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகமான மஹாதலித் சமூகத்தை சேர்ந்த சாய் ராம் என்ற ஒரு 15 வயது சிறுவன் மீது, மேல் சாதி நபர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் சாதி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன…

எல்லையில் மீண்டும் துவங்கியது வர்த்தகம்

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இந்தியா-பாக்., இடையேயான வர்த்தகம் மீ்ண்டும் துவங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் வழியாக இந்தியா-பாக்.,. இடையே வர்த்தக உறவு நடைபெற்று வந்தது. இதன் மூலம் இரு நாட்டு வணிகர்கள் பயன்பெற்றதுடன் பொதுமக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கடந்த…