பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உணவுக்காக தீவில் தனியாக போராடும் குரங்குகள் : காரணம் யார்?
லைபீரியா நாட்டின் தீவு ஒன்றில் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட குரங்குகள் உணவு இல்லாமல் தவித்துவருகின்றன. அமெரிக்காவின் நியூயொர்க் இரத்த ஆராய்ச்சி நிலையம் கடந்த 1974ஆம் ஆண்டு ஆராய்ச்சி நிலையம் அமைப்பது தொடர்பாக லைபீரியா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் அடர்ந்த காடுகளில் குரங்குகளை வைத்து ஆராய்ச்சி…
இதுவரை மனிதர்களோடு கலக்காமல் காடுகளில் வாழும் காட்டுவாசிகள் இவர்கள்
உலகத்தில் உள்ள மனிதர்களோடு கலக்காமல் , இன்றுவரை காடுகளில் வாழும் ஒரு இனம் இருக்கிறது. இதனை கடந்த 2013ம் ஆண்டு தான் சிலர் தற்செயலாக கண்டுபிடித்தார்கள். ஆமசூன் காடுகளில் வாழும் இந்த இன மக்கள் இதுவரை வெளி உலகத்தை பார்த்ததே இல்லை. தமது காடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள்…
பூமியை போல் இருக்கும் இன்னொரு பூமி : நாசா வெளியிட்ட…
பூமியை போன்றே அமைப்புகள் உள்ள மற்றோரு கிரகத்தை பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது. கெப்லர் 452b என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகம் பூமியின் இரட்டை சகோதரன் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மேலும் கெப்லர் 452b தான் அதனுடைய நட்சத்திர குடும்பத்திலேயே சிறிய கிரகம் என கூறப்படுகிறது. எனினும் பூமி…
விற்பனை செய்யப்படும் வறுத்து எடுக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள்: அம்பலமான அதிர்ச்சி…
பாங்காங்கில் இறந்த குழந்தைகளின் உடலை வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சோவ் ஹோக் குவுன் என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ரூ.4 லட்சம் (சுமார் 6400 டொலர்) கொடுத்து இறந்து குழந்தைகளின் 6 உடல்களை வாங்கியுள்ளார். இந்த…
குப்பை கூளமாக காட்சியளிக்கும் கிரீஸ் தீவுகள் : அடிப்படை வசதிகள்…
கிரிஸ் நாட்டின் தீவுகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி ஆயிரக்கணக்கான அகதிகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போரின் காரணமாக சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக கிரீஸ் நாட்டின் லெஸ்பொஸ் தீவில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும் அவர்கள் அடிப்படை வசதிகளின்றி…
கோழிகளை தற்கொலைப் படையாளிகளாய் பயன்படுத்தும் ISIS அமைப்பு
ஈராக் சிரியாவின் சில பகுதிகளை கைபற்றி இஸ்லாமிய நாடாக ஆட்சி செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்திஸ் இன போராளிகள் குழுக்கள் மற்றும் பொது மக்கள் மீது முன் அறிவிப்பின்றி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக சிரியாவும் ஈராக்கும் குற்றம்சாட்டி உள்ளன. இந்த நிலையில் ஈராக் நகரமான பல்லூஜாவின்…
ஈரானைப் போல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளமாட்டோம்: வட கொரியா
ஈரானைப் போல் வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை என வட கொரியா அறிவித்தது. தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதற்காக, வல்லரசு நாடுகளுடன் கடந்த வாரம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த நிலையில், ஈரானைப் போலவே பொருளாதாரத் தடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள…
துருக்கியில் ஐஎஸ் அமைப்பு நடத்திய பயங்கர குண்டு வெடிப்பில் 30…
அங்காரா: சிரியா - துருக்கி எல்லையில் துருக்கியில் உள்ள சுரக் நகரில் நேற்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்புக்கு 30 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள நகரம், சுரக். இது சிரியா நாட்டையொட்டி அமைந்துள்ளது. இந்த நகரில்…
அண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்
அண்டவெளியில் அறிவுள்ள ஜீவராசிகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை செலவழிக்கவுள்ளதாக பெருங்கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார். வேற்று கிரகப்பகுதியில் அறிவுள்ள ஜீவன்கள் உள்ளதா வேற்று கிரகப்பகுதியில் அறிவுள்ள ஜீவன்கள் உள்ளதா என கண்டுபிடிக்க முயற்சி முழு பால்வெளிக்கு அப்பாலிலுள்ள இதர பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள…
கன்பூசியஸ் கோயிலை புதுப்பிக்கிறது சீன அரசு
சீனத் தத்துவ ஞானி கன்பூசியஸ் நினைவாக எழுப்பப்பட்ட, 2,500 ஆண்டு பழைமை வாய்ந்த கோயிலைப் புதுப்பிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை வாழ்ந்த தத்துவ ஞானி கன்பூசியஸ். அவர் மறைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே, ஷான்டோங் மாகாணத்தில் உள்ள அவருடைய…
எகிப்து ராணுவத் தாக்குதல்களில் 59 பயங்கரவாதிகள் பலி
எகிப்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 59 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பதற்றம் நிறைந்த வடக்கு சினாய் பகுதியில் பல்வேறு இடங்களில் இந்தத் தாக்குதல்களை ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர். பயங்கரவாதிகளின் தலைமையிடம் என்று கருதப்படும் ஷேக் ஜவாயீத் என்ற பகுதியிலுள்ள கபால் அலிகா என்ற இடத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20…
இராக்: தற்கொலைத் தாக்குதலில் 115 பேர் பலி
இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குலில் 115 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் தியாலா மாகாணத்திலுள்ள கான் பானி சாட் நகரில் ஈகைப் பெருநாளான வெள்ளிக்கிழமை நெரிசல் மிக்க சந்தைப் பகுதியில் வெடி பொருள் நிரம்பியக் காரை மோதச் செய்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஷியா…
உண்ணாமல், உறங்காமல் வேலை செய்யும் கிரீஸ் பிரதமர்: தாயார் உருக்கம்
கிரீஸ் நாட்டு பிரதமர் இரவும் பகலும் உழைக்கிறார் என்று அவரது தாயார் கூறியுள்ளார். ஐரோப்பியாவின் கூட்டமைப்பு நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து கிரீஸ் நாடு சிக்கன நடவடிக்கைக்கு சம்மதித்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளன. இந்த சிக்கன நடவடிக்கையை மக்களின் எப்படி கொண்டு செல்வது, நாட்டை எப்படி…
மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடிய ரஷ்ய ஆதரவு படையினர்:…
உக்ரையின் எல்லையில் கடந்த ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை ரஷ்ய ஆதரவு படையினர் தேடிய வீடியோ வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவுக்கு மலேசியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.ஹெச் 17 ரக…
ராணுவ வீரரின் தலையை துண்டிக்கும் சிறுவன்: அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு…
சிரியாவில் ராணுவ வீரரின் தலையை சிறுவன் ஒருவன் துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. தனி நாடு அமைப்பதற்காக இவர்கள் பல நாசவேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் ஐஎஸ் அமைப்பினர் சமீப காலமாக பல்வேறு படுகொலை…
சீக்கியர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் போராட்டம்
இந்தியச் சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். பிரிட்டன் சீக்கிய கூட்டமைப்பைச் சேர்ந்த அவர்கள், லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பு கூடி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, அந்த…
கிளர்ச்சியாளர்கள் பகுதிகளுக்கு சுயாட்சி: உக்ரைன் அரசு முதல் கட்ட நடவடிக்கை
உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளுக்கு தாற்காலிக சுயாட்சி வழங்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக, அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்திடம் அதுதொடர்பான கருத்தை உக்ரைன் நாடாளுமன்றம் கோரியுள்ளது. உக்ரைனில் அரசுப் படையினருக்கும், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது.…
கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை: போர்க்களமான ஏத்தன்ஸ் நகரம் (வீடியோ…
கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது. இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு இறுதி வாய்ப்பு…
பிணைக்கைதிகளை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் சிறுவன் : அடுத்த தலைமுறையையும் சீரழித்த…
ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் தன் நாடு அமைப்பதற்காக பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தும் வருகின்றார். இந்த செயல்களில் சிறுவர்களையும் அவர்கள் ஈடுபடுத்தி…
அமெரிக்கா ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஒப்பந்தம் இன்று…
வியன்னா: அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறும் வகையில் ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளாது என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை, வரவேற்பைப்…
கொடூரத்தின் உச்சக்கட்டம்: பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை வெடிக்க செய்து…
ஈராக்கில் பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் ஈராக்கின் தியாலா மாகாணத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அதிநவீன வெடிகுண்டுகளை உடலில் எப்படி கட்டி வெடிக்கச் செய்வது என்று ஐ.எஸ்…
மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி: அம்பலமான…
மற்றவர்களுடைய அழிவில்தான் தங்கள் வாழ்க்கை மலர்ச்சி இருக்கிறது என்று, மனிதர்கள் நம்புகிற காலம் இது என்ற வரிகள், சினிமா வசனமாக இருந்தாலும் உணவுகளிலேயே மனிதர்களை விஷம் வைத்துக்கொள்வது போல, பொல்லாத போலிகளை அரங்கேற்றி இருப்பவர்கள் அதை உண்மையாக்கி விட்டார்கள். சீனாவின் போலி உணவுகளுக்கும் ப்ளாஸ்டிக் அரிசிக்கும் எதிரான செய்திகள்…
முடிவுக்கு வந்த கிரீஸ் நாட்டு கடன் விவகாரம்: புதிய ஒப்பந்தத்தை…
கீரிஸ் நாட்டு கடன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில், கிரீஸ் நாட்டிற்கு 50 பில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்லில் நடைபெற்ற 17 மணி நேர பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளை சேந்த…
