பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உளவு பார்க்கும் அமெரிக்கா!: எதற்கும் அஞ்சாத இந்திய பிரதமர்
அமெரிக்க உளவு நிறுவனங்கள் 35 உலக தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உலகத் தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானதால் அவர் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவைத்…
ராகுல் காந்திக்கு எதிராக வலுப்பெறும் குற்றச்சாட்டுக்கள்
பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யுடன் முசாஃபர்நகர் முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பு வைத்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக, சமாஜவாதி, இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. "கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களுடன் ஐ.எஸ்.ஐ. தொடர்பு…
மீனவர்கள் தாக்குதல் வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பு…
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி அதிமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் தம்பிதுரை, மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சதாசிவம் மத்திய…
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தாற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான…
தமிழக சட்டசபைத் தீர்மானம்! ஏமாற்றம் அளிக்கிறது! கவலை தருகிறது :…
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று இன்று வியாழக்கிழமை தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, சட்டமன்றம் முழுமனதாக நிறைவேற்றி இருக்கிறது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று…
பீகார் மாநிலத்தில் திருமணப் பந்தத்தில் இணைந்த இரு இளம் பெண்கள்
பீகார் மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களின் இந்த நெருக்கத்தை கண்டித்த பெற்றோர்கள், இவர்களை பிரிக்க முயற்சி செய்துள்ளனர். ஆண் - பெண் காதலை…
டார்ஜிலிங்கில் அதிகளவு காணாமல் போகும் பெண் குழந்தைகள்! அதிர்ச்சி தகவல்
டார்ஜிலிங்கில் ஆண்டு தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் ஒப்பிடும் போது, சுற்றுலாத் தளமான டார்ஜிலிங்கில் குழந்தைகள் காணாமல் போவது அதிகமாக இருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் கண்டறிந்துள்ளது. இங்கு சமீபகாலமாக காணாமல் போகும்…
எனது பாட்டி, அப்பாவை போல நானும் கொல்லப்படலாம்: ராகுல் காந்தி
நாட்டிற்காக உயிர்நீத்த எனது பாட்டி, தந்தை ஆகியோரைப் போல நானும் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை என்று, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு என்ற இடத்தில்…
பல மைல் தூரம் பறந்து தாக்கும் ஏவுகணையை தயாரிக்கும் இந்தியா
ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் பறந்து, அதிகபட்சம் 7,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் மிக அதிவேக "ஹைப்பர்சோனிக்' ஏவுகணையை இந்தியா தயாரிக்கவுள்ளது. 2017-ஆம் ஆண்டில் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக மூத்த பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகளில் ஒருவரும் "பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனத் தலைமை செயல் அதிகாரியுமான…
நக்ஸல்கள் நடத்தியுள்ள தாக்குதல்களில் 11,742 பொதுமக்கள் பலி
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நக்ஸல்கள் நடத்தியுள்ள தாக்குதல்களில் சுமார் 12,000 பொதுமக்கள், 3,000 பொலிஸார் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1980ஆம் ஆண்டு முதல் நக்ஸல்கள் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த…
கழிவறை தண்ணீரில் ஜூஸ்: அதிர்ச்சி தகவல்
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கழிப்பிடங்களில் உள்ள தண்ணீரால் கரும்பு ஜூஸ் தயாரித்து கடைகளில் விற்றுவரும் செயல் அம்பலமாகியுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சேலம் பேருந்துகள் நிற்கும் "ஷெட்' அருகேயும், கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்திலும், பழரச கடைகள்…
மக்களவைத் தேர்தல்: பாமக தலைமையில் புதிய அணி
மக்களவைத் தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணியை அறிவித்தார் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலையும் அவர் திங்கள்கிழமை வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் ராமதாஸ் கூறியதாவது: தொகுதியும் வேட்பாளரும்: கிருஷ்ணகிரி - பாமக தலைவர் ஜி.கே.மணி,…
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க பேரவையில் தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று டெசோ சார்பில் வலியுறுத்தியுள்ளோம்.…
காங்கிரஸ் எம்.பி. மசூத் பதவி பறிப்பு
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூதின் பதவி திங்கள்கிழமை பறிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி மேற்கொண்டார். குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டு அல்லது அதற்கு அதிகமான காலத்துக்குத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் அந்தப் பதவியை வகிக்கத்…
தமிழகம் முழுவதும் மழை : மின்னல் தாக்கி 7 பேர்…
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில்…
இந்தியாவில் எக்ஸ்-ரே நிலையங்களில் 91 சதவீதம் பதிவு பெறாதவை
புதுடில்லி: நாட்டில் செயல்படும் எக்ஸ்-ரே நிலையங்களில், 91 சதவீதம் முறையாக பதிவு பெறாமல் செயல்படுகின்றன என, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் தெரியவந்து உள்ளது. நாட்டில் மருத்துவ ரீதியாக செயல்படும், எக்ஸ்ரே நிலையங்கள், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெறவேண்டும். இந்த வாரியம் தான்,…
கூடங்குளம்: புதிய சிக்கல்: அணு உலை இழப்பீட்டுச் சட்டத்துக்கு ரஷியா…
கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இப்போது மேற்கொண்டுள்ள ரஷிய சுற்றுப்பயணத்தின்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று தில்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய - ரஷியா கூட்டுறவுத் திட்டத்தின்படி கூடங்குளத்தில் முதல் மற்றும்…
ராகுல் காந்திக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியாது: மோடி பேச்சு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ராகுல்காந்திக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியாது என குற்றம் சாட்டினார். மேலும் கூட்டத்தில் பேசிய அவர் ஏழைகளின் நலனுக்காக உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்ததாக, ராகுல் காந்தி…
மோசமான விமான நிலையங்களின் வரிசையில் கொல்கத்தா, சென்னை, மும்பை விமான…
2013ம் ஆண்டின் உலக அளவில் மிகமோசமான விமான நிலையங்ளின் வரிசையில் கொல்கத்தா, சென்னை, மும்பை விமான நிலையங்கள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் ஆன்லைன் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்தகணக்கெடுப்பில் இஸ்லாமாபாத் விமன நிலையத்தையும் சேர்த்து மிக மோசமான விமானநிலையங்களாக கொல்கத்தா, சென்னை, மும்பை விமான…
அமெரிக்க கப்பல் தலைமைப் பொறியாளர் தற்கொலை முயற்சி
அமெரிக்க கப்பலில் பராமரிப்புப் பணியைக் கவனிப்பதற்காக இருந்த தலைமைப் பொறியாளர் சனிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரையும், கப்பல் கேப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள்,…
உ.பி.யில் 1,000 டன் தங்கப் புதையல்?
உத்தரப்பிரதேசத்தில் 1,000 டன் தங்கப்புதையல் இருப்பதாகக் கூறப்படும் கோட்டையில் அகழாய்வுப் பணிகளை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏ.எஸ்.ஐ.) தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த துறவியான ஷோபன் சர்க்கார் என்பவர் தனது கனவில் அங்குள்ள உன்னாவ் பகுதியில் உள்ள பழங்காலக் கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருக்கும் தகவல்…
தில்லி மட்டுமே இந்தியா அல்ல: நரேந்திர மோடி பேச்சு
தில்லி மட்டுமே இந்தியா அல்ல என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். வெளிநாடுகளுடன் ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார, கலாசார உறவை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்த அவர் இவ்வாறு கூறினார். "நானி பல்கிவாலா' நினைவுச் சொற்பொழிவு விழா சென்னை பல்கலைக்கழக…
இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என இந்தியாவே வலியுறுத்தியது!-…
கடந்த 2011ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடந்தபோது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வலியுறுத்தியதே இந்தியா தான் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர்…
