பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் , கவிஞர் வாலி காலமானார்
பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி நேற்று தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த ஜுன் 8ம் நாள் அன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் , அன்று இரவே உடல்நலக்குறைவால்…
பைபிள் கிடைத்ததன் எதிரொலி : திருமலை உணவு விடுதிகளில் சோதனை
திருப்பதி : திருமலையில் உள்ள, அனைத்து உணவு விடுதிகளிலும், வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். திருமலையில் உள்ள ஓட்டலின் பின்பகுதியில், மூன்று நாட்களுக்கு முன், பைபிள் கிடைத்ததன் எதிரொலியாக, அனைத்து ஓட்டல்களிலும், சோதனை நடத்தப்பட்டது. ஓட்டல்களில் பணிபுரிவோர், எங்கிருந்து வந்துள்ளனர்; எவ்வளவு காலமாக பணிபுரிகின்றனர்; அவர்கள்…
50 ஆயிரம் வீரர்களுடன் சீன எல்லையில் பாதுகாப்பு
புதுடில்லி: சீன படைகள் இந்திய எல்லைக்குள்ஊடுருவுவதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு எல்லைப்பகுதியில் படைககளை குவிக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நிதியமைச்சர் சிதம்பரம் உட்பட பலர்…
மதிய உணவு சுகாதாரம் : தமிழ்நாட்டின் நிலை எப்படி ?
இந்தியாவின் பீஹார் மாநில பள்ளிக்கூடமொன்றில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் இறந்த சம்பவம், மதிய உணவுக் கூடங்களில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விதிகள் எந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது. மதிய உணவுத்திட்டத்தை பல தசாப்தங்களாக அமல்படுத்திவரும் முன்னோடி மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில், இந்த…
தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம்…
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில், மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கு ரைஞரும், தமிழில் வாதாட உரிமை கோரி…
முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்த அரசு அனுமதி
புதுடில்லி : முக்கியமான சில தொழில்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்காக முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டிற்கான வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அந்நிய முதலீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு விதிகளை தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் தளர்த்தி உள்ளது. முதலீடுகளை கவருவதற்காகவும்,…
கர்நாடகாவில் 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவிருந்த திட்டம் ரத்து
தென் கொரிய நிறுவனமான பாஸ்கோ இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாய்கள் முதலீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அம்மாநிலத்தின் கடக் பகுதியில் அமையவிருந்த ஒரு எஃகு ஆலைத் திட்டத்தை உள்ளூர் எதிர்ப்புகள் மற்றும் அனுமதிகள் வழங்குவதில் இருந்த தாமதங்கள் காரணமாக தாங்கள் கைவிடுவதாக பாஸ்கோ கூறியுள்ளது.…
கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி மனு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடில்லி : "கடந்த, 1974ம் ஆண்டில், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு, அதை தமிழகத்தின் ஒரு பகுதியாக்க வேண்டும்' எனக் கோரி, தி.மு.க., தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவை, விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக, மத்திய அரசுக்கு "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. ராமேஸ்வரத்திற்கு…
ஜார்கண்ட் அட்டூழியம் ; விடுதியில் தங்கிய 4 மைனர் பெண்கள்…
பாகூர் : ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பது தான் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது 4 மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இங்குள்ள பாகூர் மாவட்டத்தில் லிட்டிபரா பிளாக்கில் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு சுமார் 18 முதல் 25 வயது…
இந்திய வெள்ளம்: காணாமல்போன 5700 பேரும் இறந்துவிட்டனர்
இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் மழைவௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போயிருந்த 5700க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பணஉதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துவதன்மூலம் இழப்பீடு வழங்கும் வேலைகளை வேகமாக…
சிறந்த பொருளாதார நிபுணராக இருந்தும் அழிவுப் பாதையில் நாட்டை வழிநடத்தும்…
புனேயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:- பொருளாதார சரிவு, இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பெருகி வரும் ஊழல் ஆகியவற்றை மதவாதம் என்ற திரைக்கு பின்னால் மறைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. கொள்கை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அரசு எல்லா…
வெறும் உணவு பாதுகாப்பு சட்டம், தட்டில் உணவை கொண்டு வந்துவிடாது
பாரதீய ஜனதா பிரசாரக்குழு தலைவர் நரேந்திரமோடி, மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பெர்குஸ்சான் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நமது மக்கள் தொகையில் 65 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இது நமக்கு மிகுந்த பலம் ஆகும்.…
தெலுங்கானாவுடன் கூர்காலாந்தையும் பிரிக்க வேண்டும்: மீண்டும் போராட்டத்தை துவக்க முடிவு
டார்ஜிலிங்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கூர்காலாந்து பகுதியையும் பிரித்து தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திராவை போன்றே , மேற்குவங்க மாநிலத்தில் கூர்காலாந்து, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை தனிமாநிலமாக்க கோரி பல கட்டங்களாக போராட்டம் வலுத்து…
எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் போதும்; லஞ்ச நபர் மீது நடவடிக்கை!
சென்னை: லஞ்சம், ஊழல் குறித்து, மொபைல் போன், கணினி மூலம், பொதுமக்கள், எஸ்.எம்.எஸ்., புகைப்படம், வீடியோக்களை அனுப்பும், "விஜ்-ஐ' (விஜிலென்ஸ் ஐ) திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக்…
புத்த கயாவில் துறவி உண்ணாவிரதம்
பாட்னா : புத்த கயாவுக்கு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தி, புத்தத் துறவி ஒருவர், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.உலகம் முழுவதும் பரவியுள்ள, புத்த மதத்தினரின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, 2,550 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புத்த கயா கோவில் வளாகத்தில், இம்மாதம், 7ம் தேதி, பயங்கர…
கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஆரம்பம்
பெரும் எதிர்ப்பையும் பிரச்சினைகளையும் சந்தித்திருந்த தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் ஆரம்பித்துள்ளன. வெள்ளிக்கிழமை பின்னேரம் இந்த அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்திக்கான இயக்கம் துவங்கியுள்ளது என்றும் அடுத்த ஓரிரு நாட்களில் மின்சார உற்பத்தி மின் விநியோகக் கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்ற ஒரு கட்டத்தை…
குஜராத் கலவர விஷயத்தில் நான் தவறு செய்யவில்லை : நரேந்திர…
ஆமதாபாத் : ""குஜராத்தில், 2002ல், நடந்த கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம், சரியானது தான். சுப்ரீம் கோர்ட் அமைத்த, சிறப்பு புலனாய்வு குழு, இந்த விவகாரத்தில், என்னை குற்றமற்றவன் என, அறிவித்துள்ளது,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக, பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.…
விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு!
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக, கவர்னரை சந்தித்து முறையிட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தயாராகி வருகின்றனர். அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த, 1ம் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு…
ஆப்கான்: வெளியேறுகிறது அமெரிக்கா: உதவுகிறது இந்தியா
புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வரும் 2014 -ம் ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக வெளியேற உள்ள நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தானை கட்டு்ப்படுத்துவதற்காக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி மற்றும் ராணுவத்திற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ நாடுகளை சேர்ந்த படைகள் ஆப்கான் ராணுவம் மற்றும்…
உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால்…
லக்னோ : சாதி சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு அதிரடியாக அலகாபாத் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பல்வேறு அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், காங்., மற்றும் பா.ஜ., வரவேற்றுள்ளது. சாதி பெயரால் பேரணி நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுடன் ஆங்காங்கே மோதல்களும் வெடித்து…
ஆண்மை அதிகரிப்பு மருந்துக்காக கடத்தப்படும் கடல்பல்லிகள்
இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக சீனா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான உலரவைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீனவர்களால் பிடிக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட இந்த கடல்பல்லிகளின் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய்…
கூடங்குளத்தில் மின் உற்பத்திக்கான முதல் கட்ட அனுமதி
தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான அனுமதியை வியாழக்கிழமை வழங்கியது. இதையடுத்து அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இன்னும்…
சா‘தீ’யில் கருகி… கண்ணீரில் கரைந்த காதல்! – ஒரு சிறப்பு…
காதல் திருமணங்கள் அதிகமானால் சாதித் தீயை அணைத்துவிடலாம் என்பது நம் முன்னோர்களின் கனவு. ஆனால் ஒரு காதல் திருமணத்தை எதிர்த்து சா‘தி’த்துவிட்டதாக கருதிய சிலரால் தருமபுரி கிராமங்கள் பற்றி எரிந்தது இன்றைய நிகழ்வு. கொழுந்துவிட்டு எரிந்த இந்த சாதித் ‘தீ’க்கு இரையானது நூற்றுக்கணக்கான குடிசைகள் மட்டுமல்ல் காதலை நேசிக்கும்…
