அதிகாரத்தை ஈழத்தமிழர்கள் கைப்பற்ற வேண்டும்! மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்…

ஈழப்பிரச்சினைகளில் ஆழமான அறிவும் விரிவான பார்வையும் கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். சமீபத்தில்,சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இலங்கை என்பது தமிழர்களின் பூமி. தமிழீழ கனவு அனைவரின் விருப்பம் என்று பகிர்ந்திருக்கிறார். சோனியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில்…

விக்னேஸ்வரனின் உதாரணமும் சீமானின் கண்டனமும்

இலங்கையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தி ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார். அதில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று…

வானம் பார்த்த பூமியில் மானவாரி நெல்: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் அருகே உள்ள சில கிராமங்களில் வானம் பார்த்த பூமியில் அண்மையில் பெய்து வரும் மழைக்கு மானவாரி நெல் பயிர்கள் முளைவிட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர், ஒழையூர், மேட்டூர், கரூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான புஞ்சை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வேர்கடலை, எள்…

ஒடிசாவில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஒடிசாவில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டையில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலம் மல்கான்கிரி பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். பாதுகாப்புப் படையினரை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை…

அத்வானி எதிர்ப்பை மீறி பாஜகவின் பிரதமர் வேட்பாளரானார் மோடி

இந்தியாவின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நரேந்திர மோடி பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். இதற்கு பாஜகவின் மூத்த தலைவர் எல் கே அத்வானி உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய தலைநகர் புது தில்லியில்…

இலங்கைக்கு கப்பல் விற்பனையை இந்திய கப்பல்துறை அமைச்சர் எதிர்க்கிறார்!

இலங்கைக்கு இரண்டு கப்பல்களை நிர்மாணித்து வழக்கும் திட்டத்தை கைவிடுமாறு மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசன் இந்திய பிரதமரிம் கோரிக்கை விடுக்கவுள்ளார். இலங்கைக்கு கப்பல்கள் விற்பனை செய்யப்படுவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக வாசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பிரதமரை சந்தித்து வலியுறுத்தப் போவதாக வாசன் தெரிவித்துள்ளார். 13வது…

ஐநா சபையின் சர்வஜன வாக்கெடுப்பே இலங்கை தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வை…

ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும் போதே இலங்கையில் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்று தமிழக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்று திரும்பியதன் பின்னர் மனித உரிமைகள் பேரவையில்…

கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையில் அயல்வீட்டுக்காரர் தலையிட முடியாது: தமிழக…

இலங்கையில் இடம்பெறுவது கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையாகும். இதில் தமிழக அரசியல் தலைவர்கள் வந்து விவாகரத்து பெறுமாறு கோரமுடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணத்துக்கான முதன்மை வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தாம் சண்டையிட்டு கொள்வோம் பின்னர் சேர்ந்துக் கொள்வோம். அடுத்த வீட்டுக்காரர் வந்து…

உ.பி. கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே சூசகமாகத் தெரிவித்தார். மாநிலத்தின் முசாஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை கலவரம் மூண்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆகியுள்ளது. வன்முறையில் காயமடைந்தவர்கள்…

செவ்வாய்க் கிரகத்துக்கு அடுத்த மாதம் விண்கலம் அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டம்

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக அடுத்த மாதம் விண்கலம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று, "இஸ்ரோ'வின் செவ்வாய் வட்டச் சுற்றி திட்ட (மார்ஸ் ஆர்பிடர் மிஷன்) இயக்குநர் எஸ்.அருணன் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவில் இருந்து பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கும், சந்திரனுக்கும் ஏற்கெனவே செயற்கைக் கோள்கள்…

இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கக் கூடாது!

இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கும் நடவடிக்கை தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர்…

தமிழர்களை வாழவைக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் இலங்கை செல்கிறார்!

இலங்கையில் தமிழர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர்களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…

தமிழநாட்டில் தமிழீழ சின்னம்! திறந்து வைக்க முதல்வர் வருவாரா?

2009 நாடாளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பிய ஈழ விவகாரம்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது. இலங்கையில் போர் உக்கிரமாக வெடித்து தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நேரத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் ஜரூராக நடந்தன. இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள மிஸ்டர் கழுகு பகுதியில்…

”15 நாட்கள் இலங்கைக்கு… 15 நாட்கள் தமிழகத்துக்கு!”- பசில் ராஜபக்சவிடம்…

தமிழக மீனவர்களை நடுக்கடலில் அடாவடியாகப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்யும் இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயல்கள் தினம்தினம் அரங்கேறுகிறது. இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி-யான கே.எஸ்.அழகிரி திடீர் விசிட்டாக…

600 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவு பெற்றுள்ள குற்றாலம் சித்திரசபை ஓவியங்கள்

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் காலத்தால் அழியாத சித்திரசபை மூலிகை ஓவியங்கள் 600-ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதையடுத்து, வருகிற 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் துணைக் கோயிலான சித்திரசபை, குற்றாலநாதர் கோயிலுக்கு வடபகுதியில் அமைந்துள்ளது. இது சிவனின் "திரிபுர தாண்டவம்' நடைபெற்ற தலமாகக் கருதப்படுகிறது.…

உ.பி. கலவரம்: விசாரணைக் குழு நியமனம்

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி விஷ்ணு சஹாய் தலைமையில் விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளதாக மாநில உள்துறைச் செயலாளர் கமல் சக்சேனா தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநிலத்தில் கலவரத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள…

உ.பி மதக் கலவரம்-மன்மோகன் கண்டனம்

இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இந்து-முஸ்லீம் மோதல்களுக்குக் காரணமான வன்செயல்களைக் கண்டித்திருக்கிறார். இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்திருக்கிறது. கலவரத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த சுமார் 1,000 துருப்புக்கள் அந்தப்பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உள்ளூர் பெண்மணி ஒருவர்…

உ.பி.யில் மதக் கலவரம்: 21 பேர் சாவு

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் நடந்த வகுப்புக் கலவரத்துக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை மத்திய அரசு கோரியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில்…

இந்தியப் போர்க் கப்பல்கள்! வெடிக்கும் மற்றொரு சர்ச்சை!

இலங்கைக் கடற்படைக்கு இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இந்தியா கட்டிக் கொடுக்கப் போவதான தகவல் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் இந்தியா வழங்கக்கூடாது என்றும், அதனுடனான இராணுவத் தொடர்புகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இந்தப்…

மின்வெட்டில் மக்கள்; மின்னுற்பத்தியை தடுக்கிறதா தமிழக அரசு?

தமிழக மக்களும் தொழிற்சாலைகளும் மீண்டும் மின்வெட்டில் சிக்கித்தவிக்கும் பின்னணியில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை வாங்க தமிழக மின்வாரியம் மறுப்பதாக கூறுகிறார் இந்திய காற்றாலை உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக நீடித்த பலமணி நேர மின்வெட்டுப்பிரச்சனை கடந்த சில மாதங்களில் பெருமளவு குறைந்திருந்தது.…

இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து!

தனது ஒட்டுமொத்த வணிக கொள்கையின்படி இந்தியாவை எதிர்மறை பட்டியலிருந்து விடுவித்து, தனக்கு "மிகவும் வேண்டப்பட்ட நாடு' என்ற அந்தஸ்த்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச செலாவணி நிதியத்திடம் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக சனிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும், தெற்காசிய…

2-ஆவது தேசிய அலுவல் மொழியாக தமிழ்

நாட்டின் இரண்டாவது தேசிய அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியது: "நம் நாட்டில் சிறந்து விளங்கும் மொழிகளின் முக்கியத்துவத்தையும் அருமை பெருமைகளை…

ராகுல் தலைமையில் பணியாற்ற விருப்பம்

ராகுல் காந்தி, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பின் அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவதை விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதற்காக மகிழ்ச்சியும் அடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றுவிட்டு…