பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மாணவர்கள் தயாரித்த காரில் தீபா மாலிக் தில்லி பயணம்
அர்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக், சென்னை சத்தியபாமா கல்லூரி மாணவர்கள் தயாரித்த புதிய காரில் தில்லி பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் இக் காரை தயாரித்த 7 மாணவர்களும் உடன் செல்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில், தில்லி கார் பயணத்தை பல்கலைக்கழக…
மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை: ஜெ அழைப்பு
இந்திய இலங்கை மீனவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து டிசம்பரின் சென்னையில் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இருநாட்டு மீனவர்களும் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அவர்களிடையே எதிர்வரும் டிசம்பரில் சென்னையில்பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவவேண்டும் என…
தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை வைத்திருந்தார்: பாபா ராம்தேவ் பிரிட்டன்…
தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை வைத்திருந்ததாக கூறி யோகா சாமியார் பாபா ராம்தேவ் பிரிட்டன் விமான நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் 8 மணி நேரம் பிடித்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சரமாரி கேள்விகள் கேட்டு அதிகாரிகள் தொடுத்ததாகவும்,…
இந்திய யோகா கலைக்கு உஸ்பெகிஸ்தானில் வரவேற்பு
தாஷ்கண்டு: உஸ்பெகிஸ்தானிலும், இந்திய, யோகக் கலை, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உஸ்பெகிஸ்தானில், 1995ல், "இந்திய கலாசார மையம்' துவங்கப்பட்டது. பின், 2005ல், இந்திய கலாசாரத்துக்கான, "லால் பகதூர் சாஸ்திரி மையம்' என்று, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. "உள்ளூர் மக்களிடையே, யோகா மிகவும் பிரபலமடைந்துள்ளது. இங்கு நடத்தப்படும், யோகா வகுப்புகளில்,…
போலீஸார் பற்றாக்குறையால் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸார் பற்றாக்குறை காரணமாக கொலை, கொலை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டத்தில் 28 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லையில் மட்டும் 16 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வருவாய்…
மீனவர் பிரச்னை: தமிழக அரசின் ஆதரவின்றி தீர்வு காண முடியாது
இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் விவகாரத்துக்கு தமிழக அரசின் துணையின்றி தீர்வு காண முடியாது என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார். கச்சத்தீவைப் பொருத்தவரை, அது இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நட்புப் பகுதியாக இருக்க வேண்டும் என காங்கிரஸ்…
மும்பையில் பயங்கரவாதி தப்பியோட்டம்
இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் அப்சல் உஸ்மானி, வழக்கு விசாரணைக்காக மும்பை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பியோடிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர திட்டமிடப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட (எம்.சி.ஓ.சி.ஏ) நீதிமன்றத்துக்கு வெளியே அவர் "காணாமல் போய்'விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 37 வயதாகும் உஸ்மானி, தன் மீது…
மீனவர் பிரச்சினை! இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும்: ஜீ.கே.வாசன் எச்சரிக்கை
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் தடுப்புக்காவலை தொடர்ந்து நீடிப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்தால் இந்தியா-இலங்கை உறவு பாதிப்பு ஏற்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் எச்சரித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு…
அமெரிக்க நிர்பந்தத்துக்கு அடிபணிகிறது இந்திய அரசு!
அணுஉலை விபத்து இழப்பீடு விவகாரத்தில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மத்திய அரசு அடிபணிவது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அவமதிப்பதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம்…
கணவர் இறந்ததால் கதறிய 3 மனைவிகள்! தீடீரென உயிருடன் வந்ததால்…
கணவர் இறந்து விட்டதாக வந்த தவறான தகவலை நம்பி கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பெண்கள் கதறி அழுது கொண்டிருந்த போது திடீரென அவர்கள் கணவர் உயிருடன் வந்த சம்பவம் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் திடீரென நெஞ்சுவலியால் துடிக்கவே,…
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் மதச்சின்னமல்ல
தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை மாற்ற வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அதுநாள்வரை சென்னை…
ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு தலா…
ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு மீண்டும் தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார், முதல்வர் ஜெயலலிதா. மேலும், அவர்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக படகுகள் வாங்குவதற்கு தலா ரூ.30 லட்சம் மானியம் மற்றும் ரூ.30 லட்சம் வங்கிக் கடன் ஆகியவற்றை செய்து தரவும்…
மத்திய அரசு சிக்கன நடவடிக்கை: சொகுசு விமானப் பயணம், ஆடம்பர…
மத்திய அரசின் நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த 5 நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்கள் நடத்தவும், விமானங்களில் சொகுசு பயணம் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசு துறைகளின் நிதி ஆலோசகர்களுடன் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் சிக்கன நடவடிக்கைகள்…
முசாஃபர்நகர் கலவரம்: பாஜக, பகுஜன் தலைவர்களுக்கு பிடிவாரண்ட்
உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த கலவரம் தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. முசாஃபர்நகர் மாவட்டத்திலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தில் 47 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு…
சிறுவர்கள் செய்யும் பாலியல் கொடூரம் தொடர்கதையாகிறது!
அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர். குற்றம் இழைத்த…
திட்டமிட்ட வழியிலேயே சேதுக்கால்வாய்: இந்திய அரசு
சேதுக்கால்வாய் திட்டத்தை தற்போது நிறைவேற்றிவரும் வழியிலேயே நிறைவேற்ற விரும்புவதாக இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க சுப்பிரமணியசுவாமிக்கும் தமிழக அரசுக்கும் நவம்பர் வரை அவசகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம், ஆதம் பாலம் என்று அறிவியலாளர்களாலும், ராமர் பாலம் என்று…
பாலாற்றின் எதிர்காலம் குறித்து கேள்விகள்
கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற…
இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு மோடி தகுதியானவர்: அத்வானி புகழாரம்
இந்தியாவில் வரும் 2014ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி தனது அதிருப்தியை ராஜ்நாத் சிங்கிடம்…
சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: சல்மான் குர்ஷித் நம்பிக்கை
சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். இந்திய மற்றும் சீன ஊடகங்கள் இடையே புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்திய-சீன ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துவக்க விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சல்மான் குர்ஷித்…
உ.பி.: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை: மன்மோகன் சிங் உறுதி
உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் முசாஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த 7ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.…
முசாஃபர் நகரில் ஆய்வு நடத்திய அகிலேஷ் யாதவுக்கு கருப்புக் கொடி
முசாஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட சென்ற அந்தமாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக கவால் பகுதி மக்கள் கருப்பு கொடி காட்டி எதிரப்பு தெரிவித்தனர். முசாஃபர் நகரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அதில், 47 பேர் உயிரிழந்தனர். கலவரம்…
தேசத்தின் தேவை வலுவான தலைமை: நரேந்திர மோடி
தேசத்துக்கு இப்போது வலுவான தலைமையே தேவை என்று, பாஜகவின் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியாணா மாநிலம், ரேவாரி நகரில் முன்னாள் ராணுவ வீரர்களிடையே ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் மற்றும் ஏராளமான முன்னாள்…
குடிநீர் விற்பனையில் இறங்கியது தமிழக அரசு
தமிழநாடு அரசு புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு பத்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளது. சென்னையின் முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடு உட்பட, முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் இந்த குடிநீரை விற்க…
