பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இழப்பீடு தம்மை இழிவுபடுத்துவதாக ஹரியானா விவசாயிகள் ஆத்திரம்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நாசமடைந்த பயிர்களுக்காக மிகக் குறைவான( 2 ரூபா வரை) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதையிட்டு விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர். அரசு தம்மை இழிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ள பல விவசாயிகள், தமக்கு வழங்கப்பட்டுள்ள காசோலையை மாற்றவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளை அரசு 'குரூரமாக கேலி'…
இலங்கை தமிழர்களுக்கான பணி தொடரும்: முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர்…
சென்னை: "இலங்கைத் தமிழர்களுக்கு, தன்னாட்சி உரிமை அளிக்கும் வரை, நமது பணி தொடரும்' என, முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம், 14ம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், "இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின், 13வது திருத்தத்தை, எந்த வகையிலும் ரத்து…
ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை: கொலையாளிகளை ஒரு வாரத்திற்குள்…
சென்னை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும், "போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகிய, நால்வரையும் ஒரு வாரத்திற்குள் பிடிக்க, போலீசிற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூரில், ஜூலை 1ல், இந்து முன்னணி மாநிலச்செயலர், வெள்ளையப்பன்; சேலத்தில்,…
லஞ்சம் தர முன்வந்ததை வெளியிடுவேன்: “மாஜி’ ராணுவ தளபதி வி.கே.சிங்…
புதுடில்லி: ""ராணுவத்துக்கு, "டாட்ரா 'வாகனங்கள் கொள்முதல் செய்ததில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, லஞ்சம் கொடுக்க முன்வந்தது தொடர்பான ஆவணங்களை, வெளியிடுவேன்,'' என, ஓய்வு பெற்ற ராணுவ தலைமைத் தளபதி, வி.கே.சிங் எச்சரித்துள்ளார். இந்திய ராணுவத்துக்கு, "டாட்ரா' வாகனங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி,…
குஜராத் நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம்: மோடியின் புதுமை திட்டம்
குஜராத்தில் ஜி.பி.எஸ்., (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) முறையைப் பயன்படுத்தி பழங்குடியினருக்கு நிலம் வழங்கும் புதுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக காடுகளில் பழங்குடியினர் பயன்படுத்தி வந்த நிலத்தை, அவர்களுக்கே தர ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதற்கு முன் பழங்குடியினரின் நிலத்தை அந்தந்த மாநில…
இந்தியாவில் ஏழ்மை குறைவதாக அரசாங்கம் கூறுகிறது!
இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஏழ்மை வேகமாக குறைந்து வருவதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் குறிப்புணர்த்துகின்றன. இந்தியாவில் ஏழைகள் என்று வரையறுக்கப்படும் மக்கள் தற்போது நாட்டின் ஜனத்தொகையில் 22 சதவீதம் பேரே என இந்த விவரங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் பொருளாதாரம் வளர்ந்து வருவதும், சமூக நலத்…
பள்ளி மதிய உணவு திட்டத்தில் பங்கேற்க பிஹார் ஆசிரியர்கள் மறுப்பு
இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு உண்ட பிள்ளைகள் 23 பேர் சென்ற வாரம் பலியான நிலையில், அரசாங்க இலவச மதிய உணவு திட்டத்தில் பங்கேற்க அம்மாநிலத்தின் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மறுத்துள்ளனர். இத்திட்டத்தில் ஊழல் புரையோடிப்போயுள்ளது என்றும், போதுமான உதவி இன்றியும், தரம் குறைவான உணவுப் பொருட்களைக்…
7 மாதங்களில் 150 முறை அத்துமீறிய சீன ராணுவம்!
புதுடில்லி: இந்த ஆண்டின், ஏழு மாதங்களில், இந்திய பகுதிக்குள், சீன ராணுவம், 150 முறை அத்துமீறி நுழைந்துள்ளது என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே, தெளிவான எல்லை, இன்னும் வரையறுக்கப்படவில்லை. தற்காலிக எல்லை மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில்,…
தமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர்
கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த், ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை…
தெலுங்கானா மாநில அறிவிப்பு விரைவில் வெளியீடு
இம்மாதம், 31ம் தேதி அல்லது ஆக., 3ம் தேதி, காங்கிரஸ் உயர்மட்டக் குழு டில்லியில் கூடுகிறது. அந்தக் கூட்டத்தில், தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன், ஆந்திர மாநில சபாநாயகர் மனோகர், டில்லி வந்திருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,…
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மதச்சாயம் பூச காங்கிரஸ் முயற்சி!
புதுடில்லி: 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு மதச்சாயம் பூசுவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது என பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இணையதளம் ஒன்றில் தனது கட்டுரையில் எழுதியிருப்பதாவது:ஐ.மு., கூட்டணியானது ஆட்சி நிர்வாக நெருக்கடி, சரியான தலைமை இல்லாதது ஆகிய…
மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக…
மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார். தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த…
டெசோ ஆர்பாட்டம் இந்திய அரசின் நிலையை மாற்றும்
டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் நடத்தப்படவிருக்கும் ஆர்பாட்டம் இலங்கை தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது…
நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர்
நியூயார்க்: நாடு முழுவதும் பிரபலமான ஒரே தலைவர் நரேந்திர மோடி என பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதன் மூலம் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பா.ஜ., கூட்டத்தில் அக்கட்சியின் பிரசார…
ஆட்சி முடியும் நிலையில் உள்ள அரசுகள் சாதனைகளை விளம்பரப்படுத்த தடை
புதுடில்லி : ஆட்சிக் காலம் முடியும் நிலையில் உள்ள அரசுகள், தனது ஆட்சியின் கடந்த கால சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதிக்க சட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது. இது மக்கள் அரசிற்கு செலுத்தும் கோடிக்கணக்கான வரிப்பணத்தை வீணாக செலவிடும் விதமாக உள்ளதாகவும், தேர்தல் விளம்பரத்திற்கு அரசு பணத்தை செலவிட…
இந்துத்துவ தலைவர்களின் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவு
கடந்த ஒருமாதத்தில் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட பாஜக மற்றும் இந்துமுன்னணி தலைவர்கள் இருவரின் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவை நியமிப்பதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தமிழக அரசு அமைத்திருக்கும் இந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவானது கடந்த வெள்ளியன்று (ஜூலை19,2013) இரவு தமிழக பா.ஜ.க. பொதுச்…
பா.ஜ.க. நிர்வாகி கொலை: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த…
சென்னை: தமிழக பா.ஜ.க. பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் நேற்று முன்தினம் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்தில் இந்து இயக்கத் தலைவர்களும், பா.ஜ.க., தலைவர்களும் படுகொலைக்கும், ஆயுதத் தாக்குதலுக்கும் உள்ளாகி…
சுற்றுலாப் பயணி மீது பாலியல் கொடூரம் புரிந்த 6 பேருக்கு…
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்து சுற்றூலாப் பயணி ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய நீதிமன்றம் ஒன்று 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் தனது கணவனுடன் சைக்கிளில் சுற்றுப் பயணம் சென்றுகொண்டிருந்த நேரத்தில் இந்த…
பள்ளி உணவில் விவசாய பூச்சிகொல்லி மருந்து: பிஹார் பொலிஸ்
இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் இவ்வாரம் முன்னதாக பள்ளியில் மதிய உணவு உண்டு 23 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவத்தில், அந்த உணவில் பயன்படுத்தப்பட்டிருந்த சமையல் எண்ணெயிலும், மிஞ்சிய உணவிலும் மிக அதிக அளவிலான விவசாய பூச்சி கொல்லி மருந்து இருந்ததென தற்போது தெரியவந்துள்ளதாக இந்தியப் பொலிசார் கூறுகின்றனர். இவற்றிலிருந்து மாதிரிகளை…
நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கிறது: பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்
புதுடில்லி: "நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலையை, சரி செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, தேவையான உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும்,'' என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். டில்லியில், நேற்று, "அசோசெம்' அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என்று மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் ஒரு எஸ்ஐ தலைமையில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பு…
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் எல்லாப் பெரிய நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை பாதுகாப்புப் படையினர் அமல்படுத்தி வருகின்றார்கள். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிரிவினைவாதக் குழுக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களை தடுக்க ஆட்சியாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். வியாழனன்று, ராணுவ முகாமுக்கு வெளியே…
‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி…
சென்னை: எம்.ஜி.ஆர்., காலம் முதல் இன்றைய இளம் நடிகர் வரை பல ஆயிரம் பாடல்களை எழுதிக்குவித்த பிரபல கவிஞர் வாலி இன்று இல்லை. இவருக்கு வயது 82 . வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை…