எனக்கு தேனிலவு காலம் என்பதே இல்லை: 30 நாள் அனுபவம்…

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்து சரியாக 30 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்த அனுபவம் குறித்து தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எனக்கு தேனிலவு காலம் என்பதே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக மத்தியில் பொறுப்பேற்கும் ஆட்சியாளர்களுக்கு முதல் ஒரு சில…

விரைவில் குஜராத்தின் பாலிதானா நகரமே சுத்த சைவமாக மாறுகிறது

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலிதானா நகரமே விரைவில் சுத்த சைவமாக அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான நடைமுறைகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. ஜெயின் சமூக மக்கள் அதிகமாக வசித்து வரும் பாலிதானாவில் 25 சதவீத சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். அங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மகாவீர் கோயிலும்…

30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு

புதுடில்லி: மோடி பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் அவரின் செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மோடி பிரதமராகபதவியேற்றவுடன் அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள்வழங்கினார். அதுமட்டுமல்லாது நான்கு கட்டங்களுக்கு மேல் அரசு கோப்புகள் மேஜையில் தங்கியிருக்க கூடாது எனவும், அதிகாரிகள் அனைவரும்…

ஈராக்கில் உள்ள கேரள மக்கள் ஊர் திரும்ப இலவச விமான…

ஈராக்கில் சிக்கியுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பத்திரமாகத் திரும்ப வசதியாக அவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் கேரள மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி…

நாட்டை காப்பாற்ற மோடியின் சிக்கனம்

அமைச்சர்கள் யாரும் புதிய கார்களை வாங்க கூடாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.   அண்மையில் மத்திய அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும் , அதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம் என மோடி குற்றம் சாட்டியிருந்தார்.எனவே நாட்டின் நிதி நிலைமையை சரி கட்ட…

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 46 பேர் விடுதலை

கொழும்பு, ஜூன் 25- இலங்கை சிறையில் உள்ள 46 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல் ராமேஸ்வரம், பாம்பனைச் சேர்ந்த 22…

பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாக உருவெடுக்கிறது இந்தியா

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச நாடுகளுடன் விரைவில் மேற்கொள்ள உள்ள வர்த்தக உறவுகளால், விரைவில் பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாக இந்தியா உருவெடுக்க உள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.   சர்வதேச ஆய்வு நிறுவனமான ப்சோஸ் நிறுவனம், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து 20க்கும்…

கங்கை நதியில் குளித்தால் புற்றுநோய் ஏற்படலாம் : ஆய்வு தரும்…

கங்கை நதியில் குளித்து எழுவது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்களின் இயல்புகளை குணநலப்படுத்தும் மையம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில்…

‘ஆயுதங்கள் குவிப்பதே குறிக்கோள்’- பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெட்லி

புதுடில்லி: வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு தாரளமாக இருக்கும் என்றும் நாட்டின் பலத்தை வலு<ப்படுத்த ஆயுதங்கள் வாங்கி குவிப்பதே மத்திய அரசின் முக்கிய இலக்காக இருக்கும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். மூத்த கடலோர காவல்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர்…

சுகர், பிரஷர் மாத்திரைகள் இலவசம்; மோடி அரசின் மெகா தி்ட்டம்

புதுடில்லி : நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள், மனித சமுதாயத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலகட்டத்தில், மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் வலி, தொற்றுநோய் பாதிப்பு, நீரிழிவு, ஹைபர் டென்சன் உள்ளிட்ட 50 வகையான நோய்களுக்கான மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்க,…

பிரதமர் மோடி பிறப்பித்த 3 அதிரடி உத்தரவு

நரேந்திர மோடி, 3 முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நல்ல நிர்வாகத்தை வெளிப்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டுமெனில் உடனடியாக 3 விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். முதலாவதாக, மத்திய - மாநில அரசுகளிடையேயான உறவை…

கச்சத்தீவு: நிலவியல் ரீதியாக இந்திய நிலப்பரப்பே!

  சமீப காலங்களில், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும், வளர்ந்து வரும் எல்லைப் பங்கீடுகள், மிகப்பெரிய பிரச்னைகளாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா - இலங்கை இடையே, வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவும், இரு நாடுகளுக்கும் இடையே, மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. சரித்திர மற்றும் ஆவணங்களின் ஆதாரப்படி, கச்சத்தீவு…

மீண்டும் ஒரு வாய்ப்பளியுங்கள்: கெஞ்சுகிறார் கேஜ்ரிவால்

தில்லி ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒரு முறை எங்களுக்குத் தந்தால் நிச்சயமாக 5 ஆண்டுகளும் முழுமையாக ஆட்சி நடத்துவோம் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். தில்லியில் இன்று பொதுமக்களிடையே பேசிய கேஜ்ரிவால், தில்லியில் தற்போது நிலவும் தண்ணீர் மற்றும் மின்சார பிரச்னைகளுக்கு தற்போதைய மத்திய…

கருப்பு பண விவகாரம்: சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுதுகிறது மத்திய அரசு

புதுடெல்லி, ஜூன் 23- மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கருப்பு பணம் தொடர்பான பட்டியலை இந்தியாவிற்கு வழங்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.…

இலங்கை கடற்படை அட்டூழியம்: கச்ச தீவு அருகே மீனவர்கள் மீது…

கச்ச தீவு அருகே 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர். தாக்கி விரட்டி அடித்துள்ளனர். இதனால், மீன்பிடிக்க முடியாமல் கரைதிரும்பிய மீனவர்கள் அவர்களின் படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.  மேலும் 150 மீனவர்கள் கரை திரும்பவில்லை.…

இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு! தமிழக அரசியல் தலைவர்கள்…

இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு! இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழக அரசியல் தலைவர்கள் ஆங்கிலத் திணிப்பை ஆதரிக்கிறார்கள்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை! இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில்…

முஸ்லிம் வன்முறைகளின் எதிராலி! இலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க தவ்ஹீத் ஜமாத்…

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானித்துள்ளன.  அத்துடன்,  இலங்கையில் இருந்து…

இந்தியா வர முடியாமல் ஈராக்கில் தவிக்கும் இந்தியர்கள் : ஆம்னெஸ்டி

புதுடில்லி : ஈராக் நாட்டில் வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இந்தியர்கள், தங்களது பாஸ்போர்ட்டை திரும்ப பெற முடியாததால், அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா கூறியுள்ளது. ஈராக் நாட்டில் ஆளும் அரசிற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வர்த்தக…

கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்: ஞானதேசிகன் கண்டனம்

கிறிஸ்தவ தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இதற்கு முன்னர் இப்படிப்பட்ட கொலை சம்பவம்…

தமிழ்நாட்டு சிறப்பு முகாம்களில் தொடரும் அவலம்!

திருச்சி சிறப்புமுகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவரூபன் எனும் 27 வயது வாலிபர் கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறப்புமுகாமில் எந்தவிதமான வழக்குகளுமின்றி அடைக்கப்பட்டுள்ளார். விடுதலை எப்பொழுது என்றே தெரியாது இருந்து வந்த இவர் தன்னை விடுதலை செய்யக்கோரி…

மோடி அரசின் ஹிந்திக் கொள்கைக்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு

மோடி அரசு, மத்திய அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் முதலில் ஹிந்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.ஏற்கனவே இது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர்…

கபட நாடகத்தை அரங்கேற்றும் சீனா

சீனா தனது நட்புறவை இந்தியாவுடன் மேம்படுத்த விரும்புவதாக கூறி தொடர்ந்து அத்துமீறல்களை அரங்கேற்றி வருகிறது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த சீனா, அவர்களது வெளியுறவு துறை அமைச்சரின் மூலம் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சமாதானதிற்கானது என குறிப்பிட்டிருந்த சீனா கடந்த சில தினங்களுக்கு…

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்-இலங்கை செல்லும் முஸ்லீம் லீக்

முஸ்லீம்கள் மீதான சிங்களர் வன்முறையைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் குழு ஒன்று இலங்கை செல்வதாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொஹைதீன் தெரிவித்துள்ளார். காதர் மொஹைதீன் தலைமையில் இந்தக் குழு இலங்கை செல்லவுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர்…