பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காலத்தால் கரைகிறது கம்பீர வரலாறு: அழிவின் விளிம்பில் காங்கயம் காளைகள்
திருப்பூர்: கொங்கு மண்ணின் பெருமையாக விளங்கும் காங்கயம் காளைகள் இனம், அழிவின் விளிம்பில் உள்ளது. தமிழர்களின் உழவுத் தொழிலுக்கு, மாடுகளே உறுதுணை. தமிழகத்தில், மதுரை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் "புலியகுளம் இனம்' மாடுகளும், தஞ்சாவூர் பகுதிகளில் ஒம்பளச்சேரியும், சேலம் பகுதியில் பர்கூர் இன மாடுகளும், தேனி பகுதிகளில் மலை…
காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை அனைவருக்கும் தெரியும்: பா.ஜ.க கருத்து
காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை அனைவருக்கும்தெரியும் என பாரதீய ஜனதா கட்சி தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார். மேலும் அவர் கூறும் போது தேர்தல் கருத்துக்கணிப்பை நிறுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. கருத்து சொல்பவர்களை அழிக்கலாம் ஆனால் கருத்தை ஒரு போதும் அழிக்க முடியாது என்று கூறினார். தேர்தல்…
பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் கைது
பூரண மதுவிலக்கு கோரி காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று சேலம் இளம்பிள்ளையில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டு பிச்சையெடுத்து அரசுக்கு நிதி அனுப்பும் போராட்டம் நடத்த முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 5…
என் முன்னிலையில் தோண்டினால் தங்கம் கிடைக்கும்! பரபரப்பை ஏற்படுத்திய சாமியார்
என் முன்னிலையில் கோட்டையில் தோண்டினால் நிச்சயம் தங்கம் கிடைக்கும் என சாமியார் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் ராஜாராவ் ராம்பைக்சிஸ் என்ற மன்னர் வாழ்ந்த கோட்டை தற்போது சிதலமடைந்து கிடக்கிறது. இந்த கோட்டைக்குள் 1000 டன் தங்கம் புதைந்து கிடப்பதாகவும், இதனை மன்னரே கனவில் வந்து கூறியதாகவும் பிரபல சாமியார்…
“கிராமத்தின் அடையாளம் வௌவால்” வெடி வெடிக்காத மக்கள்
வௌவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக கிராம மக்கள் வெடி வெடித்து கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் என்ற கிராமத்தில் பீமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவியின் தாமரைக்குளம் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.…
இந்தியப் பங்குச் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம்
இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தையான பிஎஸ்இ (பாம்பே ஸ்டாக் எக்ஸேஞ்) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வைக் காட்டியுள்ளது. இந்தியாவின் வங்கித் துறையிலும் வாகனத் தயாரிப்பு உள்ளிட்ட மற்ற சில துறைகளிலும் பெருமளவான வெளிநாட்டு நிதியை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பலனாக இந்த பங்குச்சந்தை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.…
அதிக சம்பளம் வாங்கிய ஊழியருக்கு நடந்த விபரீதம்
பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கடந்த எட்டு வருடங்களாக வேலை செய்துவந்த 32 வயது வாலிபர் ஒருவர் 40,000 ரூ சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். தனக்கு நிறுவனம் அதிக சம்பளம் வழங்குவதாக இவரது மனதில் ஒரு எண்ணம் தோன்றவே தான் வாங்கிய மாத சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு…
கொழும்பு மாநாடு! தமிழர்கள் உணர்வுகளை கருத்திற்கொண்டு தமது முடிவு அமையும்!-…
இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் தாம பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தம்மை நேற்று சந்தித்த மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசனிடம் மன்மோகன் சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகள் மற்றும் தமிழக சட்டசபையின்…
கொழும்பு கொமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்றால் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்கும்!…
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்றும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் எச்சரித்துள்ளனர். கொமன்வெல்த்…
காமன்வெல்த் மாநாடு: மன்மோகன் சிங் பங்கேற்கிறார்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை மாலை கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில்,…
தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம்: ஏ.கே.அந்தோனி
இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து நிகழும் ஊடுருவல்கள், மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது. தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியதாவது: எல்லைக்கு அப்பாலிருந்து நிகழும் ஊருவல்களைத் தடுக்க பல நடவடிக்கைகள்…
உலகில் அதிகாரம் மிகுந்த பெண்களில் சோனியாவுக்கு 3வது இடம்
பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகிலேயே அதிகாரம் மிகுந்த தலைவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உலக அளவில் 21 வது இடம் பிடித்துள்ளார். மொத்தமுள்ள 72 அரசியல் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களின் வரிசையில் சோனியா மூன்றாம் இடம் வகிக்கிறார். அதிகாரம் மிகுந்த தலைவர்களின் பட்டியலில்…
ஒரே மேடையில் மன்மோகன் – மோடி
பிரதமர் மன்மோகன் சிங்கும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் அருங்காட்சியத் திறப்பு விழாவில் பங்கேற்றனர். அதில், பட்டேலின் தன்மைகளைக் குறிப்பிட்டு தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு இருவரும் காரசாரமாக…
கோட்டையில் தங்கம் கிடைக்கவில்லையா? சாமியார் கனவு பொய்யானதே!
உத்திரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரத்தில் இருக்கும் பழமையான கோட்டை தங்கப் புதையல் தேடுதல் வேட்டை முடிவடைந்துவிட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங். இவர் ஆங்கிலேயரை எதிர்த்து…
சீனாக்காரனை மட்டுமல்ல, சிலோன்காரனையும் எதுவும் செய்ய முடியாது! தடுமாறும் கரையோர…
இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இராமேஸ்வரம் கடற்பகுதியில் இன்டியன்நேவி கப்பல்கள், கோஸ்ட்கார்டு கப்பல்கள், வான்வழியே பாதுகாக்க சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இது போதாதென்று தமிழ்நாடு பொலிஸின் கடலோரக் காவல் படை, அவர்களின் அதிவேகப் படகுகள் என்று ஏராளமானவை உள்ளன. இப்படையினருக்காக இராமேஸ்வரத்தில் ஒரு நேவி முகாமும்,…
பாட்னா சம்பவத்திற்கும் கயா குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம்: புலனாய்வுத்துறை
பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுகளை வைத்தவர்கள், பீகார் மாநிலம் புத்த கயாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த குண்டுவெடிப்பிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம்…
சென்னையில் இரு தபால்நிலையங்கள் மீது குண்டுவீச்சு: 2 பேர் கைது
சென்னையில் நள்ளிரவில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி தபால் நிலையங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலைய வளாகத்திற்கு…
கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளலாமா? விவசாயி தீக்குளிப்பு
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப்போவதாக வந்த அறிவிப்பினை அடுத்து விவசாயி ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43). இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…
பாட்னா குண்டுவெடிப்பு பேரதிர்ச்சி தரும் உண்மைகள் : வைகோ
பாட்னாவில் மோடி பங்கேற்கவிருந்த பேரணியில் குண்டுவெடிப்பு நடந்திருப்பது குறித்து வெளியாகும் உண்மைகள் பேரதிர்ச்சி தருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிறன்று பாட்னாவின் காந்தி மைதானத்தில், மோடி பங்கேற்ற பேரணியில், அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்;…
பாட்னா தொடர் குண்டு வெடிப்பு: ஒரு மணி நேரத்துக்கு முன்பே…
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் எங்கு நாசவேலை செய்தாலும், அந்த இடத்தை ஒரு தடவைக்கு 2 தடவை ஆய்வு செய்வார்கள். குண்டு வைக்க வேண்டிய இடங்களுக்கு சென்று ஒத்திகையும் பார்ப்பார்கள். பாட்னா காந்தி மைதானத்துக்குள்ளும் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சென்று ஒத்திகை பார்த்துள்ளனர். மறுநாள் அதிகாலை குண்டுகளை வைக்க முடிவு…
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சல்மான் குர்ஷித் முடிவு: தமிழகத் தலைவர்கள்…
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், தேமுதிக விஜயகாந்த் மற்றும் தங்கபாலு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். குர்ஷித் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள…
தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு இலங்கை தமிழ் மீனவர்களே காரணம்:…
காரைக்கால், அக்.27– காரைக்காலில் மத்திய மந்திரி நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:– காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமார் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்களது 4 படகுகளையும் இலங்கை அரசு கையகப்படுத்தி உள்ளது. காரைக்கால் மீனவர்கள் அங்குள்ள திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் சிறை…
தமிழர் உணர்வை மதிக்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகச்சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இலங்கை தூதர் கரியவாசம் கருத்து தெரிவித்திருக்கிறார்.தமிழர்கள்அனைவரும் ஒன்றுபட்டு கடுமையாக எதிர்க்க வேண்டிய கருத்து இது.“காமன்வெல்த் மாநாட்டினை இந்தியாபுறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும்” என்று இவர் டெல்லியிலே இருந்து கொண்டு கூறியிருக்கிறார். அது…
